"இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியனவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது போல், முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை" எபே. 3:6
என்ன இரகசியம், ஏன் முற்காலங்களில் உள்ளவர்களுக்கு, அதுவும் தேவனின் இருதயத்திற்கு பிரியமான தாவீதிற்கு, பல இலட்சம் இஸ்ராயலர்களை எகிப்திலிருந்து வெளியே நடத்தி வந்த மோசே, இன்னும் பலருக்கு ஏன் வெளிப்படுத்தப்படவில்லை என்று அப்போஸ்தலர் எழுதுகிறார்?