anbu57 wrote:தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எனும் ஒரு பிரிவினரைக் குறித்து வேதாகமத்தின் பல வசனங்கள் கூறுகின்றன. அவற்றில் சில:மத்தேயு 22:14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.மத்தேயு 24:22 தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.ரோமர் 8:33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். எபேசியர் 1:4-6 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.உங்களுடைய கேள்விகளுக்கு பதில் நீங்கள் பதித்த வசனங்களிலேயே இருக்கிறது Brother.இவர்களைத் தேவன் எப்போது, எதற்காக தெரிந்துகொண்டார்?அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே, தமக்குமுன்பாக அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, எதன் அடிப்படையில் இவர்களைத் தேவன் தெரிந்துகொண்டார்?தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே.இவர்களிலும் சிலர் வஞ்சிக்கப்படுவார்களா? (மத்தேயு 24:24-ன்படி)வஞ்சிக்கப்படுவார்கள் என்றில்லை வஞ்சிக்கும்படியாக என்றுள்ளது. ஆகவே இல்லையென்று எண்ணுகிறேன்.இவர்களின் எண்ணிக்கை நிறைவாவதற்கும் இயேசுவின் 2-ம் வருகைக்கும் தொடர்பு உண்டா?உண்டுஇவர்களைத்தான் சிறு மந்தை என இயேசு கூறுகிறாரா?Yesஇவர்களுக்காகத்தான் புதியஏற்பாட்டின் உபதேசங்கள் கூறப்பட்டுள்ளதா?Yesஇவர்களில் சிலர் நம் மத்தியில் உண்டா?No Idea. I have not seen anyone so far.தேவன் நம்மைத் தெரிந்துகொண்டுள்ளார் என்பதை எப்படி அறியமுடியும்?பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாக இருப்பதைக் கொண்டு அறியலாம்....
தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எனும் ஒரு பிரிவினரைக் குறித்து வேதாகமத்தின் பல வசனங்கள் கூறுகின்றன. அவற்றில் சில:மத்தேயு 22:14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.மத்தேயு 24:22 தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.ரோமர் 8:33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். எபேசியர் 1:4-6 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.
உங்களுடைய கேள்விகளுக்கு பதில் நீங்கள் பதித்த வசனங்களிலேயே இருக்கிறது Brother.
இவர்களைத் தேவன் எப்போது, எதற்காக தெரிந்துகொண்டார்?அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே, தமக்குமுன்பாக அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு,
எதன் அடிப்படையில் இவர்களைத் தேவன் தெரிந்துகொண்டார்?தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே.
இவர்களிலும் சிலர் வஞ்சிக்கப்படுவார்களா? (மத்தேயு 24:24-ன்படி)
வஞ்சிக்கப்படுவார்கள் என்றில்லை வஞ்சிக்கும்படியாக என்றுள்ளது. ஆகவே இல்லையென்று எண்ணுகிறேன்.இவர்களின் எண்ணிக்கை நிறைவாவதற்கும் இயேசுவின் 2-ம் வருகைக்கும் தொடர்பு உண்டா?
உண்டு
இவர்களைத்தான் சிறு மந்தை என இயேசு கூறுகிறாரா?
Yes
இவர்களுக்காகத்தான் புதியஏற்பாட்டின் உபதேசங்கள் கூறப்பட்டுள்ளதா?
Yesஇவர்களில் சிலர் நம் மத்தியில் உண்டா?No Idea. I have not seen anyone so far.
தேவன் நம்மைத் தெரிந்துகொண்டுள்ளார் என்பதை எப்படி அறியமுடியும்?
பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாக
இவர்களில் சிலர் நம் மத்தியில் உண்டா?
நீங்கள் சொல்லுங்கள் இப்போது.
anbu57 wrote:soulsolution wrote://இவர்களின் எண்ணிக்கை நிறைவாவதற்கும் இயேசுவின் 2-ம் வருகைக்கும் தொடர்பு உண்டா?உண்டுஇவர்களைத்தான் சிறு மந்தை என இயேசு கூறுகிறாரா?Yesஇவர்களுக்காகத்தான் புதியஏற்பாட்டின் உபதேசங்கள் கூறப்பட்டுள்ளதா?Yes//வசன ஆதாரம் (இருந்தால்) தரவும்.
soulsolution wrote://இவர்களின் எண்ணிக்கை நிறைவாவதற்கும் இயேசுவின் 2-ம் வருகைக்கும் தொடர்பு உண்டா?உண்டுஇவர்களைத்தான் சிறு மந்தை என இயேசு கூறுகிறாரா?Yesஇவர்களுக்காகத்தான் புதியஏற்பாட்டின் உபதேசங்கள் கூறப்பட்டுள்ளதா?Yes//வசன ஆதாரம் (இருந்தால்) தரவும்.
"தேவனுடைய ராஜ்ஜியத்தின் ரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது, அவர்கள் குணப்படாதபடிக்கும், அவர்கள் பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாக இருக்கும்படி, இப்படி சொல்லப்படுகிறது என்றார்" மாற்கு4:11,12.
இவர்களின் எண்ணிக்கை நிறைவாவதற்கும் இயேசுவின் 2-ம் வருகைக்கும் தொடர்பு உண்டா?
"...இயேசுவுக்குள் நித்திரை அடைந்தவர்களையும் தேவன் அவரோடுகூடக் கொண்டுவருவார்" 1தெச4:14
மறுஜென்ம காலத்திலே....என்னைப் பின்பற்றின நீங்களும்... சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள்.. மத்19:28
"ராஜ்ஜியத்தை உங்களுக்குக் கொடுக்க பிதா சித்தமுள்ளவராயிருக்கிறார்"