| 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					Moderator பக்கம் - சில சந்தேகங்கள்
					
					
						
						(
						 
						1 2
						)
						
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								கோவை பெரியன்ஸ்!! திரியில் பெரியன்ஸ்: //இனி நமக்கு தேவை பவுல் சொல்லும், நம்பிக்கை, விசுவாசம், அன்பு என்கிற மூன்று தான், அதிலும் அன்பே பெரிது என்று 1 கொரி 13ம் அதிகாரத்தின் நமக்கு தெரிவித்திருக்கிறார்!!// புதிய ஏற்பாட்டு போதனைகள் யாவும் சபைக்கு மட்டுமே என்றும், உலகத்தாருக்கு அல்ல என்று...                   
							 
							
						 
						
					
				 | 
				
					
						anbu57
					 | 
				
				
					
						30
					 | 
				
				
					
						15283
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					மாற்கு 13:32. அந்த நாளையும் அந்த நாழிகையையும்!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								மாற்கு 13:32. அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.  இருவரும் ஒருவராம், பிதாவே கிறிஸ்துவாக வந்தாராம் என்கிற திரித்துவர்களுக்கு இந்த வசனம் வாசித்ததாக ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ!!  ஏகப்பட்ட நூலகள...                                          
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						2768
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					ஜாண் அறிய வேண்டியது.
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								//MLM ஒரு கேவலமான பொழைப்பு என்பதில் சந்தேகமே இல்லை! சூதாட்டம் போல பலரிடம் இருந்து சுரண்டி ஒருவனிடம் குவிப்பது. ஒரு வீணாய் போன பத்து ருபாய் பெறாத Paste ஐ எதாவது பொய் சொல்லி 100 ரூபாய்க்கு தான் விற்காமல் அடுத்தவனை ஏமாற்றி விற்க சொல்லுவதுதாம் MLM .// ஜாண் அறிய வேண்டியது. நீர் வாஙகும் ஒவ்வொர...                                                  
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						4526
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					பவுல் தீமோத்தியிடம் சொன்னது!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								I தீமோத்தேயு 1:5. கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.6. இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்.7. தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அ...      
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						5701
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					டீலா நோடீலா கொல்வின்...?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								//நீ நேர்மையான தொழில் செய்கிறாயா? மூடனே சபை பணத்தில் தின்றுகொண்டு அதில் வயிறு வளரக்கும் உன்னை போன்ற கபடதாரியுடன் பேசுவதே பாவமாகும் முதலில் நீ உன்னைத் திருத்திக் கொள். உனது கேள்விகளுக்கு பதில் தந்தாகிவிட்டது. அதற்கு கூட பதில் சொல்ல உனக்கு துப்பில்லை. நீ எல்லாம் எழுத வந்துவிட்டாய். நீ உழ...                                                             
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						12
					 | 
				
				
					
						7331
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					நித்திய ஜீவன் தளத்தின் நண்பர் ஜோஸப்ராஜ் அவர்களுக்கு சில விளக்கங்கள்!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								நண்பர் ஜோஸப்பிற்கு சில விளக்கங்கள்!!  அருமை நண்பர் ஜோஸப் அவர்களின் நீண்ட கட்டுரையிலிருந்து சில பகுதிகளுக்கு சில விளக்கங்களை தருகிறேன்!! முதலாவது நன்பர் ஜோஸப் அவர்களை இந்த தளத்தில் வரவேற்கிறேன்!! நீங்கள் என் தளத்தில் இருப்பதையும் படித்திருப்பது மகிழ்ச்சியே!!  நண்பர் ஜோஸப் எழுதுகிறார...                 
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						6
					 | 
				
				
					
						5728
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					சூப்பர் காமெடி!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								  ஒரு காமெடி தளத்திலிருந்த பதிவு. இது சிரிக்கலாமே!  //மரணத்தின் பின் சம்பவிப்பது என்ன? - கைலாச மகரிஷி. இறந்தவுடன்(ஆவி/ஆத்துமா, சரீர பந்தம் துண்டிக்கப்பட்ட) சில நிமிடங்களுக்கு ஆவிக்கு இறந்து விட்டோம் (சரீரம் இறந்து விட்டது) என்று தெரியாமல்தான் இருக்கும். இறந்தும் உயிருடன் இருக்கும் இ...                                                                    
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						4
					 | 
				
				
					
						6080
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					Mark 16th chapter: Last 12 Verses - Interpolation
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								Hi, I have reading a book on Biblical Textual research. and I came across the section, where it was claimsed that the last twelve verses from last chapter of (16th chapter) Mark.. didn't actually exist in earliest Bible manuscripts.. and it was added later to the text. It seems the original verses wer...                          
							 
