"வானம் எனக்கு சிங்காசனம் பூமி எனக்கு பாதபடி" ஏசா 66:1 என்கிற இந்த பதம் எதை குறிக்கிறது? பூமியின் மேல் தேவன் தன் பாதங்களை வைத்திருக்கிறாரா? அல்லது வானத்தில் ஒரு சிங்காசனத்தை போட்டு அதில் அமர்ந்திருக்கிறாரா?