|
|
I கொரி 15:6
(Preview)
வேதத்தில் உள்ள வசனங்கள் அனைவருக்கும் அவர் அவர் அதை வாசிக்கும் காலத்திற்கு பொருந்தும், அதை அப்படியே நமக்கு தான் சொல்லப்பட்டது என்று எடுத்துக்கொள்ளும் நண்பர்கள் இந்த வசனத்தை எப்படி ஏற்றுக்கொள்வார்களோ,I கொரிந்தியர் 15:6. அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளை...
|
bereans
|
0
|
1377
|
|
|
|
|
சாமுவேல் மரித்தபின் எழுந்து வந்தாரா?
(Preview)
சவுல் பெலிஸ்தியரோடே யுத்தம் பண்ண நேர்ந்தபோது தனக்கு இக்கட்டு வந்த நேரத்தில் கர்த்தரிடம் விசாரிப்பதற்கு பல முறை முயன்றான். ஆனால் கர்த்தர் ஏற்கெனவே அவனைவிட்டு விலகிவிட்டதால் அவனுக்கு எவ்விதத்திலும் உத்தரவு கொடுக்கவில்லை. I சாமுவேல் 28:6 சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்...
|
RAAJ
|
4
|
1655
|
|
|
|
|
சர்ப்பத்தின் தலை நசுக்கப்பட்டு விட்டதா?
(Preview)
சர்ப்பத்தின் தலை நசுக்கப்பட்டு விட்டதா?யார் சர்ப்பத்தின் தலையை நசுக்குவார்? ஸ்திரியின் வித்து என்கிறது வேதம். யார் அந்த வித்து! கிறிஸ்துவே அந்த வித்து! மாத்திரம் அல்ல, கிறிஸ்துவுடன் சேர்ந்த சபை தான் அந்த வித்து. இயேசு கிறிஸ்து தேவனின் குமாரன். தேவனால் அழைக்கப்பட்டவர்கள் (சபை) இயேசு...
|
bereans
|
0
|
1595
|
|
|
|
|
ஓய்வுநாள் பிரமாணம் Vs கிறிஸ்தவர்கள் !!
(Preview)
யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட ஓய்வுநாள் பிரமாணம் கிறிஸ்தவர்கள் பின் பற்ற கூடியதா!? ஓய்வு நாள் பிரமாணம் மாத்திரம் அல்ல, யூதர்களுக்கு மாம்சத்தில் கொடுக்கப்பட்ட கட்டளைகள், ஆவியை பெற்ற கிறிஸ்தவர்கள் பின் பற்ற வேன்டுமா, அதாவது, விருத்தசேதனம் தொடங்கி, தசமபாகம் வரையில். சில சுய நீதி போதகர்...
|
bereans
|
0
|
1344
|
|
|
|
|
எந்த சபை நல்ல சபை?
(Preview)
எந்த சபை நல்ல சபை? இன்றைக்கு எல்லா கிறிஸ்தவர்களையும் கலக்கிக்கொண்டிருக்கும் கேள்வி இதுதான். ஏனென்றால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தாங்கள் போய்க்கொண்டிருக்கும் சபை மற்ற சபைகளைவிட 'பரவாயில்லை' என்று நம்புவதால்தானேயன்றி வேறொன்றில்லை. கேட்டால் நான் 'மனிதர்களைப்' பார்ப்பதில்லை பிரதர...
|
soulsolution
|
1
|
1563
|
|
|
|
|
மீட்பா!? இரட்சிப்பா!?
(Preview)
ஒரு பெரிய விவாதத்திற்குரிய விஷயம்! இரட்சிக்கப்படுவதற்கும் மீட்கப்படுவதற்கும் என்ன வித்தியாசம்!? தெரிந்தவர்கள் பதியுங்கள். காரணம் உண்டு!பலர் இன்று இரட்சிக்கப்படுவதையும், மீட்கப்படுவதையும் ஏதோ வெவ்வேறு என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். முதலாவது இரட்சிப்பு எதிலிருந்து, ம...
|
bereans
|
0
|
1426
|
|
|
|
|
வசனத்தின் மூலம் தேவன் பேசுகிறாரா?
