kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எபே. 1:9,10.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
எபே. 1:9,10.


"காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று; தமக்குள்ளே தீர்மானத்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்" எபே. 1:9,10.

இது எந்த காலங்கள், என்னது கூட்டப்படும், யாரூடைய தீர்மானம், யாரூடைய சித்தம், இது ஏன் இரகசியமாக இருக்கிறது?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"தயவுள்ள சித்தத்தின் இரகசிய"த்தை உலகத்தில் உள்ள எல்லாருமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று வாஞ்சிப்பது எவ்வளவு அபத்தம் என்பதை அறியாமல் இன்றைய கிறிஸ்தவம் வேதம் உலகத்தாருக்குக் கொடுக்கப்பட்டது என்று நம்புகிறது. இதை என்ன சொல்ல?

அவருடய சித்த்தம் இப்படியாக இருப்பதனால்தான் இன்று வேதப்புத்தகம் உலகமுழுவதும் பிரபலமாக இருந்தாலும் அதிலுள்ள சத்தியத்தைத் தெளிவாக அறிந்தவர்கள் அரிதாக இருக்கிறார்கள். தேவன் அதை 'ரகசியமாக' வைத்திருப்பதால்தான் வேதம் வாசிப்பவர்களெல்லாம் சத்தியத்தை அறிந்து கொள்வதில்லை. 'உமது வசனமே சத்தியம்' என்றாலும், அந்த சத்தியம் தேவனால் மிக சிரத்தையாக உலகத்திலும், உலக  நோக்கத்துடன் செயல்படும் எவருக்குமே மறைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் மனுஷகுமாரன் வரும்போது(பரோஷியா) விசுவாசத்தைக் காண்பாரோ என்று வசனம் கூறுகிறது.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard