| 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					கிருபையின் மேன்மை. Part 2
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								கிருபையின் மேன்மை.Reply Quote Edit Post எல்லா மனுஷருக்கும் நித்திய ஜீவன். கிருபையின் மேன்மை.  "ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு (மரணம்) உண்டானது போல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று....      
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						4
					 | 
				
				
					
						9776
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					சகலமும் தேவ சித்தமே.
					
					
						
						(
						 
						1 2
						)
						
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூயின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மனிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.  அப்17:26 ல் நடப்பவை எல்லாமே தேவனது சித்தம் என்று தெளிவாக உள்ளது. மேலும், தேவன் நம்ம...                                
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						38
					 | 
				
				
					
						14346
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					முன்குறிக்கப்படுதல்... -  ஒரு ஆய்வு.
					
					
						
						(
						 
						1 2 3
						)
						
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								முன்குறிக்கப்படுதல்  ஒரு ஆய்வு.  கிறிஸ்துவின் சரீரமாகிய சபை, மணவாட்டி சபை, சிறு மந்தை, உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே தெரிந்துகொள்ளப்பட்ட சபை என்றெல்லாம் அழைக்கப்படும் சபை என்பது பல தனிநபர்களால் உருவானதாகும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. எனவே இந்த தெரிந்தெடுக்கப்பட்ட ஒ...                        
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						42
					 | 
				
				
					
						19127
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					யூதாசின் ஊழியம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								எப்படி பட்டது  இந்த யூதாசின் ஊழியம் கவனிக்கவும் The Gospel of Judas, the Hidden Story of the Betrayal of Christ 1/8  -- Edited by bereans on Tuesday 3rd of May 2011 07:23:32 PM 
							 
							
						 
						
					
				 | 
				
					
						Guru
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						5878
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					ஏன் தேவன் தீமையை இவ்வுலகில் அனுமதித்திருக்கிறார்?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								ஏன் தேவன் தீமையை இவ்வுலகில் அனுமதித்திருக்கிறார்?  கிறிஸ்துவுக்குள் மிகவும் அன்பான சகோதர சகோதரிகளே,இவ்விதழில், ஏன் தேவன் தீமையை இவ்வுலகில் அனுமதித்திருக்கிறார்? பற்றிய உண்மை சத்தியத்தை குறித்து ஆராய்ச்சி செய்வோம்!. ஏன், தேவன் தீமையை அனுமதித்திருக்கிறார்?அன்பின் சொரூபியான தேவன்...                          
							 
							
						 
						
					
				 | 
				
					
						Guru
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						6298
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					பரலோக ராஜ்யத்தின் இரகசியம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								பரலோக ராஜ்யத்தின் இரகசியம்  இயேசு முதல் வருகையில் தன்னுடைய சொந்த ஜனங்களிடம் அவர் பேசும் போது அநேக  காரியங்களை உவமைகளாகவே பேசினார். உவமைகள் இல்லாமல் அவர்களுடன் பேசவில்லை.  ஏனெனில் என் வாயை உவமைகளினால் திறப்பேன், உலகத்தோற்ற முதல் மறைபொருளானவைகளை  வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால...                                               
							 
							
						 
						
					
				 | 
				
					
						Guru
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						5741
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					தேவ திட்டம் : ஒரு பார்வை
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								தேவ திட்டம் : ஒரு பார்வை  பூமியை படைத்து அதை "நல்லது" என்று சொன்ன தேவன், இந்த பூமியை கைவிடும்படியாக இல்லை. இதை மீண்டும் கட்டி எழுப்புவதே தேவனின் திட்டம். அவர் அதை செய்யும் போது, அனைவரும் இந்த பூமியில் புதிய சரீரத்துடன் உயிர்த்தெழுந்து வருவார்கள். இதுவ...        
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						5
					 | 
				
				
					
						6721
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					பூமியிலுள்ள யாவரும் மிருகத்தைப் பின்பற்றி...
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								பூமியிலுள்ள யாவரும் மிருகத்தைப் பின்பற்றி...  வெளி 13:3,4  "...பூமியிலுள்ள யாவரும் ஆச்ச்ரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி, அந்த மிருகத்திற்கு அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்...          
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						3
					 | 
				
				
					
						7971
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					மூன்று பாதைகள்!!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								மத்தேயு 7:13,14 இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.  ஏசாயா 8.9. அங்கே...                                
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						4
					 | 
				
				
					
						7542
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					மீண்டும் ஏதேன்!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								மீண்டும் ஏதேன்!  193 நாடுகள் கோபன்ஹேகனில் கூடி பூமி வெப்பமாவதைத்தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவது ஒரு சாதாரண நிகழ்வாகத்தெரியலாம். ஆனால் வேதத்தை ஆராய்பவர்களுக்கு இது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையின் பிரசன்னத்தை நிரூபிக்கும் ஒரு செயல் என்பது தெரியும். ஆம் இந்த பூமி மீண்டும் ஏதே...                         
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						6
					 | 
				
				
					
						7282
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					கிருபையின் மேன்மை.
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								எல்லா மனுஷருக்கும் நித்திய ஜீவன். கிருபையின் மேன்மை.  "ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு (மரணம்) உண்டானது போல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று."  "ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏது...     
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						13
					 | 
				
				
					
						6517
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					நம்ப முடிவதில்லை!!
					
					
						
						(
						 
						1 2 3 4
						)
						
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமாக இருக்கிறார்" 1 தீமோ 2:6 இந்த வசனம் தேவனின் அழகான சித்தத்தை வெளிப்படுத்தும் ஒரு வசனமாக இருக்கிறது. ஆனால் இன்றைய கள்ள போதகர்களும், தாங்களாகவே தங்களை ஊழியக்காரர்கள் என்று நியமித்துக்கொண்டவர்க...             
							 
							
						 
						
					
				 | 
				
					
						eras
					 | 
				
				
					
						76
					 | 
				
				
					
						30627
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					சகலமும் தேவ சித்தம்!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூயின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மனிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.  அப்17:26 ல் நடக்கும் எல்லாமே தேவனது சித்தம் என்று தெளிவாக உள்ளது.   மேலும்,   தேவன் நம்...                                                                                                                                  
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						7
					 | 
				
				
					
						6866
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					ஜீவவிருட்சத்தின் கனி யாருக்கு?
					
					
						
						(
						 
						1 2
						)
						
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								ஆதியில் மனிதனை சிருஷ்டித்த தேவன், ஏதேன் தோட்டத்தின் நடுவில் 2 விருட்சங்களை முளைக்கப்பண்ணினார் (ஆதி. 2:9).  1. நன்மை தீமை அறியத்தக்க விருட்சம், 2. ஜீவவிருட்சம்   இந்த விருட்சங்களின் கனியைப் புசிப்பதால் மனிதனுக்கு என்ன நேரிடும் என்பதைப் பின்வரும் வசனங்களில் நாம் காணலாம்.  ஆதி. 2:16,17 தேவ...                                                                   
							 
							
						 
						
					
				 | 
				
					
						anbu57
					 | 
				
				
					
						31
					 | 
				
				
					
						15260
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					Isaac a type for Christ!
					
					
						
						(
						 
						1 2 3 4
						)
						
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								மனிதன் பாவத்தில் விழுந்து மரண தண்டனைக்குட்ப்படுவான் என்று அனந்த ஞானம் நிறைந்த தேவன் அறிந்திருந்ததினால், மனிதனின் மீட்பின் திட்டம் இந்த உலக தோற்றத்திற்கு முன்பாகவே அவர் உருவாக்கி வைத்திருக்கிறார். ஜலப்பிரலயத்தின் காலம் வரை சுமார் 1656 வருடங்கள், இந்த...                                                    
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						66
					 | 
				
				
					
						16329
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 |