							
						 
						
					
				 | 
				
					
						Vishal
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						3954
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					ஜான் கொல்வின் விவாத பகுதி !!
					
					
						
						(
						 
						1 2
						)
						
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								ஜான் எழுதியது:  //இன்னும் நிறைய கேள்விகள் பதிலளிக்கப்படாமல் இருந்தாலும் இத்தோடு நிறுத்துகிறேன். //  தங்களின் அத்துனை கேள்விகளிலுமே ஒரே பதில் தான் உண்டு!! அதற்கு உண்டான ஒரே வசனம்:  1 கொரிந்தியர் 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண...                             
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						28
					 | 
				
				
					
						17128
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					யார் பரலோகராஜியத்தில் பிரவேசிப்பார்கள்??
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								மத்தேயு 7:21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரி...                                                       
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						5960
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					எவை மன்னிக்கப்படும்??
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								மத்தேயு 12:32 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.  Matthew 12:32 Anyone who speaks a word against the Son of Man will be forgiven,...                                          
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						4949
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					மூன்றாம் வானமா பரதீசா!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								2 கொரி 12ல் சொல்லப்பட்ட பகுதியில் பவுல் மூன்றாம் வானத்திற்கு எடுத்து செல்லப்பட்டார் என்று இருக்கிறது!! உண்மையிலே மூன்றாம் வானம் என்பது வானம் தானா!? வானத்தில் முதலாம் வானம், இரண்டாம் வானம், மூன்றாம் வானம் என்கிற பிரிவு இருக்கிறதா! தேவன் இயற்கைக்கு விரோதமாக இல்லை!! வானம் என்பது நம் பூமி...                    
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						7
					 | 
				
				
					
						7088
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					கொள்வினுக்கான வேதப்பதிவுகளின் விளக்கம்
					
					
						
						(
						 
						1 2
						)
						
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								////பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்.ரோமர் 9 :5   ////  கிறிஸ்து ''எல்லாவற்றிற்க்கும் மேலானவர்'' என்றும் ஆகையால் அவர் கடவுள் எனவும் இந்த வசனம் சொல்கிறதா?? அல்...                                                      
							 
							
						 
						
					
				 | 
				
					
						Dino
					 | 
				
				
					
						24
					 | 
				
				
					
						14441
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					"பெரிய வெள்ளி பிதற்றல்கள்"
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								இதோ இன்னொரு பெரிய வெள்ளி வருகிறது. ஆவியில் நிறைந்த தேவஊழியர்கள்(?) ஸ்பெஷல் செய்திக்கு கூடுதல் பணம்வசூல் செய்வார்கள். சிலுவை வார்த்தை தியானங்களுக்குப் பஞ்சமில்லை. எல்லாரையும் குழப்பும் இந்த வசனம்தான் சுவாரஸ்யமான விஷயம். ஒவ்வொரு ஊழியக்காரனும் ஒவ்வொருவிதமாக பேசுவான். நடுநிலைக் கிற...                            
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						7
					 | 
				
				
					
						6359
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					மாம்சமான யாவர்மேலும்!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								யோவேல் 2:28. அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். 29. ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்ந...               
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						5649
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					உபவாச ஜெப கூட்டங்கள்!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								 எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் உபவாச ஜெப கூட்டம் நடைபெறும்!!ஒரு நாள் உபவாச ஜெப கூட்டம்!!தேர்தலுக்காக / பரீட்ச்சைகளுக்காக உபவாச ஜெப கூட்டம்!! இப்படியாக டீவியிலும், போஸ்டர் வாயிலாகும் பல அழைப்பை நாம் இந்த கிறிஸ்தவ மண்டலத்தில் காண முடிகிறது!!   நான் 30, 60, 90 நாட்கள் உபவாசம் இருந்து தேவனை தர...                      
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						5278
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					மேசியாவின் வருகையே தானியேல் தீர்க்கதரிசனம் முன்னறிவிக்கிற விதம்!!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								தானியேல் 9:25 இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்;...        
							 
