"உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியில் நடக்கும் போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியை கற்றுக்கொள்வார்கள்" ஏசா. 26:9
போன்ற வசனங்கள் நியாயத்தீர்ப்பை குறித்து எந்த ஒரு அச்சத்தையும் கொண்டுவரவில்லையே, பிறகு ஏன், இன்றைய ஊழியக்காரர்களும், பெரும்பாளுமான கிறிஸ்துவ மக்களும், நியாயத்தீர்ப்பை குறித்து பிற மக்களை பயமுறுத்து வருகிறார்கள்.