(Preview)
வசனத்தின் மூலம் தேவன் பேசுகிறாரா? இன்று கிறிஸ்தவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயம் வசனத்தின் மூலம் தேவன் என்னோடு பேசுகிறார் என்பது. இந்த பழக்கத்தைக் கொண்டிருப்பவர்கள் ஏறக்குறைய மனநலம் பாதிக்கப்படுமளவு (அதை அவர்களே உணரமாட்டார்கள்) மாறிவிடுகின்...
|
soulsolution
|
0
|
1300
|
|
|
|
|
வேத மாணாக்கர்கள் யார்?
(Preview)
வேத மாணாக்கர்கள் யார்? அறிந்து கொள்வோம். வேத மாணாக்கர்கள் அல்லது வேத மாணவர்கள் (Bible Students) என்பவர்கள் சுதந்திரமான, ஒரு சபைப் பாகுபாடற்ற ஒரு கிறிஸ்தவ ஐக்கியமாகும். இவர்கள் உலகமுழுவதும் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஐக்கியமும் முழுமையான சுதந்திரமான ஐக்கியமாகும். இவர்களுக்கென்று த...
|
soulsolution
|
1
|
2537
|
|
|
|
|
பாதாளத்தில் தேவன் இருக்கிறாரா?
(Preview)
பாதாளத்தில் தேவன்? "... நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்". சங்139:8 பாதாளத்தில் தேவன் இருக்கிறாரா?
|
soulsolution
|
1
|
1874
|
|
|
|
|
ஒய்வுநாள் / Sabbath!!
(Preview)
மத்தேயு 12 :2 "பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ ஓய்வு நாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள்"மத்தேயு 12 :10 "ஓய்வு நாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா? என்று கேட்டார்கள்"இப்படியாக கிரிஸ்துவும் அவரின் அப்போஸ்தலர்களும் ஒய்வு நா...
|
bereans
|
3
|
1575
|
|
|
|
|
முத்துக்கள் பன்றிகளுக்கல்ல....
(Preview)
முத்துக்கள் பன்றிகளுக்கல்ல.... இத்தளம் வேதத்தை ஆராய்ந்தறியும் விசுவாசிகளுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் உளையான சேறான பாபிலோனியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு அதிலேயே உழன்றுகொண்டிருக்கும் பன்றிகளுக்கு இத்தளம் துளியும் பிரயோஜனப்படாது. பன்றிக...
|
soulsolution
|
1
|
1429
|
|
|
|
|
உயிர்த்தெழுதல் எதற்காக?
(Preview)
வேதத்தின் மிகவும் அடிப்படையான சத்தியம் உயிர்த்தெழுதல். இந்த மாபெரும் மகிழ்ச்சிகரமான நிகழ்வை சாத்தான் ஒரு மிகவும் மோசமான, ஒரு பயங்கரமான நிகழ்வாகக் காண்பித்து அறைகுறை 'கிறிஸ்தவர்களை' கலக்கிக்கொண்டிருக்கிறான். இவர்களும் அதை நம்பி மோசம்போய்க்கொண்டிருக்கிறார்கள். உயிர்த்தெழுதல் எ...
|
soulsolution
|
1
|
1514
|
|
|
|
|
நித்திய ஜீவனைப் பெற எது அவசியம்?
(
1 2
)
(Preview)
நித்திய ஜீவனை சுதந்தரிக்க வேண்டுமெனில் கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் என மத்தேயு 19:16 மற்றும் லூக்கா 10:25-28 வசனங்களில் இயேசு கூறுகிறார். ஆனால் பவுலின் பின்வரும் வசனம், இயேசுவின் கூற்றிற்கு மாறுபட்டதாகத் தோன்றுகிறது. ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முட...
|
anbu57
|
34
|
9491
|
|
|
|
|
போலிஊழியக்காரர்களை அறிவது எப்படி?
(Preview)
தேவசித்தமறியாத போலிஊழியக்காரர்களை அறிவது எப்படி? "அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்." மத்தேயு 26:54 எப்படித்தெளிவாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொல்லியிருக்கிறார். வேதவாக்கியங்கள் நிறைவேறியே தீ...
|
soulsolution
|
1
|
1514
|
|
|
|
|
இயேசுவின் 1000 வருட யுகத்தில் பாவிகள் உண்டா?
(Preview)
ஏசாயா 65:20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான். ஏசாயா 11:4 நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமை...
|
anbu57
|
8
|
1934
|
|
|
|
|
தானியேல் 7:25
(Preview)
தானியேல் 7:25. உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.இந்த வசனம் யாரை குறித்து...
|
bereans
|
0
|
1484
|
|
|
|
|
ஆதாமின் பாவம் தேவனுக்கு முன்பே தெரியுமா?
(
1 2
)
(Preview)
ஆதாம் பாவம் செய்வான் என்று தேவனுக்கு முன்பே தெரியுமா தெரியாதா? தெரியாது என்றார்: தான் உருவாக்கும் மனிதன் என்ன செய்வான் என்பது கூட தெரியாமல் இருக்கும் அளவுக்கு தேவனின் வல்லமை குறுகியதா? தெரியும் என்றால்:- ஆதாம் பாவம் செய்வான் என்று தெரிந்து ஆண்டவர் அவனை ஏன் அவனை படைத்தார்? அல்லது அப்படி...
|
RAAJ
|
29
|
7946
|
|
|
|
|
நச்சத்திரங்கள் எதற்காக படைக்கபட்டவை?
(Preview)
ஆதியாகமம் 1:14பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாக்கதக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருசங்களையும் குறிக்கிறதற்காகவும் உண்டாகடவது என்றார். மேலே உள்ள வசன படி நச்சத்திரங்கள் அடையாள...
|
inigonirmal
|
5
|
1729
|
|
|
|
|
ஆவியில் வளர்ந்தவர்கள்!!
(Preview)
ஆவியில் வளர்ந்தவர்கள் என்று சொல்லுபவர்களுக்கும், பலவிதமான அனுபவங்களினால் கிறிஸ்தவர்களானவர்களுக்கான சில கேள்விகள்: 1. இந்தியா போன்ற சூடான நாட்டில் மேடைகளில் கோட் சூட் போன்ற வெளிநாட்டு உடைகள் போட்டு பிரசங்கிக்கலாமா? 2. ஞாயிறு ஆராதனை முடித்து வீடு திரும்பிய பிறகு தொலைக்காட்சி பார்கல...
|
bereans
|
1
|
1929
|
|
|
|
|
இரத்தம் சிந்துதல்!?
(Preview)
இன்று அநேக ஊழியர்கள், "இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை இந்த வீட்டின் உள்ளேயும், வெளியேயும் தெளிக்கிறேன்" என்று ஜெபிப்பார்கள், அல்லது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை உங்கள் மீது தெளிக்கிறேன் என்பார்கல். மெய்யாலுமே இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை இப்படி தெளிக்க முடியுமா? இயேசு கி...
|
bereans
|
0
|
1699
|
|
|
|
|
ஹிட்லர் முதல் காந்திஜி வரை!!
