இன்றைக்கு எல்லா கிறிஸ்தவர்களையும் கலக்கிக்கொண்டிருக்கும் கேள்வி இதுதான். ஏனென்றால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தாங்கள் போய்க்கொண்டிருக்கும் சபை மற்ற சபைகளைவிட 'பரவாயில்லை' என்று நம்புவதால்தானேயன்றி வேறொன்றில்லை. கேட்டால் நான் 'மனிதர்களைப்' பார்ப்பதில்லை பிரதர் என்பர். ஆனால் முழுக்க முழுக்க அந்த மனிதன் பிரசங்க்கிக்கும் வசனங்களைத்தானே கேட்டாக வேண்டும்?
ஆக இந்த So called கிறிஸ்தவர்களுக்கு 'சபை' என்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பைச்சார்து வாழ்ந்தாகவேண்டிய நிர்ப்பந்தம். கல்யாணத்துக்கும் கல்லறைக்கும் வேறெங்கே போவது?