இத்தளம் வேதத்தை ஆராய்ந்தறியும் விசுவாசிகளுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் உளையான சேறான பாபிலோனியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு அதிலேயே உழன்றுகொண்டிருக்கும் பன்றிகளுக்கு இத்தளம் துளியும் பிரயோஜனப்படாது. பன்றிகள் இத்தளத்தைப் பீறிப்போடவே எத்தனிக்கும்.
ஆகவே,
இத்தளம் பன்றிகளுக்கல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களது போராயுதங்கள் எல்லாம் மாமிசத்துக்குரியவைகள் அல்ல. ஆவிக்குரியவன் ஆவிக்குரியவைகளை நிதானித்தறிகிறான். வேத வசனங்கள் ஆவியாயும், ஜீவனுள்ளதாயும் உயிர்ப்பிக்கிறதாயும் உள்ளது.