| 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					பாவிகளை இரட்சிக்க ...
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								I தீமோத்தேயு 1:15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது;   ஆனால் அவரால் அது முடியவே முடியாது என்பது கிறிஸ்தவர்களின் அங்கீகரிப்புக்கு பாத்திரமுமானது. 
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						13005
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					தேவ அன்பு!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								I கொரிந்தியர் 15:53 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.   I கொரிந்தியர் 15:54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த...                     
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						5471
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					வெளிப்படுத்தல்.20:4
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								"அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்த...                                   
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2412
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					யோவான் 12:32
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								அன்பு:  //நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது என்றால் அது எப்போது? இயேசு ஏற்கனவே பூமியிலிருந்து உயர்த்தப்பட்டுவிட்டாரா? அல்லது இனிமேல்தான் உயர்த்தப்படப்போகிறாரா? இக்கேள்விகளுக்கு பதில் சொல்லும்படி பெரியன்ஸை வேண்டுகிறேன்.//  யோவான் 12:32 நான் பூமியிலிருந்து உயர்த்த...                       
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						2602
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					ஏசாயா 28:13 தேவ திட்டத்தை சொல்லும் வசனம்!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								அன்பு:  //ஏசாயா 28:13-ம் வசனம் கிரியை பற்றி சொல்லவில்லை என்கிறார் பெரியன்ஸ். இவ்விஷயத்தில் அவர் சொல்வது சரியா அல்லது நான் சொல்வது சரியா என்பது தனியாக விவாதிக்க வேண்டிய விஷயம். ஆனால் “தேவனின் திட்டமும் வெளிப்பாடும் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாக இருக்கும்” என பெரியன்ஸ் சொன்னது தவறா இல்லைய...                            
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2404
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					ஏன் எழுப்பவேண்டும்? யோவான் 6:44
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								யோவான்6:44. என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். No man can come to me, except the Father which hath sent me draw him: and I will raise him up at the last day.   பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில...                                                
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2413
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					II கொரிந்தியர் 11:14 -  ஒளியின் தூதன் கிறிஸ்து இயேசுவே
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								II கொரிந்தியர் 11:14 அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. spetersamuel: //ஒளியின் தூதன் என்பது, ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணும் தேவதுடைய தூதர்களைக் குறிக்கும் ஒரு சொல். பரலோகமே ஒளிமயம் என்பதிலிருந்து பரலோக தூதர்கள் ஒளியின் தூதர்கள் என...                         
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						2723
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					வசனத்தை மாற்றும் நித்திய ஜீவன் தளத்தின் பதிவு
					
					
						
						(
						 
						1 2
						)
						
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								யோவான் 6:29-ன் ஆங்கில மொழிபெயர்ப்பை எடுத்துப்போட்டு, மனுஷன் செய்யவேண்டிய கிரியையை, தேவனின் கிரியையாகக் காட்டியுள்ளார். அவரது இம்முயற்சி பாராட்டத்தக்கதுதான். ஆனால் யோவான் 6:28-ன் ஆங்கில மொழிபெயர்ப்பை மறைத்துவிட்டு, 29-ம் வசனத்தின் மொழிபெயர்ப்பை மட்டும் காட்டுவது கண்டிக்கத்தக்...                                                                                 
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						30
					 | 
				
				
					
						15391
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					கடுகு விதை: பரலோக ராஜ்ஜயம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								மத்தேயு 13:31. வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.  32. அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக...                 
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						5056
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					வெளிப்படுத்துதல் 2:26,27-ன் விளக்கம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								வெளி. 2:26 ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். 27 அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.  இவ்விரு வசனங்களுக்கும்...     
							 
							
						 
						
					
				 | 
				
					
						anbu57
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2387
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					2 தீமோத்தேயு 1:9-ன் விளக்கம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								சகோதரர் பெரியன்ஸ் அவர்கள் அடிக்கடி ஒரு வசனத்தைச் சுட்டிக்காட்டி, அதற்கான விளக்கத்தைத் தரும்படி கேட்டுள்ளார். அவ்வசனத்தை நான் கண்டுகொள்ளாமல் தவிர்த்து வருவதாகவும் அவர் கருதுகிறார். அவர் கருதுவது சரியல்ல என்பதை அவர் புரிந்துகொள்ளும்படியாக இத்திரியில் அவ்வசனத்திற்கான எனது விளக்கத...               
							 