(Preview)
கிறிஸ்தவ ஊழியர்களிடம் (அதுவும் நரகத்தை மிகவும் உண்மை என்று நம்பும் கூட்டத்தார்) ஒரு கேள்வி:சுமார் 60 இலட்ச்சம் மனிதர்களை கொன்று குவித்த ஹிட்லர் செல்லும் இடமும், காந்திஜி போன்ற ஒரு மனிதனும் செல்லும் இடம் ஒன்றே தானா!! இது ஆண்டவருக்கு தான் தெரியும், நாம் யாரையும் நியாயம் தீர்க்க கூடாது, ப...
|
bereans
|
1
|
2210
|
|
|
|
|
மூன்றுபடி மாவு
(Preview)
நம் கர்த்தர் மத் 13:33ல் சொல்லும் உவமையில் அது என்ன மூன்றுபடி மாவு? அது ஏன் மாவு அனைத்தையும் புளிக்க செய்தது? அது எப்படி பரலோக ராஜியமாகிறது?
|
bereans
|
0
|
1755
|
|
|
|
|
எபே. 1:9,10.
(Preview)
"காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று; தமக்குள்ளே தீர்மானத்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்" எபே. 1:9,10....
|
bereans
|
1
|
1394
|
|
|
|
|
ஏசா. 60:2
(Preview)
"இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்" ஏசா. 60:2 "உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்" ஏசா. 60:3அது என்ன இருள், காரிருள்? இந்த இதோ எப்பொழுது? அது என்ன வெளிச்சம், ஒளி? எப்போ வருவார்கள்?...
|
bereans
|
0
|
1399
|
|
|
|
|
எபே. 3:6
(Preview)
"இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியனவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது போல், முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை" எபே. 3:6என்ன இரகசியம், ஏன் முற்காலங்களில் உள்ளவர்களுக்கு, அதுவும் தேவனின் இருதயத்...
|
bereans
|
0
|
1415
|
|
|
|
|
ஏசா 66:1
(Preview)
"வானம் எனக்கு சிங்காசனம் பூமி எனக்கு பாதபடி" ஏசா 66:1 என்கிற இந்த பதம் எதை குறிக்கிறது? பூமியின் மேல் தேவன் தன் பாதங்களை வைத்திருக்கிறாரா? அல்லது வானத்தில் ஒரு சிங்காசனத்தை போட்டு அதில் அமர்ந்திருக்கிறாரா?
|
bereans
|
0
|
1267
|
|
|
|
|
கிறிஸ்த்தவர்களை நோய்கள் தாக்க காரணம் என்ன?
(Preview)
கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். என்ற மேற்கண்ட வசனத்தை சாட்சியாக காண்பித்து கிறிஸ்த்து நியாயபிரமான சாபத்துக்கு நம்மை நீக்கலாக்க...
|
RAAJ
|
2
|
1572
|
|
|
|
|
நியாயத்தீர்ப்பு / Judgment!!
(Preview)
"உம்முடைய நியாயத்தீர்புகளினிமித்தம் யூதாவின்குமாரத்திகள் களிகூர்ந்தார்கள்" சங். 97:8"உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியில் நடக்கும் போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியை கற்றுக்கொள்வார்கள்" ஏசா. 26:9போன்ற வசனங்கள் நியாயத்தீர்ப்பை குறித்து எந்த ஒரு அச்சத்...
|
bereans
|
2
|
1695
|
|
|
|
|
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் யார்?
(Preview)
தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எனும் ஒரு பிரிவினரைக் குறித்து வேதாகமத்தின் பல வசனங்கள் கூறுகின்றன. அவற்றில் சில: மத்தேயு 22:14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். மத்தேயு 24:22 தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்...
|
anbu57
|
4
|
1854
|
|
|
|
|
கிறிஸ்துவை அறியாமல் மரித்தவர்கள்!!
(Preview)
இயேசு கிறிஸ்துவை அறியாமல் மரித்தவர்கள் (பழைய ஏற்பாட்டு நீதிமான்கள் உட்பட) பரலோகம் போக முடியுமா? (நான் தாவீதை பார்த்தேன், மோசேயை பார்த்தேன், எலியாவை பார்த்து பேசிவிட்டு வந்தேன், இப்பொழுது லேடஸ்டாக சமீபத்தில் மறைந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு பிரபல ஊழியரையும் பார்த்தேன், போன்ற சத்தம் கேட்...
|
bereans
|
10
|
2147
|
|
|