kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: டீலா நோடீலா கொல்வின்...?


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
டீலா நோடீலா கொல்வின்...?


//நீ நேர்மையான தொழில் செய்கிறாயா? மூடனே சபை பணத்தில் தின்றுகொண்டு அதில் வயிறு வளரக்கும் உன்னை போன்ற கபடதாரியுடன் பேசுவதே பாவமாகும் முதலில் நீ உன்னைத் திருத்திக் கொள். உனது கேள்விகளுக்கு பதில் தந்தாகிவிட்டது. அதற்கு கூட பதில் சொல்ல உனக்கு துப்பில்லை. நீ எல்லாம் எழுத வந்துவிட்டாய். நீ உழைத்து சாப்பிடுகிறாய் என்பதை நான் நம்ப வேண்டுமா? பிறகு உனக்கு எதற்கு சபை? இந்த பிழைப்பு பிழைப்பதற்கு நாண்டு கொண்டு சாவலாம். உன்னை போன்ற படிக்காத மூடர்களுக்கு யார் வேலை தருவார்//

 

யே யப்பா? என்னா கோவம். யார் பேடியென்று நிரூபிக்கலாமா?

எனக்கு யார் வேலைதருவார் என்பதிருக்கட்டும், நான் பலரை சம்பாதிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன்....

சபை நடத்தி அடுத்தவன் பணத்தில் வயிறு வளர்க்கும் கேவலமான நிலைக்கு தேவன் என்னைத் தள்ளவில்லை...

சரி... நான் சபை நடத்துகிறேன் என்று நீ நிரூபித்தால் நான் இனி கிறிஸ்தவ சம்பந்தமாக பதிவதையே நிறுத்திவிடுகிறேன்.

அப்படியில்லாவிட்டால்....,

நீ தோற்றுப்போனால்..., நாண்டுகொண்டெல்லாம் சாகவேண்டாம், நஷ்ட ஈடாக Just ரூபாய் 500000 (5லட்சம்) தர எழுதித்தருவாயா? நான் மானஸ்தன் ஆகையால் இந்த டீலுக்கு முழுவதும் ஒத்துப்போகிறேன். நீ உண்மையில் நீ எழுதுவதை நீ நம்பினால், உண்மையில் முழு சுயசிந்தனையோடுதான் எழுதுகிறாய் என்றால், நீ எழுதுவதற்கு நீ முழு பொறுப்பு எடுக்கிறாய் என்றால், நீயும் மானஸ்தன் என்றால்..., இதற்கு சம்மதித்து உன்னை நீ நிரூபிக்கலாம். 

அட 500000 ரூபாய் அதிகமென்றால் இன்னொரு ஆப்ஷன் தருகிறேன். அதாவது நீ பகிரங்கமாக உன் பதிவுகளுக்கு அந்த கோமாளி தளத்திலேயே மன்னிப்புக்கேட்டுவிட்டு இனி உன் பதிவுகளை உன் வாழ்நாள் முழுவதும் நிறுத்து.... 

எது வசதி?

இதற்கு சாட்சி இதை வாசித்துக்கொண்டிருக்கும் உன் சகாக்கள்தான்...

 

இதோ என் Bio Data

Name: Richard Felson C

DOB: 07 Dec 64

Address:1770, Trichy Road

Olumpus, Ramanathapuram

Coimbatore. -641045

contact no: +919842705960

email: richfelson@yahoo.com/gmail.com

Served in Indian Air Force as a technician (Sergeant)form 22Sep83 to 30Oct2003. (Full 20 Years)

Currenly Emerald Manager in K-Link Healthcare International. (My income statement follows)

Expanding the business to help people to be healthy and wealthy.

http//:klinkindia.in, to see more visit facebook/richard felson

 

Was a Strict penticost believer, prompt tither, worship leader, seceretary in Businessmens Fellowship Of India(BMFI) Coimbatore Chapter from 2005 - 2007, Alumini in Haggai Institute(Invitation to Mauvi, Hawaaii pending), Actively involved in Global Day of Prayer 2007 Coimbatore organaising 500 pastors from various denomoinations. Exposed to The Truth during 2007 summer got out of Babylon by His grace, confusion free, happyman ever since.  

 

போதுமா?

எந்த ஒரு முகாந்தரமுமில்லாமல் குற்றம் சுமத்தக்கூடாது நண்பரே.

இதற்கும் நீ எதையாவது சொல்லி தப்பப்பாற்பாய் என்றும் தெரியும். அதிலிருந்தே யார் 'பேடி' என்று புரிந்துவிடும்...

நானே சபை நடத்திப் பிழைத்துக்கொண்டு அடுத்தவனைக் குறைசொல்லுமளவு மழுங்கிவிடவில்லை. 

பாவம் நீ. என்ன சொல்லி சமாளிக்கப்போகிறாயோ...?

 

 





-- Edited by soulsolution on Wednesday 1st of June 2011 10:07:35 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

K-Link Healthcare India Pvt Ltd'
Door No. 103A, 7th Floor,
NAVIN'S
PRESIDIUM
Nelson Manickam Road
,
Aminjikarai, Chennai-600 029
Tel : 044-42939898
Fax : 044-42121401
 
INTN005858 
   C RICHARD FELSON                        Upline Code    : INTN003251 JAYANTHI P  
   1770,VENNILA HOMEO CLINIC               Previous Rank  : 08 19% (RUBY MANAGER)  
   TRICHY ROAD , OLUMPUS,                  Adjusted Rank  : 09 21% (EMERALD MANAGER
   RAMANATHAPURAM , COIMBATORE             Cur EFF Rank   : 09 21% (EMERALD MANAGER
   TAMIL NADU 641 045                      Statement Date : 18/10/2010
                                                                
                              BONUS STATEMENT FOR SEPTEMBER 2010
Bonus Summary                                Amt Payable      LB Pts     Pt Value    Share
Unilevel                              28% =        288.00
Development Bonus                     28% =        536.07
Leadership Bonus                      30% =        168.22         388.59   0.4329
S.R.E.D Fund                           3% =              
Crown Fund                             1% =              
Crown Ambassador Fund                  2% =              
Senior Crown Ambassador Fund           1% =              
Royal Crown Ambassador Fund            1% =              
Car/House Fund                         3% =              
Profit Sharing                         9% =              
Infinity Bonus                        20% =        360.00
Global Profit Sharing <  100000.00 Gpv 5% =        346.26        5800.00   0.0597
Global Profit Sharing <  400000.00 Gpv 5% =              
Global Profit Sharing >= 400000.00 Gpv 5% =              
Year-End Bonus                         3% =              
Less KFCF                                 =  
                                             -------------
Gross Total                                       1698.55
                                             -------------
Adjustment                                =               
                                                          