							
						 
						
					
				 | 
				
					
						anbu57
					 | 
				
				
					
						8
					 | 
				
				
					
						3613
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					மத்தேயு 5:39-42; லூக்கா 6:27-36
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								மத்தேயு 5:39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு. 40 உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. 41 ஒருவன் உன்...                               
							 
							
						 
						
					
				 | 
				
					
						anbu57
					 | 
				
				
					
						8
					 | 
				
				
					
						3799
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					1 யோவான் 1 - Lets understand!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								1 யோவான் 1:  1. ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.  ஆதிமுதலாய் இருந்ததும் என்பதில் ஆதி என்பது ஒரு காலத்தின் துவக்கத்தை...                          
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						8
					 | 
				
				
					
						4050
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					மத். 24:5 / Mat. 24:5
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								"ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தை தரித்துக் கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்" மத். 24:5இது இயேசு கிறிஸ்து தன் சீஷர்களிடத்தில் தன்னுடைய வருகை (பரோஷியா) மற்றும் கடைசி காலத்தில் நிகழுவுகளை குறித்து சொன்னவை. நானே இயேசு என்று உபயோகிக்காமல் "நானே...                                                             
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						3167
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					லூக். 15:7
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								"அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." லூக். 15:7."அந்தப்படியே...      
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						11
					 | 
				
				
					
						3891
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					நீதிமான்களுக்கு மட்டுமே இரட்சிப்பா?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								2 பேதுரு 2:4-9 பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;  பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள்...                    
							 
							
						 
						
					
				 | 
				
					
						anbu57
					 | 
				
				
					
						7
					 | 
				
				
					
						6014
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					இவர்களுக்கு நேரிடுவதைக் காட்டிலும் அவர்களுக்கு நேரிடுவது இலகுவானது
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								மத்தேயு 11:20 அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற் போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்: 21 கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டி...           
							 
							
						 
						
					
				 | 
				
					
						anbu57
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						4813
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					அநேக வாசஸ்தலங்கள்!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								யோவான் 14:1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.   இயேசு கிறிஸ்து மரித்து போன பிறகு என்ன நடக்குமோ என்று கலங்கியிருக்கும் சீஷர்களுக்கு அவர் அறிவுறை செய்து வருகிறார், அப்படியே அவர் சொல்லும் போது, நீங்கள் பயம் கொள்ளாதீர...                                                      
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						3
					 | 
				
				
					
						6100
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					கேள்வி 1 (டினோ)
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								''என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம்'' என்று ஆதியாகமம் 6 :3 - ல் வாசிக்கிறோம். மனிதரின் வாழ்நாள் காலத்தை கர்த்தர் 120 வருடங்களாகக் குரைத்தாரா? வரவிருந்த பெருவெள்ளத்தைக் குறித்து நோவா அத்தனை வருடங்களுக்குப் பிர...     
							 
							
						 
						
					
				 | 
				
					
						Dino
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						2827
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					கேள்வி  (டினோ)
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								ஆதியாகமம் 27 : 18. அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.  19. அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து...                       
							 
							
						 
						
					
				 | 
				
					
						Dino
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						5479
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					ஆதியாகமம் 3 : 15
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								ஆதியாகமம் 3:15 : "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்".   வித்து என்றால் விதை, அதாவது சந்ததி (seed, offspring, generation) என்று பொருள்.  ஏவாள் பிசாசினால் வஞ்சிக்கப்பட...                          
							 
							
						 
						
					
				 | 
				
					
						Dino
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2623
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					‘நல்ல’ கள்ளன்!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								‘நல்ல’ கள்ளன் எங்கிருக்கிறான்?  நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட சமயத்தில் அவர் பேசிய ஏழு வார்த்தைகள் எல்லா பெரிய வெள்ளிக்கிழமைகளிலும் தவறாமல் அநேகமாக எல்லா சபைகளிலும் தியானிக்கப்படுகிறது. இதில் லுக்கா 23:43ல் காணப்படும் “இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனே...                                
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						7738
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					லூக்கா 23 ;43 யின் விளக்கம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								அது, 'நீதிஉள்ளோரின் பிரிந்து சென்ற ஆத்துமாக்களுக்கு' ஒரு தற்காலிக இருப்பிடமா?  இந்தக் கருத்தின் மூலத் தொடக்கமேன்ன?  தி நியூ இன்டர்நாசினால் டிக்சனரி ஒப் நியூ டேச்டமென்ட் தியோலோகி கூறுவதாவது :- ''ஆத்துமா அழியாமை உடையதென்ற கிரேக்கக் கோட்பாடு படிப்படியாய் நுழைந்தத...                  
							 
							
						 
						
					
				 | 
				
					
						Theneer Pookal
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						2575
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					சுகப்படுத்தல்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								சுகப்படுத்தல் சொற்பொருள் விளக்கம்:- உடல், மனம், அல்லது ஆவிக்குரிய பிரகாரம் நோயுற்று இருக்கும் ஓர் ஆள் நல்ல சுகம் பெறச் செய்வது.   கிறிஸ்தவ காலத்துக்கு முந்திய எபிரேய தீர்க்கதரிசிகளில் சிலரும் இயேசு கிறிஸ்துவும் பூர்வ கிறிஸ்தவ சபையின் உறுப்பினர் சிலரும் கடவுளுடைய ஆவ...              
							 
							
						 
						
					
				 | 
				
					
						Theneer Pookal
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						3806
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					அந்திக்கிறிஸ்து
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								சொற்பொருள் விளக்கம்: அந்திக்கிறிஸ்து என்பதற்கு கிறிஸ்துவுக்கு எதிராக அல்லது பதிலாக என்பது பொருள்.இயேசு கிறிஸ்துவைப்பற்றி பைபிள் சொல்வதை மறுதலிக்கும் எல்லாருக்கும், அவருடைய ராஜ்யத்தை எதிர்க்கும் எல்லாருக்கும், அவரைப் பின்பற்றுவோரைத் தவறாக நடத்தும் எல்லோருக்க...          
							 
							
						 
						
					
				 | 
				
					
						Theneer Pookal
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						6445
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					கிறிஸ்துவின் சமாதானம்!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								யோவான் 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.கிறிஸ்து சொன்ன இந்த சமாதானம் என்ன? அவரே சொல்லுகிறார், உலகம் கொடுக்...                                                   
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						6415
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					உயிர்த்தெழுதலின் வரிசை!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								1 கொரி 15:23. அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.இது எப்படிப்பட்ட வரிசை!! யார் முதலில் உயிர்த்தெழுவார்கள், எந்த வரிசையில் உயிர்த்தெழுதல் நடக்கும் என்பதற்கு ஆதாரமாக ஒரு உவமை வேதத்தி...   
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						10
					 | 
				
				
					
						6951
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					மரண பயம்!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								"ஜீவக்காலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைப்பண்ணும்படிக்கு அப்படி ஆனார்" எபி 2:15மரண பயம்!! இன்று யார் மரண பயம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? வெளியில் போகும் போதும் வரும் போதும் தேவனிடத்தி...             
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						5514
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					ஒரேதரம் மரிப்பதும்...
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								"அன்றியும், ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே," எபி 9:27  மனுஷருக்கு மரணம் ஒரேதரம்தான் என்று இந்த வசனம் தெளிவாகக் கூறுகிறது. ஒருதரம் அல்ல ஒரே தரம்.  Hapax  (Greek)  definition    1. once, one time   2. once for all       ஒரே எ...                                       
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						5768
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					லூக்கா 1:30- 33
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								லூக்கா 1:30- 33  "தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். இதோ நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.  அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின...                              
							 
							
						 
						
					
				 | 
				
					
						soulsolution
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2609
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 |