| 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					திரித்துவம்:வேத கோட்பாடா அல்லது மனித போதனையா??
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								கிறிஸ்தவ மண்டலத்தில் அடிப்படியான ஒரு கோட்பாடு என்றால் அது திரித்துவ கோட்பாடே!! இதை விளக்க வேண்டும் என்கிற எண்ணம் கூட இவர்களுக்கு இல்லை, அல்லது முழு வேதாகமத்தை தேடி காண்பித்து இதை குறித்து ஒரு நேரடியான வசனத்தை காண்பிக்கும் அவசியமும் இவர்களுக்கு இல்லை!! திரித்துவம் என்பது ஒரு தத்துவம் (...                                                                  
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						11
					 | 
				
				
					
						12984
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					வேதத்தை நம்ப மறுக்கும் கிறிஸ்தவர்கள்...
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								வேதத்தை நம்ப மறுக்கும் கிறிஸ்தவர்கள்... தேவன் ஏதேனும் ஒரு விஷயத்தைக் குறித்த அறிவிப்பை வேதத்தில் தெரியப்படுத்துவாரானால் நாம் அதே வேதத்தில் அதற்கெதிரான வசனங்களை தேட முற்படக்கூடாது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படும்படியான தேவனுடைய சித்தத்தின்படியே (1தீமோ 2:4) அவர் எல்லாரையும் இரட்ச...                                  
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						4802
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					கிறிஸ்துவிற்காக ஆத்தும ஆதாயம்??
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								கிறிஸ்துவிற்காக ஆத்தும ஆதாயம்?? [ஏற்கனவே 250 கோடி திடவிசுவாசிகள்.......இன்னும் கூடிக்கொண்டிருக்கிறது கூட்டம்]  இன்று உலகில் சுமார் 250 கோடிக்கு மேலான கிறிஸ்தவ ஜனத்தொகை இருக்கிறது, ஆனால் இவர்கள் அனைவரும் உண்மையான விசுவாசத்துடன் இருக்கிறார்களா??  வேத வசனங்கள் பொய்யாகிவிட்டதோ!!??...                                                                        
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						6052
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					வேதச் சுருக்கம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								தேவன் வானங்களையும் பூமியையும் சிருஷ்ட்டித்தார், அதில் அவரின் அனந்த ஞானம் வெளிப்படுகிறது. அவரின் அன்பின் மிகுதியால் தேவ சாயல் (தேவன் பிரபஞ்சத்தை படைத்து ஆளுகிறது போல் மனிதன் தேவனால் சிருஷ்ட்டிக்கப்பட்ட பூமியை ஆளுகை செய்வது)மற்றும் ரூபத்தில் (ஞானம், வல்லமை, நீதி, அன்பு) மனிதனை படைத்...                                                                                                                          
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						6766
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					துருபதேசர்களின் துருபதேசங்கள்!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								துருபதேசங்களை குறித்து ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது!! என்ன ஒரு கொடுமையென்றால், இன்று காளான் போல் தெருவிற்கு 10 சபைகள் என்று சிதறி கிடக்கும் 2000த்திற்கும் மேல் உள்ள சபைகள் தான் துருபதேசங்களின் கோட்டை என்று தெரியாமல் இன்று துருபதேசங்களுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்...               
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						13
					 | 
				
				
					
						4403
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					இரண்டாம் மரணம்: ஒரு தெளிவு
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								இரண்டாம் மரணம் என்கிற ஒரு மாபெரும் விஷயத்தில் தெளிவு உண்டாயிருக்கிறது, இந்த தளத்தின் மூலமாக அதை பகிர்ந்துக்கொள்கிறேன்!! இரண்டாம் மரணத்தை குறித்து பலவிதமான வாதங்கள் இருக்கிறது!! ஒரு மரணத்திற்கு பிறகு உயிர்த்தெழுதல் அதன் பின் மீண்டும் என்றென்றைக்கும் வாதிக்கப்படும்படியான இரண்டாம்...                                                                                                                  
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						5140
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					தேவன் ஜெபங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கிறார்?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								தேவன் ஜெபங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கிறார்?  தேவன் நம் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறார் என்பதை எப்படி நிச்சயப்படுத்த முடியும்? நாம் நம்புகிற காரியங்களை அறிக்கை செய்து ஜெபிப்பது மட்டும் போதாது. ஆயிரக்கணக்கான தாய்மார்கள் போருக்குச் சென்றிருக்கும் தங்களது மகன்களை தேவன் பாதுகாக்கும்படி...                                                          
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						6
					 | 
				
				
					
						7217
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					பாவத்தின் தொடக்கம்...
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								பாவத்தின் தொடக்கம் என்ற இந்த கட்டுரை சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கக்கூடும், ஆழமான சத்தியங்கள் அப்படிப்பட்டவையே....  ஆதாமும் ஏவாளும் தேவ கட்டளைக்கு கீழ்ப்படியாமல் விலக்கப்பட்ட கனியைப் புசித்து பாவம் செய்தது தேவனுடைய உள்நோக்கமல்ல என்று பிரசித்தி பெற்ற பிரசங்கிமார்களாலும், "க...                                                                                           
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						7253
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					நன்மை தீமை பற்றிய அறிவு!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								நன்மை தீமை பற்றிய அறிவு ஒருவர் எவ்வாறு பெற்றுக்கொள்ளமுடியும்!!  இதை 4 விதமாக பிரிக்க முடியும்!!  முதலாவது:    தன்னில்தானே அறிந்துகொள்ளுதல்   இதற்கு எந்தவிதமான அனுபவமோ, ஆலோசனையோ அல்லது வேறு எவ்விதத்திலாவது புரிந்துக்கொள்ளுவது என்பது இல்லாமல், தன்னில்தானே இந்த அறிவு பெற்றிவராக இருப்பத...                          
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						3
					 | 
				
				
					
						9397
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					கிறிஸ்து இயேசுவின் கிரயபலி
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								"இஸ்ரவேலருக்கு கர்த்தர் கொடுத்த நியாயப்பிரமாணச் சட்டத்தில் மிருக பலிகளை செலுத்தும்படி ஏன் சொல்லப்படிருந்தது''?   என்று சிலர் கேட்கலாம். இதே கேள்விக்கு அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு பதிலளித்தார்: கலாத்தியர் 3 ; 19. அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்...                           
							 
							
						 
						
					
				 | 
				
					
						Dino
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						3783
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					வரலாற்றின் உண்மைகள் கிறிஸ்தவமண்டலத்தைப்பற்றி காண்பிப்பது என்ன?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								பைபிளைப் பின்பற்றுவதாக உரிமை பாராட்டுபவர்களின் கெட்ட நடத்தையின் காரணமாக அனேக நாடுகளில் ஜனங்கள் பைபிளைத் தவிர்க்கவும் அதற்காக மரியாதை கொண்டிருப்பதில் குறைவுபடவும் செய்கின்றனர். சில நாடுகளில், பைபிள் யுத்தத்துக்கு வழிநடத்தும் ஒரு புத்தகம், அது வெள்ளையர்களின் புத்தகம், மற்றும் அது...                 
							 
							
						 
						
					
				 | 
				
					
						Dino
					 | 
				
				
					
						4
					 | 
				
				
					
						5868
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						 
					 | 
				
				
				
					
					
					நாம் உத்தமத்தில் நடப்போம்!!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								பண்டைய காலங்களில் பொருள்கள் பெரும்பாலும் தராசில் நிறுக்கப்பட்டன. அதில் நிறுக்கவேண்டிய  பொருள் ஒரு தட்டிலும் நிறைகள் மற்றொரு தட்டிலும் வைக்கப்படும். கடவுளுடைய மக்கள் சரியான தராசுகளையும் நிறை கற்களையும் பயன்படுத்த வேண்டிஇருந்தது. --நீதி . 11: 1சாத்தானுடைய தாக்குதலுக்க...                                                
							 
							
						 
						
					
				 | 
				
					
						Theneer Pookal
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						6458
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					பாடல்களில் வெளிப்படும் மனிதனின் ஏக்கங்கள்...
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								பாடல்களில் வெளிப்படும் மனிதனின் ஏக்கங்கள்... மரணத்தை யாருமே விரும்புவதில்லை. மரணமில்லாத வாழ்க்கையை எதிர்பார்க்கும் பாடல்கள், எல்லோரும் சமாதானத்துடன் வாழும் சூழலுக்கான ஏக்கங்கள் தமிழ்த் திரைப்படப்பாடல்களில் அனேகம் உண்டு. "உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் உலகில் நிச்சயம்...                    
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						6896
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					Godhead PPT,Pdf in Tamil by End-Time Preacher !!!!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								    PPT link:http://calvarytabernacle.in/resources/ppt/The_Mystery_Of_The_Godhead_Revealed_In_Tamil.ppt Pdf Link:http://calvarytabernacle.in/resources/pdf/The_Mystery_Of_The_Godhead_Revealed_In_Tamil.pdf   Main Page: http://calvarytabernacle.in/resources/reso... 
							 