Bulletin                                  =              
                                             -------------
Net Total (RM)                                    1698.55     INR  20,977.10         
                                             =============
 
   INTN005858 
                                                              
                              BONUS STATEMENT FOR OCTOBER 2010
Bonus Summary                                Amt Payable      LB Pts     Pt Value    Share
Unilevel                              28% =        404.00
Development Bonus                     28% =        676.05
Leadership Bonus                      30% =        223.45         516.43   0.4327
S.R.E.D Fund                           3% =              
Crown Fund                             1% =              
Crown Ambassador Fund                  2% =              
Senior Crown Ambassador Fund           1% =              
Royal Crown Ambassador Fund            1% =              
Car/House Fund                         3% =              
Profit Sharing                         9% =              
Infinity Bonus                        20% =        360.00
Global Profit Sharing <  100000.00 Gpv 5% =        479.02        8600.00   0.0557
Global Profit Sharing <  400000.00 Gpv 5% =              
Global Profit Sharing >= 400000.00 Gpv 5% =              
Year-End Bonus                         3% =              
Less KFCF                                 =  
                                             -------------
Gross Total                                       2142.52
                                             -------------
Adjustment                                =               
                                                          
Bulletin                                  =              
                                             -------------
Net Total (RM)                                    2142.52     INR  26,460.10         
                    
                              BONUS STATEMENT FOR NOVEMBER 2010
Bonus Summary                                Amt Payable      LB Pts     Pt Value    Share
Unilevel                              28% =        344.00
Development Bonus                     28% =        618.48
Leadership Bonus                      30% =        232.78         533.29   0.4365
S.R.E.D Fund                           3% =              
Crown Fund                             1% =              
Crown Ambassador Fund                  2% =              
Senior Crown Ambassador Fund           1% =              
Royal Crown Ambassador Fund            1% =              
Car/House Fund                         3% =              
Profit Sharing                         9% =              
Infinity Bonus                        20% =        360.00
Global Profit Sharing <  100000.00 Gpv 5% =        480.74        8600.00   0.0559
Global Profit Sharing <  400000.00 Gpv 5% =              
Global Profit Sharing >= 400000.00 Gpv 5% =              
Year-End Bonus                         3% =              
Less KFCF                                 =  
                                             -------------
Gross Total                                       2036.00
                                             -------------
Adjustment                                =               
                                                          
Bulletin                                  =              
                                             -------------
Net Total (RM)                                    2036.00     INR  25,144.60         
 


-- Edited by soulsolution on Wednesday 1st of June 2011 10:16:39 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோதரரே, சில்சாமுக்கு ஏன் இவர் வக்காலத்து வாங்கிக்கொண்டு இருக்கிறார் என்பதிலிருந்து இவர் எதையும் நிரூபிக்கும் தகுதி இழந்து விட்டார்!! உங்களை நேரடியாக குற்றம் சும்மத்தியவர் உங்களுக்கு பதில் தர வேண்டும், அது தானே சரியாகும்!! சில்சாம் கேட்டால் சில்சாமிற்கு பதில் தரலாம்!! இவர் சில்சாமின் லீகல் அட்வைஸர் போல்!! இதோ இந்த தளத்தின் பார்வையாளர்களுக்கு கல்லூரி ஆசிரியரின்(!!) நாகரீகமான பதில்!!

 

வானம் எனக்கு சிங்காசனம் பூமி எனக்கு பாதப்படி என்று சொன்ன தேவன் வானத்திலிருந்து தன் கால்களை தொங்க போட்டிருக்கிறாரா!! இவருக்கு எத்துனை முறை பதில் சொன்னாலும் இவருக்கு புரிவதாக இல்லையே!! ஏதற்காக பாதம் என்று எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கு நேரடியான அர்த்தத்தை எடுத்துக்கொண்டு பிதற்றிக்கொண்டு இருக்கிறார்!!

 

 

 

1307548?AWSAccessKeyId=1XXJBWHKN0QBQS6TGPG2&Expires=1307577600&Signature=j2wEF3cPUStEQoRnW5GcEkF7KYQ%3D&1297062272

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gif

Status: Offline
Posts: 333
Date: 4h, 20m ago
சிக்கலான கேள்விகளும் சிலிர்ப்பான பதில்களும் வழங்குபவர் அன்பு சகோதரி கோல்டா..!
 


"டீலா நோடீலா.." என போட்டு, உன் பண ஆசையை காட்டி, நீ யார் என்பதை நிரூபித்து விட்டாய். உன் குறுக்கு புத்தி உன்னை விட்டு  எங்கே போகும்? குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை வந்துவிட்டது. ஏற்கனவே சபை பணத்தில் வாழ்பவன் தானே நீ.  இப்படிதான் கேவலமாக எழுதுவாய். முதலில் உழைத்து சாப்பிடு, அப்பதான் இப்படி குறுக்கு வழியில் சிந்திக்க மாட்டாய். ஏமாற்றிப் பிழைப்பவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். அடுத்தவனை சுரண்டி எப்படி வாழலாம். பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள் கூட இன்று மிகப் பெரிய ஊழல், பண மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். ஒருவேளை நீ சொல்வது கூட உண்மையாக இருந்தால் நிச்சயம் நீ நேர்மையாளனாக  இருக்க முடியாது. உனது கூற்றே இதற்கு அத்தாட்சி. இவன் சினிமா பாணியில் பேசுவானாம். இவனது சகாக்கள் இவனுக்கு கைகொட்டுவார்களாம். என்ன கேவலம் கெட்ட பிழைப்பு. இந்தியாவில் தான் யார் யார் எல்லாம் பதவியில் இருக்க வேண்டும் என்ன விவஸ்தையே இல்லையே!. பணமிருந்தால் எல்லாம் ஆகும். இதில் நீயும் ஒருவன். மொத்தத்தில் நீ சேற்றில் உழழும் ஒரு அசுத்தமான பன்றி. 

நான் பதிவு எழுதுதை நிறுத்த வேண்டுமாம். இந்த காமடியன் சொல்கிறான்.  நான் நிரூபித்துக் காட்ட சொன்னதை முதலில் நிரூபித்துக் காட்டு. பிறகு நான் நிரூபித்துக் காட்டுகிறேன்.

பணதாசை பிடித்தவனே!. முதலில் நேர்மையாக உழைத்துச் சாப்பிடு..!



