நம் கர்த்தர் மத் 13:33ல் சொல்லும் உவமையில் அது என்ன மூன்றுபடி மாவு? அது ஏன் மாவு அனைத்தையும் புளிக்க செய்தது? அது எப்படி பரலோக ராஜியமாகிறது?