"இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்" ஏசா. 60:2"உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்" ஏசா. 60:3
அது என்ன இருள், காரிருள்? இந்த இதோ எப்பொழுது? அது என்ன வெளிச்சம், ஒளி? எப்போ வருவார்கள்?