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)


1307548?AWSAccessKeyId=1XXJBWHKN0QBQS6TGPG2&Expires=1307577600&Signature=j2wEF3cPUStEQoRnW5GcEkF7KYQ%3D&1297062272

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gif

Status: Offline
Posts: 333
Date: 5h, 54m ago
 
 

ஆத்தும கரைசல் எனும் மூடனுக்கு எனது பதில்

 

அதான் நீ எனது நண்பர்களைப் பற்றி கூறும் குற்றாட்டுக்களுக்கு முதலில் ஆதாரத்தை வை. குறிப்பாக சகோ. சில்சாமை பற்றி நீ கூறும் குற்றசாட்டுக்கு ஆதாரத்துடன் பதில் கூறு. இதை எத்தனையோ தடவை உனக்கு சொல்லியாகிவிட்டது. நீ வைக்கும் பட்சத்தில் நானும் தயார் ஓகே யா? நீ எப்படியும் திருட்டுத்தனமாக தப்பிப்பாய் என்று எனக்குத் தெரியும் முதலில் குற்றச்சாட்டு கூறியவன் நீ தானே!. எனது எனது நண்பர்கள் குறித்து கூறும் குற்றசாட்டுக்கு நீ முதலில் பதில் சொல்லு. 

 

உனது கேள்விகளுக்கே உனக்கு பதில் கூற துப்பில்லை. அதான் சகோதரி கோல்டா பதில் தந்தாரே. இதுவரை ஏன் சரி ஏன் பிழை என்று கூறினாயா? 

மூடனே இயேசு மரித்து உயிர்த்தெழுந்தார் என தெளிவாக பைபிளில் எழுதியிருக்க எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக உளருகிறாய். இதிலிருந்தே நீ பைபிள் வாசிக்கும் இலட்சணம் தெரிகிறது.

உனது நண்பன்

தேவதூதனுக்கு கால் இல்லையாம் பாதம் உண்டாம்

எலியாவின் ஆவியும் யோவானின் ஆவியும் தனக்கு உண்டாம்

சகோ. அன்பு

தேவன் சகலதையும் அறிந்தும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முயற்சி செய்ய மாட்டாரம்

நீ அடுத்த மூடன் உனது கி.பி 30000000000 பதிவை பார். இப்படி ஒரு காலம் வருமா? பரலோகத்தில் நடப்பதெல்லாம் உனக்கு எப்படி தெரியும். ரசலை விட நீ மிக மோசமான கள்ளத் தீர்க்கதரிசி. நீ எதையாவது சொல்லி சமாளிப்பாய் என தெரியும்

இக்கதையை வாசிக்கும் யாரும் தேவன் நீதியற்றவற்றர் என உணர்வர்

 

கள்ளப் போதக கூட்டமே. நீ உன்னை முதலில் திருத்து பிறகு எனது கேள்விக்கு பதில் எழுது. இது சாவல் நீ நிரூபிக்கும் பட்சத்தில் நானும் நிரூபிப்பேன். ஆதாரம் கண்டிப்பாக தேவை. 

 

சவால் சாவால். 



-- Edited by colvin on Wednesday 1st of June 2011 12:37:56 PM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

தெரியும்... இப்படி ஏதாவது சால்ஜாப்பு சொல்லி ஓடிவிடுவாய் என்று தெரியும்...
சில்சாமைத்தான் இந்த தளத்திலிருந்து விரட்டியடித்து தான் செய்த பதிவுகளை அழித்துவிட்டு ஓடியே போய்விட்டானே. இப்ப அட்ரஸ்கூட இல்லாம இருப்பதாக கேள்வி.

நான் சபை நடத்துவதாகக் குற்றம்சாட்டிவிட்டு இப்ப ஏதேதோ பீலா விட்டுக்கொண்டு டாபிக்கை மாற்றுகிறாயே... பேடி. நான் மானஸ்தன். உன் குற்றச்சாட்டை உனக்கு தைரியமிருந்தால் நிரூபிக்கலாமே.
உன் தராதரம் இதிலிருந்தே உன் சகாக்களூக்கும் தெரிந்திருக்கும். இப்படித்தான் நீ கேட்கும் கேள்விகளும் இருக்கும். வேதம் பற்றி விவாதிக்க உனக்கு அருகதையில்லை. உன் கோமாளித்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்லும்முன் நான் சபை நடத்தி பிழைப்பு நடத்துவதை நீ நிரூபி. பெரிய கொம்பன்போல எழுதினால் போதாது. என் விலாசம் சகிதமாக் எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாக பதித்திருக்கிறேன்.

நீ ஏதாவது சொல்லி, உளறி உன் கையாலாகாததனத்தையும், உன்னால் நீ பதித்த பதிவுகளுக்குக்கூட பதில் சொல்லமுடியாது என்பதையும் உன் தளமே அறிந்துகொள்ள இது நல்ல வாய்ப்பு. இதற்கு யார் நான்று கொண்டு சாகவேண்டும் என்று உன் தரப்பினரையே கேள்.

கோமாளிநடத்தும் தளத்தில் உன்போல சூப்பர் கோமாளிகள் இருப்பது ஆச்சரியமே அல்ல.

ஓடுகிறான் பேடி,

 


உண்மை ஓடவைக்கிறது.

உன் கோபத்தையெல்லாம் சபை நடத்திப் பிழைப்புநடத்தும் கூட்டத்தில் காண்பி. இங்கு உனக்கு ஒன்றுமில்லை.
உன் புலம்பலிலிருந்தே எந்த அளவு நீ கையாலாகாதவனாக, வெத்துவேட்டாக குற்றம் சுமத்துபவனாக இருக்கிறாய் என்று தெரிகிறது.

உன்போன்ற விவஸ்தை கெட்டவர்களுக்கு பதிலளிப்பது வீண்நேரவிரயம்... இருந்தாலும் உன்னைப் பற்றி உன் கூட்டம் கொண்ட அபிப்ராயத்தை உடைக்க இந்த பதிவு உதவும்.


(கொல்வினை ஒரு பொருட்டாக எண்ணி அவன் பதியும் பதிவுகளை வாசிக்கும் மற்றவர்களுக்கு, இவன் பேடி, இவன் பதிவில் இவனுக்கே நம்பிக்கையில்லை, நிரூபிக்க நாதியில்லை இந்தப் பேடியை இன்னும் ஒரு பொருட்டாக நினைக்க வேண்டாம்.)



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

டீலா நோடீலா என்பதற்கு டீல் என்றால் நிரூபி நோடீல் என்றால் நான் சொன்னபடி ஓடிப்போய்விடு. இதைவிடுத்து வேறு விஷயம் பேசக்கூடாது.