							
						 
						
					
				 | 
				
					
						bibleabsolute
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						3280
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					நீ ஏன் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறாய்? 1
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								நீ ஏன் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறாய்?  யார் கிறிஸ்தவன்?  இன்று அநேகர் தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லுகிறார்கள். நீங்களும் அப்படித்தானா? ஒருவேளை நீங்கள் இதைக்குறித்து நிச்சயமற்றவர்களாக இருக்கிறீர்களோ! ஒருவேளை நீங்கள் இதைக் குறித்து அதிக நிச்சயமுள்ளவர்களாக இருந்துகொண்டு பிறர் என்ன ச...                                                                                    
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						9
					 | 
				
				
					
						4389
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					பிறவி ஊனம் யாருடைய பாவத்தால் வருவது?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								இந்த கேள்வியை இந்துக்களிடம் கேட்டால், மிக சுலபமாக "அது முன் ஜன்ம பாவம்" என்று பதில் சொல்லிவிடுவார்கள். ஒருவர் முன் பிறவியில் செய்த பாவமே அவரை அடுத்தபிறவியில் குருடராகவோ செவிடராகவோ முடவ்ராகவோ பிறக்கவைக்கிறது என்று சொல்லப்படும் கூற்று ஓரளவுக்கு ஏற்புடையதே!  அநேகரால் நம்பப...                                                     
							 
							
						 
						
					
				 | 
				
					
						RAAJ
					 | 
				
				
					
						4
					 | 
				
				
					
						6321
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					பிறர்முன்னேற்றத்தில் மகிழ் முடியுமா?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								பிறர் துன்பபடுவதை பார்த்து அதனை தன்னுடைய துன்பம்போல பாவித்து  கலங்குபவரையும். வேதனையில் வாடும் மக்களை பார்த்து "அய்யோ பாவம்" என்று  பரிதபிபவரையும், பிறர் அழும்போது தாங்கமுடியாமல் தாங்களும் சேர்ந்து  அழும் பலரையும் நம்முடைய வாழ்க்கையில் பார்த்திருக்கலாம்.   ஏன் நீங்கள் கூட அ... 
							 
							
						 
						
					
				 | 
				
					
						RAAJ
					 | 
				
				
					
						3
					 | 
				
				
					
						5773
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					சன்மார்கனாக நடந்தால் மட்டும் போதுமா?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								பொதுவாக நீதியும்  நேர்மையும் தேவனின் சிங்காசனத்தின் ஆதாரங்களாக திகழ்கிறது. அவர் நீதியின் மேல் பிரியப்படுகின்ற தேவன் என்பது முற்றிலும் உண்மையான கருத்து!   ஆகினும்   இவ்வுலகில் எது நேர்மை? எது நீதி? என்பதில் எல்லோருக்குமே ஒரு குழப்பம் உள்ளது. ஒரு செயல் ஒருவருக்கு நீதியாக தோன்றலாம் ஆன...                         
							 
							
						 
						
					
				 | 
				
					
						RAAJ
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						5467
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					கிறிஸ்த்தவர்களுக்கு பாடுகள் ஏன்?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								கிறிஸ்த்தவர்களுக்கு துன்பங்கள் பாடுகள் உண்டு என்றும, நாம் பரிசுத்தம் அடைய தேவனே சில பாடுகளை நம் வாழ்வில் அனுமதிக்கிறார் என்பதன் அடிப்படையில் எழுதப்படும் கருத்துக்கள் ஓரளவுக்கு சரியானதாக இருந்தாலும் அதற்க்கு எந்த விதமான பாடுகள் என்று ஒரு எல்கை உண்டு!  ORRISSA வில் ஒரு கிறிஸ்த்தவ பெண்ண... 
							 
							
						 
						
					
				 | 
				
					
						RAAJ
					 | 
				
				
					
						3
					 | 
				
				
					
						5098
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					விடியற்காலத்திலே களிப்புண்டாகும்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								விடியற்காலத்திலே களிப்புண்டாகும்" சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்" சங். 30:5பூமியில் சம்பவிக்கும் துயரங்கள், பாடுகளின் நிமித்தம் அநேக மக்கள் தேவன் தந்திருக்கும் அழகான வாக்குத்தத்தங்களை பார்க்க இயலாமல் இ...                                      
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						5442
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					இறைவனை அடைய இயேசு ஒருவர்தான் வழியா?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								"நானே வழியும் சத்யமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னையன்றி ஒருவரும் பிதாவிடதுக்கு வரான்" என்று இயேசு சொன்ன வார்த்தையின் அடிப்படையில் கிறிஸ்த்தவர்கள் "இயேசு ஒருவரே நித்யத்துக்கு  வழி" என்று போதிக்கும் போது,   "இயேசு ஒரேவர் மட்டும்தான் வழியா?"   இயேசுவின் உ...                                    
							 
							
						 
						
					
				 | 
				
					
						RAAJ
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						6067
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 |