							
						 
						
					
				 | 
				
					
						Dino
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						4756
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					மேசியா தோன்றுகிறார்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								மேசியா தோன்றுகிறார்  நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என யெகோவா அடையாளம் காட்டுகிறார்.   கேள்விகள்:-  இயேசுதான் மேசியா என்பதை அடையாளம் காட்ட தூதர்களை யெகோவா எவ்வாறு உபயோகித்தார்?இயேசுதான் மேசியா என்பதைச் சுட்டிக்காட்ட யோவான் ஸ்நானகரை யெகோவா எவ்வாறு உபயோகித்தார...           
							 
							
						 
						
					
				 | 
				
					
						Dino
					 | 
				
				
					
						15
					 | 
				
				
					
						5594
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					மெச்சிக்கொள்கிறவர்கள்!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								யெகோவா தேவனை அறியாமல் செய்ய வைத்தது நம் ஊழியர்களே!! யெகோவா என்கிற பெயரை உச்சரித்தால் அவர்கள் யெகோவா சாட்சிகள் என்று கத்தோலிக்க சபைகள் ஆரம்பித்து வைத்த ஒரு எழுதப்படாத சட்டத்தை இன்று காளான் போல் வந்திருக்கும் பெந்தகோஸ்தே சபைகள் வரைக்கும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டு, யெகோவ என்கிற நாமத...                                                
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						5
					 | 
				
				
					
						5575
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					இயேசு மாம்ச உடலில் எழுப்பப்பட்டாரா, இப்பொழுது பரலோகத்தில் அத்தகைய உடல் அவருக்கு இருக்கிறதா?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								மேலே கூறிய கேள்விக்கு அமைய இயேசு மாம்ச உடலில் எழுப்பப்பட்டாரா, இப்பொழுது பரலோகத்தில் அத்தகைய உடல் அவருக்கு இருக்கிறதா? என்ற கேள்வியே வேத வசனத்தின் படியே பார்ப்போம்!!    இந்தக் கேள்விக்கு பல பேர் பல விதத்தில் தர்க்கம் பண்ணுவதால் நானும் இதற்கு பதிலை சொல்ல முனைகிறேன்!!!   I பேதுரு 3 : 8. ஏனெனில...              
							 
							
						 
						
					
				 | 
				
					
						Dino
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						4763
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					ஏவாளிடம் பேசிய பாம்பிற்கு கால்கள் இருந்தனவா?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								ஸ்டானிஸ்  பீட்டர்  என்பவர் அருமையான கேள்வியே கேட்டு பதிலையும் வினாவி உள்ளார்!!!!!  நான் கூட இந்தக் கேள்வியே இவர் விஷமத்துக்கு கேட்கிறார் என்றே நினைத்தேன்!!!  ஆனால் யோசித்துபார்த்தேன், அவர் சரியாக தான் தன வாதத்தை முன்வைத்து இருக்கிறார்!!! வேலியில் போகும் ஓணானை தேவை இல்லாமல் என் வேட்ட...                          
							 
							
						 
						
					
				 | 
				
					
						Dino
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						5997
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					இரண்டாம் மரணம்!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								லூக் 12:41. அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான். 42. அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள் மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேக...                                                                                          
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						3
					 | 
				
				
					
						6079
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					யாருக்கு நரகம்!?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								சில பல உயர் ரக கிறிஸ்தவர்கள் தங்களை பரிசுத்தவான்களாக எண்ணிக்கொண்டு (மனசாட்சியிடம் கேட்டு பார்த்தால் தெரியும்) இவர்கள் பரலோகத்திற்கு அப்படியே எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்கிற வீண் ஆசையிலும், மற்றவர்களை காட்டிலும் இவர்கள் உசத்தி என்று நினைத்துக்கொண்டு, மற்றவர்களை பாவிகள் என்று த...                                                        
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						5915
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					இக்கல்லில் மோதுபவன் அவன் நொறுங்கிப்போய்விடுவான்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								  சமீபத்தில் டுனீசியா மற்றும் எகிப்து நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்பட்டு அதனால் ஆட்சி மாற்றங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கடந்த பெப்ரவரி மாதம் 13-ம் தியதி பேசிய லிபிய அதிபர் கடாபி இது பிரபல புரட்சிகள் நடைபெறும் காலம். இந்த சமயத்தை பயன் படுத்தி பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களுக்கு எதிர...                                                                       
							 
							
						 
						
					
				 | 
				
					
						Dino
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						4908
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								வேதத்தின் இறுதி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷம் ஒன்றும் புரிந்துகொள்ளுவதற்கு கடினமான ஒரு புத்தகமல்ல.அதன் சீரான அமைப்பை மட்டும் நாம் அறிந்துகொண்டாலே இன்னும் ஆழமாக அதை நாம் படிக்கலாம்.  வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்போஸ்தலனாகிய யோவானுக்கு ”கண்டவைகளையும்...                    
							 
							
						 
						
					
				 | 
				
					
						Dino
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						5842
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					What is Man? மனிதன் எப்படி உருவாக்கப்பட்டுள்ளான்?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								மனிதன் அல்லது ஆத்துமா எப்படி 'உருவாகிறது'? என்ற கேள்விக்கு எது ஏற்றுக்கொள்ளத்தக்க ப்திலாக, வசனத்துக்கு உட்பட்டு இருக்கக்கூடிய பதிலாக இருக்கும்? ஏனென்றால் ஒரு தாயின் கருவில் மனிதன் குழந்தையாக உருவாகிறான். பின்னர் பிறந்து, வளர்ந்து அறிவு பெற்று தன்னைப்பற்றியும், தன்னுடைய தனித்தன்ம...                              
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						3185
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					அவர்கள் ஆராய்ந்து கொண்டே இருந்தார்கள் I பேதுரு 1: 11
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								''தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்''.   எபிரெயர் 11 - ஆம் அதிகாரத்தில், விசுவாசத்தைப் பற்ற...                                                           
							 
							
						 
						
					
				 | 
				
					
						Dino
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2204
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					''மகா பாபிலோன் விழுந்தது'' ( வெளிப்படுத்தல் 14 :8 )
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								//அந்த பாபிலோன் சபையாகிய வேசி சபை எது? இக்கேள்விக்கான பதிலை இத்திரியில் பார்ப்போம்.பதில் தெரிந்த அன்பர்கள் தகுந்த வசன ஆதாரத்துடன் தங்கள் பதிலைக் கூறலாம். ///  சகோதரர் ''அன்பு'' அவர்கள் வெளிப்படுத்துதல் 14:8 கூறுகிற மகா பாபிலோன் நகரமாகிய வேசி என்பவள் யார்?  என்ற திரியில்  அருமையான கேள்...                                                                           
							 
							
						 
						
					
				 | 
				
					
						Dino
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						2962
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					இயேசு கிறிஸ்து
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								இயேசு கிறிஸ்து  தேவனாகிய   யெகோவாவின்  முதல் சிருஷ்டி , இயேசுவே தன்னைத் தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியானவர் என்றும், அப். பவுல் இவரை “சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்” என்றும் கூறுகிறார். வெளி 3:14, கொலோ 1:15.  இவர் தேவனுடைய    ''ஒரே பேறான குமாரன் ” ;என்றும்  முதற்பேறானவர்” என்றும் அழை...                                                    
							 
							
						 
						
					
				 | 
				
					
						Dino
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						6319
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					திணறும் கொல்வின் தத்தளிக்கும் தளம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								திணறும் கொல்வின் தத்தளிக்கும் தளம்  விளக்கம் கொடுப்பாரா , அல்லது விலகி ஓடுவாரா ? kolvin says  /////////////தங்களின் கேள்வி என்ன என்பதை தெளிவாக சொல்லுங்கள். புரி்ந்து கொள்வதற்கு சிரமாக இருக்கிறது. விதாண்டாவாதம் வேண்டாமே. இதோ உங்களுக்காகவே அந்த தளங்கள்.  அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்....                     
							 
							
						 
						
					
				 | 
				
					
						Guru
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						5039
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 |