 


நீதானே குற்றம் சாட்டினாய்? அதான் நீ நிரூபித்தால் நான் நீ சொல்வதையெல்லாம் ஒத்துக்கொண்டு பகிரங்கமாக என் பதிவுகள் அனைத்தும் தவறென்று மன்னிப்பே கேட்கிறேன் என்று சொல்கிறேனே... இது என்னை (கள்ளத்தீர்ககதரிசி)யை துரத்தியடிக்க உனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு. ஏன் செய்யக்கூடாது?

 

செய்ய மாட்டாய்.

ஏனென்றால் உனக்கு விவஸ்தைகிடையாது.

நான் மானஸ்தன். சொன்னதைச் செய்வேன்.

நீ.....?

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

நீதானே குற்றம் சாட்டினாய்? அதான் நீ நிரூபித்தால் நான் நீ சொல்வதையெல்லாம் ஒத்துக்கொண்டு பகிரங்கமாக என் பதிவுகள் அனைத்தும் தவறென்று மன்னிப்பே கேட்கிறேன் என்று சொல்கிறேனே... இது என்னை (கள்ளத்தீர்ககதரிசி)யை துரத்தியடிக்க உனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு. ஏன் செய்யக்கூடாது?

தரம்கெட்டுப்போனவன் என்று தெரியும் ஆனால் இவ்வளவு தரம்கெட்டவன் என்று நினைக்கவில்லை.

சபை நடத்துகிறேன் என்று காதுகிழியக் கத்துகிறாயே, நிரூபி என்றால் மறுபடியும் ஏதேதோ புலம்பித்தள்ளுகிறாய்.
சில்சாமுக்கு நேரடியாக 'எல்லா' விளக்கங்களும் அளித்ததனால்தான் ஆளையே காணோம்.

அதான் நீ  நிரூபி இல்லையென்றால் ஓடிவிடு அதை விட்டுவிட்டு ஏதோ தெரியாதவன்போல பாசாங்கு செய்யாதே.
சபை நடத்தி, கடவுள் பேரைச்சொல்லி மக்கள் பணத்தில் பிழைக்க நான் ஒன்றும் நூதனத்திருடன் இல்லை. அதை அதைச்செய்யும் வெட்கங்கெட்டவர்களிடம் போய் கேள்.

விஷயத்துக்கு வராம ஏதேதோ உளறிக்கொட்டிக்கொண்டிருக்கிறாய். மூளை மழுங்கிவிட்டதா?

ஏன் உள்ளுக்குள் பொங்குகிறாய்? இன்நேரம் ஆதாரத்துடன் நிரூபித்திருந்தால் உன் தளத்தில் உன்னை வைத்துக்கொண்டாடி இருப்பார்களே.

சொன்னதை நிரூபிக்கத்துப்பில்லை, வாய்மட்டும் இந்தியாவரை நீளுகிறது. ஏண்டா உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூடவா சொரணை இருக்காது.

 


ஏண்டா நீ உன் கேள்விக்கு பதில் சொல்லு என்றால் பொட்டப்புள்ள பின்னாடி ஓடி ஒளியிறியே. சாதுவின் சிஷ்யை கோல்டாவின் காமெடி பதில்களுக்கு விளக்கமளிக்குமளவு அதில் விஷயமில்லை. அந்தப் பதில்களுக்கு அந்தம்மாவுக்கே விளக்கமளிக்க முடியாது. தேவனைக் கேள்வி கேட்கக்கூடாது என்ற ரேஞ்சில் பதில் அளித்தால் அது அறிவின்மையைக் காண்பிக்கிறது. வேத சத்தியங்களைப் புரிந்துகொள்ளூமளவு பக்குவப்படவில்லை.

 

சரி நீ ஏன் டாபிக்கை மாற்றுகிறாய்? நான் சபை நடத்தி மக்கள் பணத்தில் வாழ்வதாக மறுபடி பதித்திருக்கிறாய். நிரூபி நான் அதன்பின் நீ சொல்வதையெல்லாம் கேட்கிறேன். அப்படி உன்னால் முடியாவிட்டால்...

 

நீ ஓடிப்போய்விட வேண்டும், (சில்சாம் போல)

 

சொன்னதைச் செய்ய நாதியில்லாமல் ஏதேதோ பிதற்றக்கூடாது.

 

புதியவர் அப்துல்லாவுக்கு, சத்தியம் கொடுத்த தைரியத்தில்தான் ரொம்பவே துள்ளுகிறோம். வசனத்துக்கு வசனம் மூலம்தான் பதில் தர முடியும். இப்ப நடப்பது தனிப்பட்ட குற்றச்சாட்டு, உமது நண்பரை நிரூபிக்கச்சொல்லி உற்சாகப்படுத்துங்கள், பின் நான்று கொண்டு சாவது யார் என்று முடிவெடுக்கலாம்.

 



-- Edited by soulsolution on Thursday 2nd of June 2011 12:03:34 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//நீ ஒழுக்கமானவனாக இருந்தால் இப்படி எழுதமாட்டாய். சபைப் பணத்திலும் கள்ளப் பணத்திலும் தானே ஜீவிக்கிறாய். இந்த பொழப்பு பிழைக்கிறது நாண்டு கொண்டு சாவாலாம். போ போ எவனாவது இழிச்ச வாயன கி்டைப்பான் அவனிடம் போய் உனது கதைகளைச் சொல் பேடிப் பயலே//

 

கேள்வி நான் ஒழுக்கமானவனா இல்லையா என்பதல்ல. நான் சபை நடத்துகிறேனா இல்லையா என்பதுதான், அதுவும் உன் குற்றச்சாட்டு. நீதிமான் ஒருவராகிலும் இல்லை என்பது கிறிஸ்துவின் அறிக்கை. நான் என்னை உன்போல மஹா நீதிமான் என்றோ, பரிசுத்தவான் என்றோ சொல்லவில்லை, நான் சபை என்று ஒன்றை நடத்தி அதன் மூலம வரும் பணத்தில் வாழவில்லை என்பதுதான் செய்தி!.

நீ வயசாகாமல் இப்படியே இருந்துகொள், நான் சபை நடத்துவதாகத்தானே குற்றம் சாட்டினாய் அப்படிப்பட்ட ஈனத்தொழிலுக்கு தேவன் என்னை அனுமதிக்கவில்லை. அதை நிரூபி என்றால் மறுபடியும் சில்சாமுக்கு பதில் சொல்லச் சொல்கிறாய், ஏன் உன் சில்சாம் ஊமையா? அவன் கேட்கட்டும் அவனுக்கு பதில் சொல்கிறேன். நீ என்ன இடையில்...

உன் குற்றச்சாட்டை நிரூபி என்றால் ஒரேடியாக உளறிக்கொட்டிக்கொண்டிருக்கிறாய். உன் சகாக்களே உன்னை மன்னிப்புக் கேட்கச்சொல்லுமளவு இருக்கிறது உன் வாதம். 

என்னுடைய விலாசம், போன், இமெயில் முதற்கொண்டு நான் என்ன தொழில் செய்து என் குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன் என்றும் விலாவாரியாக விவரித்தாகிவிட்டது. நீ என்னமோ பழைய கதைக்குத் திரும்புகிறாய்.

புத்தி பேதலித்துவிட்டதா? நான் சபை நடத்துவதை நிரூபி பின்பு மற்றவைகளை பேசிக்கொள்ளலாம்.

உன் போன்று தாந்தோன்றித்தனமாக பதில் சொல்லவில்லை. எங்கோ இருந்துகொண்டு முட்டாள்தனமாக குற்றம் சாட்டக்கூடாது. 

சில்சாம் எங்கள்தளத்தின் சத்தியம் தாங்காமல் ஓடி ஒளிந்துகொண்டது எல்லாருக்கும் தெரியும். அது சில்சாமுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள விஷயம். நீ யார் குறுக்கிட‌?

 

மரணம் பற்றி துளிகூட தெரியாத கிறிஸ்தவனுக்கு தெளிவுபடுத்தத்தான் 'இயேசு மரித்தாரா' என்ற கேள்வி. தாம் ஒருவரே சாகாமையுள்ளவரென்று பிதாவைக்குறித்து வசனம் சொல்கிறது. சாவாமையுள்ளவர் மரிக்க முடியாது. இயேசு மரித்தேன் என்று சொல்கிறார். பிதாவாகிய தேவன் மரிக்கமுடியாது. உங்கள் முட்டாள்தனமான கூற்றுப்படி இயேசுதான் பிதா என்றால் அவரும் 'மரிக்க' முடியாது. உனக்குப் புரிய நியாயமில்லை....

 

மறுபடியும் எவ்வளவு கோபம்.... 

 

வயதைப்பற்றி விவாதிக்க நேரமில்லை... உனக்கு வயதே ஆகாமல் நித்திய வாலிபனாக இருக்கப்போகிறாயாக்கும்.... நீ சுள்ளான் என்று ஒத்துகொண்டது நல்லது. பொடிப்பயல் என்று நிரூபித்துவிட்டாய்.

பொம்பள பின்னால் ஒளிகிறாய், சில்சாம் பின்னால் ஒளிகிறாய் இதிலிருந்தே தெரிகிறது நீ ஒரு சுள்ளான் என்று.... 

 

பொழச்சுப்போ...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கோபத்தில் எதை எழுதுவது எப்படி எழுதுவது என்கிற மரபை மறந்து விட்டார் ஆசிரியர் (!!)!! நீங்கள் நண்பரே என்று எழுதியதை அவரின் கோப கண்கள் மறைத்து விட்டது!! உங்களின் முழு விபரங்களை கொடுத்தும் ஒருவர் இப்படி வீஞ்சிக்கிட்டு எழுதுகிறார் என்றால் ஒன்று அவர் நீங்கள் எழுதியதை வாசிக்கவில்லை, அல்லது கண்கள் இருந்து இல்லாததை போல் இருக்கிறார்!!

ஏன் சகோதரரே, அடிப்படை லாஜிக் கூட இல்லாமல் இப்படி கோபித்துக்கொண்டு இருக்கிறாரே, நாம் தான் போட்டி போட்டுக்கொண்டு இன்றைய கள்ள தீர்க்கதரிசிகளையும், ஊழியத்தில் சாப்பிடுவோரையும் வசன அடிப்படையில் எழுதிவருகிறோமே, அப்படி இருக்கும் போது அதே தொழிலை நீங்கள் செய்வீர்களா அல்லது நான் செய்வேனா!! ஒரு தடவை என்னையும் அப்படி தான் எழுதினார்!! இதே லாஜிக் வைத்துக்கொண்டு தான் இவர் வேதத்தையும் வாசிப்பார் போல்!!

போகட்டும் சகோதரரே, இவர் எப்படி என்று தெரிந்து விட்டது!! இவர்களில் ஒருவரே இவரின் எழுத்தை கண்டித்திருக்கிறார்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கொல்வின்:

//ஊழியர்களை குறித்து மிகவும் தரக் குறைவாக எழுதுபவன்தான் இவன். சகோ. சில்சாமிற்கே கருமாதி பண்ணி பதிவு எழுதியவன்.//

ஊழியர்களை குறித்து உங்கள் தளம் என்ன எழுதியிருக்கிறது என்பதை கண்களை கசக்கி ஒரு முறை பார்த்துக்கொள்ளலாம்!! நான் வேன்டுமென்றால் உதவுகிறேன்:

ஆல்வின் தாமஸ் (3G to Heaven -ஆல்வின் தாமஸ்):


புஷ்பராஜ் (ஜாமக்காரன்) (திருட்டு ஜாமக்காரன்..! ):

பிசி ஜியாஃபரி (பிசி ஜியாஃப்ரி எனும் மோசடி ஊழியர்):


பால் தங்கையா:


அகஸ்டின் ஜெபக்குமார் (அகஸ்டின் ஜெபக்குமாரின் தீர்க்கதரிசனம்):


இன்னும் சாது சுந்தர் செல்வராஜ், வின்சென்ட் செல்வகுமார், மோஹன் சி லாசரஸ், பால் தினகரன்........... இருக்கிறது!!

நண்பர் ஜோசப் அவர்களும் இந்த பக்கங்களை அவசியம் பார்க்கலாம்!! உங்களுக்கு பிடித்தவர்களை ஊழியர்கள் என்றும், உங்களுக்கு பிடிக்காதவர்களை ஊழியர்கள் இல்லை என்று சொல்லும் உரிமை உங்களுக்கு எப்படி இருக்கிறதோ, அதை விட ஒரு படி அதிகமாக எனக்கும்/ எங்களுக்கும் இருக்கிறது!! ஒரே வசனத்தை 12 விதமாக சூழலுக்கு ஏற்ப போதிப்பவர்களை ஊழியர்கள் என்று நீங்கள் மெச்சி, தலை மேல் தூக்கி தாளம் போட்டு பாட்டு பாடிக்கொள்ளுங்கள், அல்லது உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவன் பிசாசு, குடிகாரன், விபச்சாரி என்றும் தானே எழுதுகிறீர்கள், பிறகு என்ன, இப்படி கோபித்துக்கொள்கிறீர்கள்!!

உங்களுக்கு மிஷனரிகள் மேல் ஒரு தனி பக்தி இருக்கிறது போல்!! இருக்கட்டும்!!!

eloi4u:
//கோல்வின் உங்களுக்கு என்ன ஆயிற்று எதற்காக இப்படி இந்த பிசாசுகளுடன் தர்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்,//

புதிய பிசாசோ!!

தரை ரேஞ்சுக்கு எப்படி பேசுவது என்று சில்சாமிடம் கோச்சிங் எடுக்கலாம் என்று இருக்கிறோம்!! மறுபடியும் அதே ரேஞ்சில் எழுத துவங்கியிருக்கிறார்!!

திரு ஜோஸப் அவர்களே, நான் ஏன் சோல்சொல்யூஷன் அவர்களுக்கு புத்தி சொல்ல வேண்டும்!! விவாதத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்!! எப்படி கொல்வின் ஒரு எல்லையை வைத்திருக்கிறாரோ, அப்படியே இவரும்!! இவர் தான் தெளிவாக தான் பார்க்கும் வேலையை குறித்து எழுதியிருக்கிறாரே, சில்சாம் அப்படி எழுதட்டுமே!! ஏன் மழுப்பல்!! தேவன் பெயரை சொல்லி ஏமாற்றுவதை ஊழியம் என்றோ, இதை செய்பவர்களை ஊழியர்கள் என்றோ, நீங்கள் தாராளமாக சொல்லிக்கொள்ளுங்கள், ஆனால் எங்களுக்கு இவர்கள் யார் என்று தெரியுமே!! செத்து போன ரஸ்ஸலை உங்கள் கூட்டம் முடிந்த அளவிற்கு கொச்சைப்படுத்தியிருக்கிறது, அதை எழுதும் போது உங்களுக்கு உல்லாசமாக இருந்தது போல்!! ஏமாற்றுக்காரர்களான உங்கள் அபிமானிகளை சுட்டி காட்டும் போது தலை சுற்றுகிறதோ!!

கொல்வின் படித்த ஆசிரியர் என்று நினைத்தால் எதை படித்தார் என்பதில் தான் இப்ப சந்தேகமே!! கொல்வினுக்கும் சோல்சொல்யூஷனுக்கும் நடக்கும் நேரடியான விவாதத்தில் நான் ஏன் கண்டிக்கனும்!!

சபை நடத்துவது ஈன தொழில் என்று எழுதியது இன்றைய குப்பைகளை பார்த்து தான்!! பேதுரு இது போல் உல்லாசமாக இருக்க அழைக்கப்படவில்லை என்பதை நினைத்துக்கொள்ளுங்கள்!! அவன் மீன் பிடிக்கும் போது கூட கை நிறைய வைத்திருந்திருப்பான், ஊழியத்திற்கு போன பிறகு என்னத்தை வைத்திருந்தான்? ஆனால் இன்று ஊழியர்கள் என்று வருபவர்கள் ஒன்றும் இல்லாமையில் இருந்து பல கோடிகளுக்கு அதிபதியாகிறார்களே (ஒரு சிலரை தவிர)!! இவர்களை பேதுருவுடன் ஒப்பீட்டு பேசுவது எந்த விதத்தில் நியாயம்?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

எங்கேடா பெரிய பிசாசைக் காணோமே என்று பார்த்தேன். அப்படியே அதற்கும் பொங்குகிறது. நான் உழைத்துதான் சாப்பிடுகிறேன். அடுத்தவரிடம் ஒரு சல்லிக்காசுகூட கடவுள்பேரைச்சொல்லி வாங்கியதில்லை, வாங்கவும் மாட்டேன் என்று ஒருவார்த்தை சொல்லத் தயாரா?

 

இன்னொருவர் இந்த பணச்சுரண்டிகளை பேதுருவுக்கு ஒப்பிடுகிறது.

அப்போஸ்தலர்கள் எப்படி ஊழியம் செய்தார்கள்,

எப்படி செய்யச்சொன்னார்கள் என்று பவுல் தெளிவாக அப் 20ல் சொல்லியிருக்கிறார்.

17. மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான்.

 

18. அவர்கள் தன்னிடத்தில் வந்து சேர்ந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியாநாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே இன்னவிதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

 

 

33.ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை.

 

34. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.

 

35. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.

 

I கொரிந்தியர் 4:12 எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.

 

I தெசலோனிக்கேயர் 2:9 சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.

I தெசலோனிக்கேயர் 4:12 நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.

 

II தெசலோனிக்கேயர் 3:8 ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.

 

II தெசலோனிக்கேயர் 3:10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

 

II தெசலோனிக்கேயர் 3:11 உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.

 

II தெசலோனிக்கேயர் 3:12 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.

 

இத்தனை வசனங்களிருந்தும் இதையெல்லாம் துளிகூட கண்டுகொள்ளாமல் ஏதோ முழு நேர ஊழியமென்றால் அடுத்தவன் பணத்தில் வாழ்வது என்று இந்த நாய்களாக கற்பித்துக்கொண்டு தங்களை பழைய ஏற்பாட்டு ஆசாரியர்களாக காண்பித்துக்கொண்டு வயிறு வளர்ப்பவர்களை நாய்கள் என்று திட்டினால் நாய்களுக்குத்தான் கேவலம் அது நன்றியுள்ள ஜந்து.

 

ஏண்டா நாய்களே இந்த வசனங்களெல்லாம் யாருக்கு? வசனத்துக்கு பதில் சொல்லுங்கள். 

அன்பைப்போதிக்கும் அதே வேதத்தில்தான் 

மத்தேயு 23:33 சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?

 

லூக்கா 3:7 அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி: விரியன்பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்?

யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

 

அப்போஸ்தலர் 13:10 எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?

 

இந்த வார்த்தைகள் அக்கால 'ஊழியர்களை'க்குறித்த வசனங்களே.

செய்வது பிச்சைக்கார வேலை, கோபத்துக்குமட்டும் குறைவில்லை.

அடுத்தவன் பணத்தில் வாழும் ஒவ்வொரு நாய்க்கும் இந்த வசனங்கள் பொருந்தும். உண்மையிலேயா தங்கள் சொந்தக் கைகளால் உழைத்துச் சாப்பிடும் எவரையும் நாங்கள் வாழ்த்துகிறோம்...

 

வசனத்துக்கு பதில் சொல்லட்டும் ரோசமுள்ள நாய்கள்....

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இதோ இவன் எழுதியதை அப்படியே வெளியிடுகிறேன்!! நாளைக்கு நான் இப்படி எழுதவேயில்லை என்பான்:

Post InfoTOPIC: "(MLM) மல்டி லெவல் மோசடியாளன்" சோலுசொலீஷன்..!

1210793?AWSAccessKeyId=1XXJBWHKN0QBQS6TGPG2&Expires=1308182400&Signature=0vAzeOmQARxQGHNi0NvodfG2kWo%3D&1304891555

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Offline
Posts: 1563
Date: 4h, 38m ago
"(MLM) மல்டி லெவல் மோசடியாளன்" சோலுசொலீஷன்..!
 


யௌவன ஜனம் என்பது நிதானமாக யோசித்து அறிவுபூர்வமாக எழுதும் நண்பர்களைக் கொண்ட அற்புதமான ஆரோக்கிய உபதேச தளமாக உருப்பெற்று வருகிறது; இதில் முதுகெலும்பைப் போல செயல்பட்டு கொஞ்சமும் உணர்ச்சிவயப்படாமல் தனது ஆணித்தரமான வாதங்களால் (மேசியாவின்) எதிரிகளைத் தடுமாறச் செய்துவருகிறார், நண்பர் ஜாண் அவர்கள்.

அவருக்கு தகுந்த பதில் கொடுக்கத் தெரியாத இரஸலின் உபதேசத்தால் கற்பழிக்கப்பட்ட அபலைகளான வாநோகொ (VNK) குழுவினர் ஜாண் அவர்களை ஊக்கப்படுத்தி கோல்வின் அவர்கள் எழுதிய‌ சில வரிகளையெடுத்துக்கொண்டு கடந்த வாரம் முழுவதும் பேயாட்டம் ஆடினார்கள்; அதில் நவரச நாராசங்களும் இழையோடியது;

ஆத்தும பிசின் எனும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM) மோசடி பேர்வழி அருமை நண்பர் ஜாண் அவர்களின் நியாயமான வாதங்களுக்கு நேரடியாக பதில் சொல்ல துப்பில்லாமல் அவரை பரியாசம் செய்தும் அவருடைய கருத்துக்களை இகழ்ந்தும் நாகரீகமில்லாமல் எழுதியிருக்கிறான்; அதனை எதிர்த்து கோல்வின் அவர்களும் ஆவேசத்துடன் எழுதியிருக்கிறார்;அவர் எழுதியதில் எந்த தவறுமில்லை;(மேசியாவின்) எதிரிகள் பதிலளிக்கத் தவறிய காரியங்களையே அதில் அவர் மேற்கோள் காட்டியிருக்கிறார்;மல்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM) என்பது நேர்மையான தொழில் என்று அவன் சொல்லட்டும்,மற்றதை பிறகு சொல்லுகிறேன்.

இதில் நானும் தலையிட்டால் தளத்தின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளையும் என்று கருதியதால் அமைதி காத்தேன்; அப்படியும் அடங்காத (மேசியாவின்) எதிரிகள் என்னை எப்படியாவது மீண்டும் சந்திக்கு இழுக்க பல்வேறு வகையிலும் தூண்டில் போட்டு தூஷித்தார்கள்; அதனையும் பொறுத்திருந்து பார்த்தேன்; ஆனாலும் நம்முடைய நிலை இத்தனை வலுவாக இருந்தும் - அவர்களுடைய நிலை இத்தனை பெலவீனமாக இருந்தும் ஏன் அமர்ந்திருக்கவேண்டும் என்ற வைராக்கியத்தினால் எழுந்து என்னுடைய கருத்துக்களை எழுதியிருக்கிறேன்;

இதில் முக்கியமாக நான் தோலுரிக்கப்போவது உபதேசம் சம்பந்தமான காரியங்களையல்ல,ரொம்ப நேர்மையாளனைப் போலவும் உழைப்பாளியைப் போலும் வேடமிடும் சோலுசொலீஷன் எனும் ஆத்தும பிசின் எனும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM) மோசடி பேர்வழியைத் தான்;அவன் ஒரு தன்னிலை விளக்க அறிக்கையை நீண்ட கணக்கு வழக்குகளோடு பதிந்துவிட்டால் அவன் ஒரு நேர்மையானவன் என்று எல்லோரும் எண்ணுவார்கள் என்று மனப்பால் குடித்தான் போலும்;

"என்னை கனம் பண்ணுகிறவனை நான் கனம் பண்ணுகிறேன்" ஆண்டவரே சொல்லியிருக்கிறார்; இதுவரை என்னை எப்போதும் ஒருமையிலும் பரியாசத்துடனுமே அவன் எழுதியிருப்பதால் அவனையும் நான் இவ்வாறே குறிப்பிடுகிறேன்; எனவே வாசக நண்பர்கள் தயவுசெய்து என்னை தவறாக எண்ணவேண்டாம் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

இனி அவனுடைய தன்னிலை விளக்க அறிக்கையை வரிக்கு வரி ஆராய்ந்து எழுத முயற்சிக்கிறேன்;ஆராயுமளவுக்கு இவன் பெரிய ஆள் அல்ல,ஆனால் இவன் எழுதுவதெல்லாம் எவ்வளவு மோசடி என்பதை தோலுரிக்கவே இந்த முயற்சியை எடுத்திருக்கிறேன்;இவனுடைய அறிக்கையை மேலோட்டமாகப் படிக்கும்போதே - அதிகம் படிக்காத எனக்கே பொறி தட்டுகிறதென்றால் இவனுடைய முழு சுயரூபமும் தெரியவந்தால் எத்தனை அதிர்ச்சியாக இருக்கும் என்பதை யோசியுங்கள் நண்பர்களே;

இவர்கள் குழுவில் ஒவ்வொருவரும் இப்படியே வெளியே சத்திய புலிகளாக வேடமிட்டுக்கொண்டு உள்ளே வஞ்சகத்தாலும் இரகசிய பாவங்களாலும் சிறைபட்டிருக்கிறார்கள் என்பதை ஆணித்தரமாகச் சொல்லுகிறேன்;இவர்கள் குழுவில் என்னை சேரச் சொல்லி பல நபர்கள் மூலம் பலமுறை பேரம் பேசியபோது கிடைத்த தகவல்களைக் கொண்டே இவர்களைத் தீவிரமாக எதிர்த்து வருகிறேன்; இவர்களில் ஒருவனாக சென்னையிலிருந்து குழப்பமான தொடர் உபதேசங்களைச் செய்துவரும் ஆமோஸ் மற்றும் அவனது கூட்டாளிகளை விரைவில் நேருக்கு நேர் சந்தித்து ஆவன செய்வேன்; இனி ஆமோஸ் அங்கே மட்டுமல்ல, எங்கேயும் உபதேசம் என்ற பெயரில் எதையும் செய்வதற்கும் அந்த உளறல்களைப் பதிவுசெய்து 25 ரூபாய்க்கு விற்கவும் முடியாது; வெறும் 3 ரூபாய்க்கு சிடி வாங்கிவந்து சொந்த சிஸ்டத்தில் மோனோ ரெக்கார்டிங் செய்து 25 ரூபாய்க்கு விற்பது வியாபாரமில்லையாம்; நேர்மையைக் குறித்து இவர்களிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும்..!

ஆத்தும பிசின் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்து நான் தடுமாறித்தான் போனேன்; இவன் ரொம்ப பெரிய ஆள் போல இருக்கிறதே;நல்ல கௌரவமான வேலையிலிருக்கும் ஒரு மனிதனை நாம் சாதாரணமாக நினைத்துவிட்டோமே என்று மனம் வருந்தினேன்;ஆனாலும் கோவை பின்னணியென்றாலே ஏதாவது டகுல் வேலை பாக்கற பார்ட்டியாகத் தானே இருக்கும் என்று ஒரு சந்தேகமும் இருந்தது;அது சரியாகவே இருக்கிறது; ஆம்,இந்த ஆள் பார்ட் டைமாக டகுள் வேலை பார்க்கிறவனில்லையாம், முழுநேரமும் டகுள் வேலைதான் பார்க்கிறானாம்; ஆஹா, நண்டு தன் குட்டிகளுக்கு நடக்கச் சொல்லிக்கொடுத்தது போலத்தானே இருக்கிறது...?

பின்வரும் ஆத்துமபிசினின் அறிக்கையை நிதானமாக படித்து வைத்துக்கொள்ளுங்கள்; திரும்பவரேன்...

ஒரே ஒரு கண்டிஷன்...ஆத்தும பிசின் எங்கள் நண்பர் கோல்வின் அவர்களைக் குறித்து தரக்குறைவாக எழுதியவற்றை திரும்பப்பெற்று அதுபோல எழுதியதற்கு வருத்தம் தெரிவித்து நமக்குள் இதுபோன்ற யுத்தங்கள் இனி வேண்டாம் என்று (மேசியாவின்) எதிரிகள் அறிவித்தால் நான் மீண்டும் அமர்ந்திருக்க ஆயத்தமாக இருக்கிறேன்;எனக்கும் இதுபோன்ற வீணான விவாதங்களில் விருப்பமில்லை.

// நான் பலரை சம்பாதிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன்.... //

விபச்சாரி கூட பலருடைய வருமானத்துக்கு காரணமாக இருக்கிறாள் தெரியுமா, சோலு...? நீ உன்னை சோல் என்று சொல்லிக்கொள்ளுவதும் சரியாகத் தான் இருக்கிறது..!

"(MLM) மல்டி லெவல் மோசடியாளன் சோலுசொலீஷன்..!" என்று எழுதியதற்காக கேஸ் போடுவதாக மிரட்டாதீங்க சாமியோவ்...மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்றாலே மோசடி வியாபாரம் என்பது ஊரறிந்த விஷயம் ஆகும்; ஒருத்தன் பத்து பேரை மொட்டையடிக்கணும், அந்த பத்து பேரும் சேர்ந்து ஆளுக்கு பத்துப் பேர புடிச்சி மொட்டையடிச்சா ஆகமொத்தம் நூறு மொட்டைகள் சரிதானா..? இதுல எந்த மொட்டை எந்த மொட்டை மேல கேஸ் போடும்...அதான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்பது..! இதுக்கு நீ தான் ஏரியா தாதா என்பது தெரிந்து எனக்கு ஒரே சந்தோஷம்'பா; ஆமா பின்னே சந்தோஷம் இருக்காதா என்ன, உங்க வியாபாரத்துல மூலதனமே பணத்தாசை பிடித்த பிசாசுகள் தானே....அதில்தான் எத்தனை சகஜ்ஜாலங்கள்... இளிப்புகள்... எத்தனை மாலைநேர பார்ட்டிகள்...

எல்லாத்தையும் பாத்துட்டோம்'யா, நாங்களும்..! ஒழுங்கா ஒரு லிங்க்கை கொடுக்க துப்பில்ல..வாயப்பாரு வானம் வரைக்கும் நீளுது..!

http://klinkindia.in/



__________________



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//மூடனே சபை பணத்தில் தின்றுகொண்டு அதில் வயிறு வளரக்கும் உன்னை போன்ற கபடதாரியுடன் பேசுவதே பாவமாகும் முதலில் நீ உன்னைத் திருத்திக் கொள். உனது கேள்விகளுக்கு பதில் தந்தாகிவிட்டது. அதற்கு கூட பதில் சொல்ல உனக்கு துப்பில்லை. நீ எல்லாம் எழுத வந்துவிட்டாய். நீ உழைத்து சாப்பிடுகிறாய் என்பதை நான் நம்ப வேண்டுமா? பிறகு உனக்கு எதற்கு சபை? இந்த பிழைப்பு பிழைப்பதற்கு நாண்டு கொண்டு சாவலாம்.//

 

- Colvin



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மல்டி லெவல் மார்கெட்டிங் பற்றி எல்லாம் தெரிந்த நண்பரே. உனக்கு ஒரு பகிரங்கமான சவால் நான் சார்ந்திருக்கும் K-Link Healthcare India Pvt Ltd ஒரு மோசடி நிறுவனம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபி. இல்லாவிட்டால் அதுபற்றி பேசாதே. சும்மா கத்துவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

உன் போன்ற பிச்சைக்காரப் பேர்வழிகள், அடுத்தவர் பணத்தில் தானும் குடும்பமும் வெக்கமில்லாமல் வயிறுவளர்த்து உயிர்வாழும் ஜந்துக்களுக்கு, வேலை செய்யாத சோம்பேறிக் கூட்டத்துக்கு இதெல்லாம் தெரிய நியாயமில்லை.

 

வாயில் போடும் ஒவ்வொரு கவளம் உணவும் அடுத்தவனிடம்  கடவுள் பெயரைச் சொல்லி சுரண்டிய பணத்தில்வந்தது என்ற உறுத்தல் இருந்தால் நீயும் உன் குடும்பமும் சாப்பிடுமா?

 

II தெசலோனிக்கேயர் 3:10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.(இருந்தாலும் வெக்கமில்லாமல் தினமும் வேளா வேளைக்குச் சாப்பிடுகிறீர்களே உங்களுக்கு வெக்கமில்லை)*

 

*பிற்சேர்க்கை என்னுடையது.

 

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard