kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவியில் வளர்ந்தவர்கள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
ஆவியில் வளர்ந்தவர்கள்!!


ஆவியில் வளர்ந்தவர்கள் என்று சொல்லுபவர்களுக்கும், பலவிதமான அனுபவங்களினால் கிறிஸ்தவர்களானவர்களுக்கான சில கேள்விகள்:

1. இந்தியா போன்ற சூடான நாட்டில் மேடைகளில் கோட் சூட் போன்ற வெளிநாட்டு உடைகள் போட்டு பிரசங்கிக்கலாமா?

2. ஞாயிறு ஆராதனை முடித்து வீடு திரும்பிய பிறகு தொலைக்காட்சி பார்கலாமா?

3. பிரபலமான ஊழியர்களை தொட்டுவிட்டால், அவர்களிடத்தில் உள்ள ஆவி நம்மிடத்திற்கு வருமா?


இது போன்ற மிகவும் உபயோகமான கேள்விகளுக்கு பதில் பதிய விரும்புகிறேன். ஆவியில் அனலானவர்கள் இது போன்ற கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கி பதில் தரும்படியாக கேட்டு கொள்கிறேன். "மரணம்", "ஆத்துமா" போன்ற சாதாரன விஷயங்கள் எல்லாம் நாம் புரிந்துக்கொள்ள முடியாதப்படி தேவன் மறைத்து வைத்திருக்கிறார், ஆகவே அதை போட்டு ஏன் குழப்பிக்கொள்ள வேண்டும்?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இவர்கள் நம்பும் விசுவாசம் இவர்களுக்கே புரியவில்லை. இன்னும் நாம் கேட்ட விளக்கங்களூக்கு பதில் பதியாமல் தேவையற்ற விஷயங்கலைப் பதிக்கின்றனர்


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard