kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: TamilChristiansnet.com- A talk with Peter Samuel S


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
TamilChristiansnet.com- A talk with Peter Samuel S


நம்மை யெகோவா சாட்சிகள் என்று குற்றம் சுமத்தி எழுதிய பீட்டர் சாமுவே எஸ் என்பவரின் பதிவுகளும் என் பதில்களும்!!

 

Beware of false teachings!!! Mr. IGNATIUS ELANGO bestowing Jehovah Witness teachings!!! Jehovah Witness are not Christians. 

எல்லோருக்கும் (யூதாசுக்கும்) இரட்சிப்பு என்பதும் இயேசுவை தொழத்தக்க தெய்வமல்ல என்பதும் யெகோவாவின் சாட்சிகளுடைய தவறான உபதேசம். கிறிஸ்தவ சகோதரர்கள் மிகக் கவனமாயிருக்க வேண்டுகிறேன்!!! யெகோவாவின் சாட்சிகள் என்பவர்கள் (அவர்களுக்குள்ளும் பல உட்பிரிவுகள் உண்டு) கிறிஸ்தவர்கள் அல்ல. அவர்கள் முஸ்லிம் போன்ற ஒரு மதப்பிரிவினர். அவர்கள் இயேசுவை தெய்வமல்ல என்பவர்கள். தயவுசெய்து அவர்களுக்கு யாரும் செவிகொடுக்கவேண்டாம்!!! அவர்கள் வேதத்தில் பல பகுதிகளை நம்ப மாட்டார்கள். இயேசுவை மிகாவேல் தூதன் என்பவர்கள். 

Sister Diane Jeannette you know nothing about the truth! it is better that you keep quiet!!!

 

Delete

Mr Peter Samuel S!!

You better be in your limits before you accuse or raise your fingers on me!! You know I can sue you if you again call me a Jehovah Witness!! Enough of your nonsense tricks to earn name and fame!! I hope I have made myself clear!!

 

Once I quit out of this particular debate, what nonsense rights you have Mr Peter Samuel S to pull me down!! A Jehovah Witness will never hesitate to call himself a Jehovah Witness!! I don't know what sort of nature you have when you can't even discern a Christian and a Jehovah Witness!! Better be in your socks and don't try to play a Satan's role here!! I know who you are and what you are!! And you should know Mr Peter Samuel S, that Jehovah's Witness know far better truth than you people claim!!

 

பீட்டர் சாமுவேல் எஸ் அவர்களுக்கு நான் யார் என்று தெரியாவிட்டால் தேவை இல்லாமல் தன் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!! அநேகர் காணும் இந்த தளத்தில் என் பெயரை துஷ்பிரயோகம் செய்திருப்பது தேவனுக்கு முன்பாக மாத்திரம் அல்ல நாட்டின் சட்டத்திற்கு முன்பாகவும் நீங்கள் குற்றவாளியாக காணப்படுவீர்கள்!! நான் யெகோவா சாட்சிகளாக இருந்திருந்தால் அதை நிச்சயமாக பெருமையுடன் சொல்லியிருப்பேன்!! இது உங்களுக்கு போதுமானது என்று நினைக்கிறேன்!!

 

And GV writes:

//THANKS BRO PETER FOR THE GREAT AWARENESS THAT YOU GIVEN TO THE READERS BY EXPOSING THE FACT THAT IGNATIUS ELANGO IS A JEHOVAH'S WITNESS. I NEVER KNEW THAT.//

 

AND YOU STILL KNOW NOT WHAT I AM!! JUST BECAUSE SOME MR PETER SAMUEL S WRITES THAT I AM A JEHOVAH WITNESS DOESN'T MAKE ME ONE!! I THINK I HAVE EXPLAINED YOU CLEARLY. AND I HOPE IF YOU ARE SOME SORT OF CHRISTIAN YOU TAKE BACK WHAT EVER YOU HAVE WRITTEN ABOUT ME ON SOME MR PETER SAMUEL S DECLARATION!! I HAVE ALREADY QUIT OUT OF THIS PARTICULAR DEBATE AND THIS IS NOT A DECENT ACT TO PULL ME DOWN!!

 

Thank you dear Diane Jeannette for those words. I believe the miracles which come from my God, but I just don't order it to come down as the so called healers do it on the stage!! "Do it RIGHT NOW" "Heal him RIGHT NOW" are some of the orders these so called healers dictate our God!! I believe that God heals, He works miracles but it is only in His times!! Even the scriptures have enough evidences of instance healing not taking place!! Paul is not cured for his thorn in his eyes!!

 

அன்பரே!! தாங்கள் யாரென்றோ நான் யாரென்றோ பரஸ்பரம் அறியோம். ஆனால் ஒன்று மட்டும் தங்கள் எழுத்துக்களிலிருந்து புரிந்திருக்கிறேன்; அது: தாங்கள் இயேசுவை தெய்வமாக தொழ மறுப்பவர்கள் என்பதையும், இயேசு மிகாவேல் தூதனின் அவதாரம் என கூறுபவர்கள் என்பதையும் கிரகித்திருக்கிறேன். தாங்கள் இயேசுவை தொழத்தக்க தெய்வம் என்றும் அவர் தேவனாயிருந்தவர் என்றும் தேவனாகவே இருப்பவர் என்றும் பகிரங்கமாக இத்தளத்தில் அறிவித்தீர்களானால் நான் தங்களிடம் பணிந்து மன்னிப்பு கோர ஆயத்தமாயிருக்கிறேன். மாறாக தங்களுடைய எந்த மிரட்டலுக்கும் ............................(ஐயோ!! பாவம் நீங்கள்!!!!!). என்பதே என் பதில். மட்டுமல்ல, நான் பெயர் புகழை விரும்பியிருந்தால் இங்கே எழுதிக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை!!! 

ஒரு கிறிஸ்தவனாக கிறிஸ்தவத் தளத்தில் கிறிஸ்தவர்களை எச்சரிக்கும் பொறுப்பு எனக்கிருக்கிறது. தாங்கள் கிறிஸ்துவை தொழும் கிறிஸ்தவராக இருந்தால் அதை தெளிவுபடுத்தவும். 

ஓநாய்களிடமிருந்து மந்தையை காக்கும் பொறுப்பு பிரதான மேய்ப்பரோடு உடன் பணிபுரியும் மேய்ப்பனாகிய எனக்கும் உண்டு.

 

Delete

நான் யார் என் விசுவாசம் என்னவென்று அறைகுறையாக வாசித்து பிதற்ற வேண்டாம் என்று நினைக்கிறேன்!! நான் கேட்டது, என்னை யெகோவா சாட்சிகள் என்று சொல்ல உங்களுக்கு யார் உரிமை கொடுத்தார்!! கிறிஸ்தவத்தில் 2000 பிரிவினைகள் இருக்கிறார்கள், எல்லாருக்கும் உங்கள் விசுவாசம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் அதை நிர்பந்திக்கவும் முடியாது!! அப்படி முடிந்தால் முதலில் 2000 சபைகளையும் ஒரே கூறைக்கு கீழ் கொண்டு வந்து பிறகு பேசுங்கள்!!

நீங்கள் கிரகித்த பல விஷயங்கள் இருக்கலாம், என் கேள்வி என்னவென்றால் என்னை யெகோவா சாட்சிகள் என்று சொல்ல உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது என்பதே!! இயேசு மிகாவேல் தூதனின் "அவதாரம்" என்று நான் சொன்னதாக சொன்னதும் அவதூறு செய்தியே!! நான் யாரையும் "அவதாரம்" என்று சொல்லவில்லை!! உங்கள் புரிந்துக்கொள்ளுதலை வைத்து ஏதோ பெரிய கண்டுபிடிப்பு போல் நினைக்க வேண்டாம்!! நான் யெகோவா சாட்சிகள் என்று நீங்கள் பதிந்ததை பகிரங்கமாக மறுக்கும்படியாக கேட்டுக்கொள்கிறேன்!! நீங்கள் இதை மிரட்டல் என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை, யார் ஐயோ பாவம் என்பதை பார்த்து விடலாம்!!

உங்களுக்கு பிரதான மெய்ப்பர் என்பதே யாரென்று தெரியவில்லை!! நீங்கள் கிறிஸ்தவர் என்று சொல்லுக்கொள்கிறீர்கள்!! நீங்கள் கிறிஸ்தவரக்ளை எச்சரிக்கலாம், ஆனால் என்னை யெகோவா சாட்சிகள் என்று சொல்லும் உரிமை உங்களுக்க்கு கிடையாது!! யார் ஓநாய்கள் என்பது எங்களுக்கு தெரியும்!! இங்கே வெளியிட ஆரம்பித்தேன் என்றால் நீங்களும் தாங்க மாட்டீர்கள்!!

ஏதோ நான் வேதத்தில் பல பகுதிகளை விட்டு விடுகிறேன் என்று எழுதுகிறீர்களே, நீங்கள் வந்து பார்த்தீர்களா??!! சும்மா இந்த சீண்டு மூட்டி விளையாடும் வேளை எல்லாம் வைத்துக்கொள்ள வேண்டாம்!! நீங்கள் மெய்ப்பராக இருந்தால் எனக்கு அதுனால் ஒன்றும் இல்லை, உங்களை போல் ஊழியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரை எனக்கு தெரியும், அவர்களின் அவலட்சனங்களும் எனக்கு தெரியும்!!

You preach or sow or reap, but not on my cost!! I hope I made you clear!! And it is none of your business to call me Jehovah Witness which I don't belong to!! And you better take back those FALSELY uttered words about me!!
///

Beware of false teachings!!! Mr. IGNATIUS ELANGO bestowing Jehovah Witness teachings!!! Jehovah Witness are not Christians. 

எல்லோருக்கும் (யூதாசுக்கும்) இரட்சிப்பு என்பதும் இயேசுவை தொழத்தக்க தெய்வமல்ல என்பதும் யெகோவாவின் சாட்சிகளுடைய தவறான உபதேசம். கிறிஸ்தவ சகோதரர்கள் மிகக் கவனமாயிருக்க வேண்டுகிறேன்!!! யெகோவாவின் சாட்சிகள் என்பவர்கள் (அவர்களுக்குள்ளும் பல உட்பிரிவுகள் உண்டு) கிறிஸ்தவர்கள் அல்ல. அவர்கள் முஸ்லிம் போன்ற ஒரு மதப்பிரிவினர். அவர்கள் இயேசுவை தெய்வமல்ல என்பவர்கள். தயவுசெய்து அவர்களுக்கு யாரும் செவிகொடுக்கவேண்டாம்!!! அவர்கள் வேதத்தில் பல பகுதிகளை நம்ப மாட்டார்கள். இயேசுவை மிகாவேல் தூதன் என்பவர்கள்///

 

மேற்கண்ட என்னுடைய statement ல் எங்கேயாவது தாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என கூறியிருக்கிறேனா? நான் யெகோவாவின் சாட்சிகளைக் குறித்து கூறிய யாவற்றையும் தங்களைக் குறித்து கூறியிருப்பதாக கூறியிருக்கிறீர்களே, பரிதாபம்!!!

 

தாங்கள் யெகோவாவின் சாட்சிகளின் உபதேசங்களான //”எல்லோருக்கும் (யூதாசுக்கும்) இரட்சிப்பு என்பதும் இயேசுவை தொழத்தக்க தெய்வமல்ல என்பதும்” // சில காரியங்களை கொண்டுவருகிறீர்கள் என்றே கூறியிருக்கிறேன். கிறிஸ்தவத்தில் பல பிரிவுகள் இருப்பது போல இயேசுவை தொழத்தக்க தெய்வமல்ல என்பவர்களிடமும் பல பிரிவுகள் உண்டு என்பதும் எனக்குத் தெரியும்.

 

எதையும் சரியாக வாசிக்காமல் சும்மா மிரட்டாதீர்கள் ஐயா!!! மேலும் நான் இயேசுவிற்கு மட்டுமே ஊழியன்!!! உங்களுக்குத் தெரிந்த அவலட்சண ஊழியர்கள் (பணத்துக்காக ஊழியம் செய்பவர்கள்) பலர் இருக்கலாம் ஆனால் இயேசுவின் உண்மை ஊழியரும் இருக்கிறார்கள். அடுத்தவர் காசுக்கு ஆசைப்படாமல் உண்மையாய் ஊழியம் செய்பவர் யாரும் இல்லை என்று கூறுகிறீர்களா? அல்லது ஊழியம் செய்பவர்கள் எல்லோரும் அவலட்சணமானவர்களா? 

 

இயேசுவை தெழத்தக்க தெய்வமல்ல என்பவர்கள் இயேசுவை தெய்வமாய் தொழும் கிறிஸ்தவர்களை ஏமாற்றக்கூடாது. தாங்கள் (2000 பிரிவுகளில் ஏதாவது ஒன்றான) உண்மைக் கிறிஸ்தவராயிருந்தால் ஒன்றை தெளிவுபடுத்திவிடுங்களேன்!!! இயேசுவை தெய்வமாகத் தொழலாமா கூடாதா???

 

Delete

//Mr. IGNATIUS ELANGO bestowing Jehovah Witness teachings!!!//

 

What do you mean by this statement!! Do you think I am illiterate guy!!

 


//மேற்கண்ட என்னுடைய statement ல் எங்கேயாவது தாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என கூறியிருக்கிறேனா? நான் யெகோவாவின் சாட்சிகளைக் குறித்து கூறிய யாவற்றையும் தங்களைக் குறித்து கூறியிருப்பதாக கூறியிருக்கிறீர்களே, பரிதாபம்!!!//

மேற்கண்ட தங்களின் கூற்றில் யெகோவா சாட்சிகளின் போதனையை தருகிறவர் இக்நேஷியஸ் இளங்கோ என்பதற்கு என்ன அர்த்தம்?? அப்படி என்றால் நீங்கள் வேறு ஒன்றாக இருந்துக்கொண்டு வேறு ஒன்றை போதிப்பவரா!!?? யெகோவா சாட்சிகளின் போதனை தருகிறேன் என்றால் யெகோவா சாட்சியாக இருந்தால் தானே முடியும்!!! அப்படி என்றால் நீங்கள் என்னை யெகோவா சாட்சிகள் என்று சொல்லியதும் இல்லாமல், நான் சொல்லவே இல்லை என்று மறுக்கவும் செய்கிறீர்கள்!! இது தான் உங்களின் "மெய்ப்பனின்" குணமா!!??

 


எல்லாருக்கும் இரட்சிப்பு என்று வேதம் சொல்லுகிறது, என் சொந்த கருத்து அல்ல அது!! உங்களுக்கு எல்லாம் சுய நீதிமான்கள் என்கிறா எண்ணம் இருப்பதால், அது எப்படி, நான் ஊழியக்காரன், நான் வேதம் வாசிப்பவன், நான் கிரியைகள் செய்பவன், எனக்கு இரட்சிப்பு என்றால் சரி, இவைகளில் எதையும் செய்யாதவனுக்கு எப்படி இரட்சிப்பு இருக்க முடியும் என்கிற மமதையில் இருப்பவர்கள்!! ஆகவே தான் எல்லாருக்கும் இரட்சிப்பு என்பதை அத்துனை கேவலமாக விமர்சிக்கிறீர்கள்!!

1 தீமோத்தேயு 2:3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. 4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

நம் தேவனுக்கு இப்படி எல்லாரும் இரட்சிக்கப்படுவது தான் நன்மையும் பிரியமுமாயிருக்கிறது என்பது உங்களுக்கு ஏனோ கசப்பாக இருக்கிறது!! எல்லாருக்கும் இரட்சிப்பு என்று வேதம் சொல்லுவதை நான் சொல்லுவதினால், நான் எப்படி யெகோவா சாட்சிகள் என்று உங்களால் எழுத முடியும்!!?? நீங்களும் திரித்துவம் போதிப்பவர், கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் திரித்துவம் போதிப்பவர்கள் ஆகையால் நீங்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆகவே நீங்களும் விக்கிரக ஆராதனை செய்பவர் என்று எழுதினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது நீங்கள் என்னை யெகோவா சாட்சிகள் என்று எழுதியது!!

என்னை குறித்து அவதூறாக எழுதியதற்கு மறுப்பு தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறேன்!! மற்றபடி உங்களோடு எல்லாம் விவாதிக்கும் எண்ணமோ உங்களின் கேள்விகளுக்கு பதில் தரும் எண்ணம் எல்லாம் கிடையாது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

Dear Brother,

They are programmed to believe in a lie. God's will. They don't know a thing about who is JWs. Please don't throw the pearls in front of the swines. Let them worship the Chief Priest Christ. They don't know the meaning of "Christ" and they are calling themselves "Christians" funny No?. Please ignore them. We have lots of other works rather than answering these fools.

God bless



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

Let me tell you brother that his Chief Pastor is still on earth and he is a assistant Pastor!! Poor Assistant Pastor doesn't know whom the Bible says is the Chief Pastor!! This is the Ministry they do and tell that they are Christians!! Fighting between their own 2000 so called denominations to establish their Church and make feel superior to other churches!! You should read his further statments, and as per your advise I stopped giving those people a reply which itself is a befitting reply for them!!

பிரதான மெய்ப்பர் யார் என்று கூட தெரியாத அளவிற்கு இவர் அவருக்கு உடன் மெய்ப்பராக இருக்கிறாராம்!! தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லும் இந்த துனை / இனை மெய்ப்பர் வேதத்தில் யாரை பிரதான மெய்ப்பர் என்று சொல்லியிருக்கிறது என்பதை கூட தெரியாத அளவிற்கு இருக்கிறார்!! ஓநாய்களை குறித்து எச்சரிக்கிறாராம், ஆனால் ஓநாய்களுடன் இருந்துக்கொண்டு துர்போதனையை தொழிலாக வைத்திருக்கும் இவர்களுக்கு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்பது தான் பிரதான போதனை!! இதோ நான் எழுதியது நிறுத்திய பிறகு பீட்டர் சாமுவேல் எஸ் என்கிற திரித்துவ போதகரின் பதிவுகள்:

யாரையும் அவதூறு செய்யும் எண்ணம் எனக்கில்லை. எனவே மறுப்பு என்னும் பேச்சுக்கே இடமில்லை! நான் எழுதியதில் தவறிருந்தால் தள நிர்வாகி நடவடிக்கை எடுக்கட்டும். மற்றபடி கிறிஸ்துவை தெய்வமாக தொழ மறுக்கும் (அதாவது கிறிஸ்தவரல்லாதவர்களோடு) யாரோடும் விவாதிக்கும் எண்ணமும் எனக்கில்லை! என்னுடைய நோக்கம் கிறிஸ்தவர்களை எச்சரிப்பது மட்டுமே. என் முதலாவது இடுகையில் கிறிஸ்தவர்களுக்கே நான் செய்தி கூறியுள்ளேன். தங்களுக்கு நான் எதுவுமே கூறவில்லை! என்னுடைய கருத்து சுதந்திரத்தில் தலையிட்டு என்னை மிரட்டியவர்கள் தாங்கள் தான். முதலமைச்சர், பிரதமருடைய கருத்துக்களையே விமர்சிக்கும் சுதந்திர நாட்டில் என்னுடைய விமர்சனத்திற்கு அதுவும் என் சகோதரருக்கு நான் கூறிய எச்சரிப்பைக் குறித்து மறுப்பு தெரிவிக்க நீங்கள் கேட்பது கேலிக்கூத்து!!!

எனதருமை கிறிஸ்தவ சகோதரர்களுக்கு, உங்கள் அன்பு சகோதரன் எழுதுவது,

1 தீமோத்தேயு 2:3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. 4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்! அந்த அறிவை அல்லல் தட்டி புறந்தள்ளுபவர்களுக்கு இரட்சிப்பு இல்லை என்பது தான் தேவ நீதி!!!

யோவான் 3:16 - விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் - அதாவது விசுவாசியாதவன் கெட்டுப்போவான், அவனுக்கு ஆக்கினைத் தீர்ப்பு என்பது தான் வேதத்தில் சுவிசேஷம்!!!

சாத்தான் மாத்திரம் நரகத்தில் இருப்பான் என்பது சுவிசேஷமல்ல விஷம்!!! அப்படி யாராவது உங்களிடம் கூறினால் தயவுசெய்து ஏமாந்துவிடாதீர்கள்.

உங்கள் இதயம் கடினப்படவும் எந்த பாவம் செய்தாலும் தண்டனையில்லை என்று கூறி, தனிமையில் இருக்கவேண்டிய சாத்தானுக்கு துணையாக ஒருகூட்டம் ஆத்துமாக்களை சேர்க்கிற கூட்டத்த்ற்கு யாரும் செவிகொடுக்கவேண்டாம்.

சிலர் பாவம் செய்கிற ஆத்துமா சாகும் என்றால், ஆத்துமா என்றால் என்ன என்பார்கள்! சரீரம் தான் ஆத்துமா என்பார்கள்! மரிக்கும்போதே அனைத்தும் முடிந்துவிடும் என்பார்கள். ஆனால் அதிசயமாக இராஜ்யத்தில் உயிர்ப்பு உண்டு என்பார்கள்! அங்கே அனைவரும் சிட்சிக்கப்பட்டு பின்பு இரட்சிக்கப்படுவார்கள் என்பார்கள்! வேதத்தில் இல்லாததை மூல மொழியில் இருக்கிறது என்பார்கள்! translation mistake என்பார்கள்! வேதத்தில் இருக்கிறதை இல்லை இது தவறாக மொழிபெயர்க்கப்பட்டது என்பார்கள் அல்லது இது முதலாவது கையெழுத்துப்படியில் இல்லை பின்னர் சேர்க்கப்பட்டது என்பார்கள்! எதற்கும் செவிகொடுத்துவிடாதீர்கள்!!!

 

உங்கள் அன்பு சகோதரன்

Peter Samuel S.

 



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//1 தீமோத்தேயு 2:3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. 4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்! அந்த அறிவை அல்லல் தட்டி புறந்தள்ளுபவர்களுக்கு இரட்சிப்பு இல்லை என்பது தான் தேவ நீதி!!!//

அந்த அறிவை..........தேவ நீதி என்பதையும் சாதுர்யமா வசனத்துடன் இனைத்திருக்கிறார் இந்த துனை பாஸ்டர்!! என்ன துனிச்சல் பார்த்தீர்களா!! என்னமோ இவர் தான் தேவன் போல் தேவனின் நீதியை இவர் வெளிப்படுத்தியிருப்பதாக நினைக்கிறார்!! இவர்களின் போதனையோ சத்தியத்தை அறிந்து தான் இரட்சிப்பு, ஆனால் தேவன் சொல்லுகிறார் இரட்சிப்பு கொடுத்து பிறகு தான் சத்தியத்தின் அறிவை கொடுப்பேன் என்று!! அந்த அறிவையே "இரட்சிப்புக்கு" பிறகு தான் தருகிறார் என்று வசனம் தெளிவாக சொல்லியும், ஓநாய்கள் சொல்லுவது அறிவை (சத்தியத்தின் அறிவு) தட்டி புறாந்தள்ளூபவர்களுக்கு இரட்சிப்பு இல்லையாம், இது தேவ நீதி!!

இது தான் இவர்களின் புரட்டல்!! ஒரு வசனத்தை கூட சரியாக நிதானிக்க துப்பில்லாதவர்கள் எப்படி தான் தங்களை போதகர், துனை போதகர், பிரதான போதகர் என்று சொல்லிக்கொள்கிறார்களோ!!

இரட்சிப்பு கொடுத்து தான் சத்தியத்தின் அறிவு, என்று வசனம் தெளிவாக சொல்லியும், இந்த துனை போதகரின் வியாக்யானத்தை கவனித்தீர்களா!! இவர் பிரதான மெய்ப்பருக்கு துனை மெய்ப்பாராக இருப்பதால் இவர்களை குறித்து வேதம் சொல்லும் மற்றோர் வசனம்:

மத்தேயு 24:5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

கிறிஸ்து தான் பிரதான மெய்ப்பர் என்று கூட தெரியாமல் நாங்களே பிரதான மெய்ப்பர் என்று சொல்லும் இவர்கள் வஞ்சிப்பவர்களே!! இந்த மெய்ப்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவே கிறிஸ்து சொல்லுகிறார்!!


I பேதுரு 5:4 அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.

எங்கள் பிரதான மெய்ப்பர் வேதம் சொல்லும் கிறிஸ்துவே ஆனால் இவர்களுக்கு இந்த பூமியிலேயே ஒவ்வொரு சபைக்கும் ஒவ்வொரு பிரதான மேய்ப்பர் இருக்கிறார்கள்!! என்ன துனிச்சல்!!


துனை மெய்ப்பரின் இன்னோரு அபாரமான சுவிசேஷ வரிகள்:

//ஆக்கினைத் தீர்ப்பு என்பது தான் வேதத்தில் சுவிசேஷம்!!!//

எல்லாருக்கும் இரட்சிப்பு என்பது சுவிசேஷம் இல்லையாம்!! ஆக்கினைத்தீர்ப்பு தான் வேதத்தில் இருக்கும் சுவிசேஷமாம்!! கேடு கெட்ட இருதயங்கள் உள்ளவர்கள்!!

//சாத்தான் மாத்திரம் நரகத்தில் இருப்பான் என்பது சுவிசேஷமல்ல விஷம்!!! அப்படி யாராவது உங்களிடம் கூறினால் தயவுசெய்து ஏமாந்துவிடாதீர்கள்.//

யெப்பா சாத்தான் மேல் என்ன கரிசினை பார்த்தீர்களா!! சாத்தான் மாத்திரம் நரகத்தில் இருப்பது இவர்களுக்கு அத்துனை கஷ்டமாக இருக்கிறது!! என்ன அற்புதமான சுவிசேஷம்!!

//உங்கள் இதயம் கடினப்படவும் எந்த பாவம் செய்தாலும் தண்டனையில்லை என்று கூறி, தனிமையில் இருக்கவேண்டிய சாத்தானுக்கு துணையாக ஒருகூட்டம் ஆத்துமாக்களை சேர்க்கிற கூட்டத்த்ற்கு யாரும் செவிகொடுக்கவேண்டாம்.//

அறிவுகெட்டத்தனமான ஒரு விமர்சனம்!! நாங்கள் தான் எல்லாருக்கும் இரட்சிப்பு என்று வேதம் சொல்லுவதை தெளிவாக வசனத்துடன் பதிகிறோம்!! இல்லாத ஒரு நரகத்தில் சாத்தானுக்கு துனையாக இந்த போதகர் தான் சொல்லுகிறார், ஏனென்றால் ஆக்கினைத் தீர்ப்பு தான் இவரை பொறுத்த வரையில் வேதத்தில் சுவிசேஷமாம்!! இவர் என்ன பதிவு செய்திருக்கிறார் என்பதிலிருந்தே இவரின் போதனை எப்படி இருக்கும் என்பதை வாசகர்கள் அறிந்துக்கொள்ளட்டும்!!

//சிலர் பாவம் செய்கிற ஆத்துமா சாகும் என்றால், ஆத்துமா என்றால் என்ன என்பார்கள்! சரீரம் தான் ஆத்துமா என்பார்கள்! மரிக்கும்போதே அனைத்தும் முடிந்துவிடும் என்பார்கள். ஆனால் அதிசயமாக இராஜ்யத்தில் உயிர்ப்பு உண்டு என்பார்கள்! அங்கே அனைவரும் சிட்சிக்கப்பட்டு பின்பு இரட்சிக்கப்படுவார்கள் என்பார்கள்! வேதத்தில் இல்லாததை மூல மொழியில் இருக்கிறது என்பார்கள்! translation mistake என்பார்கள்! வேதத்தில் இருக்கிறதை இல்லை இது தவறாக மொழிபெயர்க்கப்பட்டது என்பார்கள் அல்லது இது முதலாவது கையெழுத்துப்படியில் இல்லை பின்னர் சேர்க்கப்பட்டது என்பார்கள்! எதற்கும் செவிகொடுத்துவிடாதீர்கள்!!!//

பாவம் செய்யும் ஆத்துமா சாகும் என்பது வேதத்தில் இருக்கும் வசனம் தான் என்பதை இந்த துனை போதகர் அறிவாரோ என்னமோ!!

ஆதியாகமம் 3:19.........நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

என்கிற வசனம் இவர்களுக்கு காமெடியாக இருக்கும் போல்!!

நீ சாகவே சாவாய் என்று தேவன் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளாமல் நீ சாகவே சாக மாட்டாய் என்கிறா பிசாசின் போதனையை தான் இந்த துனை போதகரும் சொல்லியிருக்கிறார் (இவர் எழுதுவது: மரிக்கும்போதே அனைத்தும் முடிந்துவிடும் என்பார்கள்)

அடுத்து இராஜியத்தில் உயிர்த்தெழுதல் இவருக்கு அதிசயமாய் இருக்கிறதாம்!! இவர்கள் வசனத்தையே படிப்பது கிடையாது போல்!!

யோவான் 5:28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;

கிறிஸ்துவினால் எல்லாருக்கும் உயிர்த்தெழுதல் என்று 1 கொரி 15:22ல் சொல்லுவதையும் இவர் நம்புவதில்லை போல்!! ஏனென்றால் இரட்சிப்பு அல்ல, ஆக்கினை தீர்ப்பே இவரை பொறுத்த வரையில் "வேதத்தில் உள்ள சுவிசேஷமாம்"!!!

துனை போதகர் அவர்களே, உங்களுக்கு ஒன்று தெரியவேண்டும், தேவன் ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், அவன் கிறிஸ்துவிடத்திற்கு போகவே முடியாது!!

இவர்கள் நரகத்திற்கும் பரலோகத்திற்கும் போய் வருவது இவர்களுக்கு அதிசயமாக இல்லையாம், ஆனால் தேவனால் எல்லாரையும் உயிர்ப்பிக்க முடியும் என்பது தான் அதிசயமாம்!! ஓநாய்த்தனத்தின் உச்சம் இது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

 

 //மரிக்கும்போதே அனைத்தும் முடிந்துவிடும் என்பார்கள்.//

அட கேடு கெட்ட நாயே நாங்களா அப்படிச் சொல்கிறோம். மரிக்கும்போது அனத்தும் முடியாமல் பின்னென்ன ஆரம்பமா? உயிரோடு இருந்தால்தானெ வாழ்க்கை. பின் ஏன் யாரும் இறந்தால் அழுகிறீர்கள். 

"நீ போகிற பாதாளத்திலே வித்தை செய்கை ஞானம் ஒன்றுமில்லை" என்ற வசனம் வாசித்ததில்லையா? மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் என்பது பொய்யா? மூடப்பிசாசுகளே எதுவரைக்கும் ஏமாற்றுவீர்கள். உங்களுக்குத் தெரியாதவைகளால் தேவனை (நரகத்தை ஜனங்களால் நிரப்புபவர் என்று) தூஷிக்கிறீர்கள்.

 

ஏன் நீ சொல்லித்தான், எச்சரிக்கை செய்துதான் கிறிஸ்தவர்களைக் காப்பாற்றப்போகிறாயாக்கும். ஏன் உனக்கிருக்கும் "பரிசுத்த ஆவி" அவர்களுக்கு இல்லையா?

உழைக்காமல் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் உங்களைப்போன்றோரை விட அரைகுறை உண்மையானாலும் வேலை செய்து சாப்பிடும் எகோவா சாட்சிகள் எவ்வளவோ மேல். 

 

 

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இதோ அந்த துனை பாஸ்டரின் அடுத்த அதிரடி பதிவுகள்:

 

நான் கோவை பெரேயன்ஸ் -ன் காமடி பதிவுகளை பார்வையிட செல்வதேயில்லை. ஆனால் யெளவனஜனம் தளத்தில் அதிலிருந்து சில பதிவுகள் எடுத்தாளப்பட்டிருப்பதால் கோ.பெ. தளத்தில் நுழைந்து பார்வையிட்டேன். நான் பிரதான மேய்ப்பரென்று யாரோ மனிதரை குறிப்பிட்டிருப்பதாக அதில் கூறியிருக்கிறார்கள். 

நான் பிரதான மேய்ப்பரென்று என் ஆண்டவர் இயேசுவைத்தான் கூறினேன் என்பதைக் கூட வாசித்து புரிந்துகொள்ள இயலாத அவர்களுடைய அறிவு என்னை வியப்பில் ஆழ்த்தியது. இவர்களுக்கு எதையும் வாசித்து புரிந்துகொள்வதில் பிரச்சினை இருக்கிறது என எண்ணுகிறேன். எனவேதான் வேதத்த்தைக் கூட சரியாக வாசித்து புரிந்துகொள்ளாமல் தாந்தோன்றித்தனமாக (தனக்கு தோன்றுகிறவிதமாக) அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். 

இன்னொரு சோல்சொல்யூஷன் என்பவர் என்னை கேடுகெட்ட நாயே என்கிறார். என் புகைப்படத்தை பார்த்தால் மனிதனாக தெரியவில்லையா? அவருடைய தளத்தில் அவரது புகைப்படத்தைப் பார்த்தேன். வெளியே ஒரு பூனையும் (மிருகம்!!!) உள்ளேயோ எவனை விழுங்கலாமோ என்று வகைதேடித்திரியும் சிங்கமும் இணைந்தபடமும் avatar_7120.gifவைத்திருக்கிறார். மிருகத்தின் (அந்திகிறிஸ்துவின்) பிம்பம் கெர்ச்சிக்கிற சிங்கமாக (பிசாசாக) வெளிப்படுவதைப் பாருங்களேன். அவரே இப்படி தன்னை வெளிப்படையாக வெளிப்படுத்தினால் யாவரும் அவரது நோக்கத்தை புரிந்துகொள்வார்களே என்ற அடிப்படை அறிவு கூட அவருக்கு இல்லை!! 

மேலும் அவர் தான் அடுத்தவர்களை ஏமாற்றும் (MLM) வியாபாரம் செய்பவர். நான் நேர்மையான பிஸினஸ் செய்து ஆண்டவருடைய நாமத்திற்காய் கொடுத்து வாழ்பவன். 

அவர் வெளிப்படுத்தியுள்ள அவரது வார்த்தைகளிலிருந்து அவர் கனிகளை அறிகிறேன். அவரது கனிகளால் அவரை அறிகிறேன். 

கோவை பெரேயன்ஸ் -ன் காமடியை காண கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கவும்

http://kovaibereans.activeboard.com/t44366861/tamilchristiansnetcom...

 

வேதாகம மாணவர்கள் என சொல்லிக்கொள்ளும், இயேசுவை தெய்வமாக தொழ மறுக்கும் கூட்டத்தார் மற்றும் யெகோவாவின் சாட்சிகளுக்கு உண்மை கிறிஸ்தவர்கள் அளித்துள்ள பதில்களைக் காண கீழே காணும் தொடுப்பை சொடுக்கவும்

http://chillsam.activeboard.com/f499712/forum-499712/

சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!

பிசாசு இப்படித்தான் வஞ்சிப்பான்.

அவன் பொய்யனும் பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான் என்பதால் பொய் சொல்லிதான் ஏமாற்றுவான். பொய்யை பொய்யாய் சொன்னால் நாம் நம்ப மாட்டோம் என்பதால், முதலில் 9 உண்மை , 1 பொய் என்ற விகிதத்தில் செய்திகளைத் தருவான். நாம் கவனமாக இருந்தால் பொய்யைக் கண்டுபிடித்து அப்பாலே போ சாத்தானே என்று சொல்லி ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஒரு வேளை, அவன் சொன்ன பொய்யை ஏற்றுக் கொள்வோம் என்றால், அது நமக்கும் ஆண்டவருக்கும் இருக்கும் உறவுப் பாலத்தில் விரிசல் உண்டாக்குகிறது. நம் மனது கொஞ்சம் முளை சலவை செய்யப்பட்டு விடுகிறது, கொஞ்சம் பிசாசு பக்கம் சாய்கிறது. விரிசல் விழுந்த இடத்தில் ஆணி இறக்குவது சுலபம்தானே! அடுத்து 8 உண்மை, 2 பொய் என்று கொடுப்பான். ஏற்றுக் கொண்டால் விரிசல் பெரிதாகும். அப்படியே விகிதம் 7:3, 6:4, 5:5, 4:6 என்று மாறி இறுதியில் 0:10 , அதாவது அதற்குப் பின் அவன் பேசுவது எல்லாம் பொய்யாய்தான் இருக்கும். நாமும் பக்காவாக மூளை சலவை செய்யப்பட்டு இருப்பதால், அவன் சொல்வதையெல்லாம் நம்பி , ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் தான் இருப்போம்.நமக்கும் ஆண்டவ்ருக்கும் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும்!

அன்றொரு நாள், இப்படித்தான் சோல்சொல்யூஷன் பிசாசு சொன்ன முதல் பொய்யை நம்பி, ஏமாந்து, கொஞ்சம் கொஞ்சமாக சாத்தான் பக்கம் சென்று, இப்ப முற்றிலும் சாத்தானின் சிறைக் கைதியாக இருக்கிறார்!

எனவேதான், எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், விழிப்பாயிருந்து, தேவ உதவியுடன் பகுத்தறிந்து பார்க்க தெரிய வேண்டும்.

 

Sis. Golda @ யெளவனஜனம்

 

இவர்கள் அமைதியின் தூதர்கள் போல் தங்களின் படங்களை போட்டு தங்களின் சபைகளுக்கு ஆள் சேர்க்கும் ஏஜண்டுகள்!! தங்களின் படங்கள் பிரபலமாகும் நோக்கத்தில் தான் போடுகிறார்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

முகத்தைப்பார்த்து எழுதவில்லை...

கேவலமான நாய் தான் கக்கினதையே தின்னும் என்ற வார்த்தையின் படி நீயே கக்கி நீயேதின்னுகொண்டிருப்பதைத்தான் எழுதினேன். முகமூடி போட்டு மறைக்க வேண்டிய அவசியமில்லை. எவனுக்கும் பயமுமில்லை. அரைகுறை சத்தியத்தை வைத்து "தேவனால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது, என் போன்ற ஒரு சில சூப்பர் பரிசுத்தவான்களின் உதவியால் தேவன் ஒரு சிலரை இரட்சிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்" என்று முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் உனக்கே இவ்வளவிருந்தால் சத்தியத்தை சத்தியமாக அறிந்திருக்கும் எங்களூக்கு எவ்வளவு இருக்காது? 

கூறுகெட்ட குழப்ப கிறிஸ்தவத்தைக் காப்பாற்ற வந்த இன்னொரு மேசியா என்ற நினைப்பா?  நான் ஒன்றும் என்னை "துணை மேய்ப்பன்", "இணைமேய்ப்பன்" என்று டைட்டில் வைத்துக்கொண்டு என்னை மேன்மைப்படுத்தவில்லை.  நேர்மையான 'பிஸினஸ்' செய்தால் பிஸினஸ் மேன் என்று கூறிக்கொள்ள வெட்கமா?  இல்லை இந்த கிறிஸ்தவம் உன்னை "பிரைஸ்தலாட் பாஸ்டர்" என்று கூற வேண்டும் என்ற ஏக்கமா? 

என் தொழில் ஒரு மோசடித்தொழில் என்று உண்மையிலேயே நீ ஒரு ஆண்பிள்ளை என்றால் நிரூபி... இல்லையென்றால் பேடி என்று ஒத்துக்கொள்.... 

நீ இந்தத்தளத்தைப் பார்க்கவே வேண்டாம்? உன் போனற பன்றிகளுக்கல்ல இந்தத் தளம், நானும் இளங்கோவின் பதிவு மூலமாகத்தான் அறிந்துகொண்டேன்.... 

ஏன் நேர்மையான தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் துணைமேய்ப்பர் தொழிலா? இப்படித்தன் சொல்வீர்கள் அப்புறம் முழுநேர மேய்ப்பர் தொழிலுக்கு வந்துவிடுவீர்கள்... 

நீ யாரோ எவரோ, கோவை பெரேயன்ஸ் பற்றி உளறிக்கொட்டுவதால்தான் பதிலளிக்க வேண்டியுள்ளது.

பெரிய பாஸ்டர் வெங்காயம்னா எதுவேணா பதியலாம் என்றில்லை....

எல்லாருக்கும் இரட்சிப்பு என்று வேதம் சொல்வதைச் சொன்னால் சாத்தான் போதனை என்று தேவ வார்த்தையை அவமாக்கினால் கணக்கு கொடுக்கும் நாளில் அவமானப்படுவாய்.... ஜாக்கிரதை...

தேவன் எல்லாருக்கும் தேவன். உங்களைப் போன்ற தாந்தோன்றிக் கிறிஸ்தவனுக்கு மட்டுமல்ல‌....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தான் எழுதியதையே மறுக்கும் ஒருவர் தன்னை போதகர் என்று சொல்லுவதற்கு எப்படி தான் துனிவு வருகிறதோ:

//நான் பிரதான மேய்ப்பரென்று யாரோ மனிதரை குறிப்பிட்டிருப்பதாக அதில் கூறியிருக்கிறார்கள். //

இது சற்று முன் இந்த இனை போதகரே எழுதியது:

//ஓநாய்களிடமிருந்து மந்தையை காக்கும் பொறுப்பு பிரதான மேய்ப்பரோடு உடன் பணிபுரியும் மேய்ப்பனாகிய எனக்கும் உண்டு.//

//நான் பிரதான மேய்ப்பரென்று என் ஆண்டவர் இயேசுவைத்தான் கூறினேன் என்பதைக் கூட வாசித்து புரிந்துகொள்ள இயலாத அவர்களுடைய அறிவு என்னை வியப்பில் ஆழ்த்தியது. இவர்களுக்கு எதையும் வாசித்து புரிந்துகொள்வதில் பிரச்சினை இருக்கிறது என எண்ணுகிறேன். எனவேதான் வேதத்த்தைக் கூட சரியாக வாசித்து புரிந்துகொள்ளாமல் தாந்தோன்றித்தனமாக (தனக்கு தோன்றுகிறவிதமாக) அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். //

இப்போ இதற்கு ஒரு அர்த்தம் சொல்லுகிறாராம், அது நமக்கு புரியவில்லையாம்!! கிறிஸ்து உடன் பணிபுரியும் மேய்ப்பன் என்று உங்களை நீங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பரிசுத்தவானோ, அல்லது பரிசுத்தவான் போன்ற நாடகமோ!! ஓநாய்களிடமிருந்து மந்தையை காக்கும் பொறுப்பை கிறிஸ்து எடுத்திருக்கிறார் என்று எந்த வசனம் சொல்லுகிறது போதகரே!!

வேதத்தை சரியாக வாசித்த இந்த போதகன் புரிந்திருப்பது என்ன தெரியுமா,

கிறிஸ்துவின் இரத்தம் எல்லாரையும் மீட்க முடியாது என்றும்!! தேவனால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்றும்!! சாத்தான் மாத்திரம் நரகத்தில் இருப்பது இவருக்கு தாங்காத விஷயமாம்!!

இந்த தாந்தோன்றி போதகனின் "ஞான"மான ஒரு பதிவு:

//சாத்தான் மாத்திரம் நரகத்தில் இருப்பான் என்பது சுவிசேஷமல்ல விஷம்!!! அப்படி யாராவது உங்களிடம் கூறினால் தயவுசெய்து ஏமாந்துவிடாதீர்கள்.
உங்கள் இதயம் கடினப்படவும் எந்த பாவம் செய்தாலும் தண்டனையில்லை என்று கூறி, தனிமையில் இருக்கவேண்டிய சாத்தானுக்கு துணையாக ஒருகூட்டம் ஆத்துமாக்களை சேர்க்கிற கூட்டத்த்ற்கு யாரும் செவிகொடுக்கவேண்டாம்.//

நாங்கள் சாத்தான் மத்திரமே நரகத்தில் (பூரணமாக அழிக்கப்படுவான் என்கிற அர்த்தத்தில்) தான் சொல்லுகிறோம்!! இப்படி பட்ட ஒரு விஷயத்தை ஒருவரும் நம்ப கூடாதாம்!! இவர் தேவனுக்கு ஊழியனா அல்லது சாத்தானுக்கா!! நிச்சயமாக சாத்தானுக்கு தான், ஆகவே தான் சாத்தான் தனியாக இருப்பது இவருக்கு பிடிக்கவில்லை!! நாங்கள் சாத்தான் தனியாக தான் அழிக்கப்படுவான் என்று சொன்னால் இவராகவே, நாங்கள் சாத்தானுக்கு துனையாக ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்துகிறோமாம்!! என்னைய்யா கோமாளித்தனமான பேச்சு இது!!

//என் புகைப்படத்தை பார்த்தால் மனிதனாக தெரியவில்லையா? //

இவர்கள் தங்களின் புகைப்படத்தை போடுவதே தங்களை பிரபலப்படுத்தத்தானே!!

//அவருடைய தளத்தில் அவரது புகைப்படத்தைப் பார்த்தேன். வெளியே ஒரு பூனையும் (மிருகம்!!!) உள்ளேயோ எவனை விழுங்கலாமோ என்று வகைதேடித்திரியும் சிங்கமும் இணைந்தபடமும் வைத்திருக்கிறார். மிருகத்தின் (அந்திகிறிஸ்துவின்) பிம்பம் கெர்ச்சிக்கிற சிங்கமாக (பிசாசாக) வெளிப்படுவதைப் பாருங்களேன். அவரே இப்படி தன்னை வெளிப்படையாக வெளிப்படுத்தினால் யாவரும் அவரது நோக்கத்தை புரிந்துகொள்வார்களே என்ற அடிப்படை அறிவு கூட அவருக்கு இல்லை!! //

தன் புகைப்படத்தையா சகோ சோல் சொல்யூஷன் போட்டிருக்கிறார்!! அதை அவத்தார் படம் என்பார்கள் போதகரே!! சிங்கம் என்பது யூத ராஜ சிங்கத்தையும் குறிக்கும் போதகரே!! இந்த படமே மிருகமான வேசி சபையின் போதகராக உங்களை போன்றோரை யூத ராஜ சிங்கம் மிரட்டுவதாக உள்ள படம் போதகரே!! இதை புரிந்துக்கொள்ளும் அறிவுக்கூட இல்லாமல் இருக்கிறீர்களே போதகரே!!

//மேலும் அவர் தான் அடுத்தவர்களை ஏமாற்றும் (MLM) வியாபாரம் செய்பவர். நான் நேர்மையான பிஸினஸ் செய்து ஆண்டவருடைய நாமத்திற்காய் கொடுத்து வாழ்பவன். //

நீங்கள் என்ன பிஸ்னெஸ் செய்கிறீர்கள் என்று எழுதுங்கள், நாங்கள் சொல்லுகிறோம் அதில் என்ன நேர்மை இருக்கிறது என்று, எத்துனை வரி ஏய்ப்புகள் இருக்கிறது என்று!! கொடுத்து வாழ்கிறேன் என்கிற மிதப்போ!!

//கோவை பெரேயன்ஸ் -ன் காமடியை காண கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கவும்//

எங்களுக்கு மீண்டும் மீண்டும் உங்களை போன்றோர் ஆட்களை அனுப்பி வாசிக்க வைக்கிறீர்கள்!! நன்றி!! நிச்சயமாக தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட ஒருவர் அதில் இருந்தால் சந்தோஷமே!! ஏனென்றால் நாங்கள் உலகத்தாருக்கு போதிப்பதில்லை, அவர்கள் எங்களுக்கு செவிக்கொடுக்கவும் மாட்டார்கள் என்பதை நாங்கள் அறிவோம், கிறிஸ்துவும் இதையே சொன்னார்!!

//வேதாகம மாணவர்கள் என சொல்லிக்கொள்ளும், இயேசுவை தெய்வமாக தொழ மறுக்கும் கூட்டத்தார் மற்றும் யெகோவாவின் சாட்சிகளுக்கு உண்மை கிறிஸ்தவர்கள் அளித்துள்ள பதில்களைக் காண கீழே காணும் தொடுப்பை சொடுக்கவும்//

இயேசு கிறிஸ்துவை தெய்வமாக தொழ வேண்டும் என்று ஒரு வசனம் காட்டுங்களேன், துனை / இனை மேய்ப்பரே!! யாரை தொழுதுக்கொள்ள வேண்டும் என்கிற அறிவே இல்லாத திரித்துவ மேய்ப்பரே, வேதத்தை வாசியுங்கள், யாரை தொழுதுக்கொள்ள வேண்டும் என்று தெரியும்!! உங்களை போன்றோரை குறித்து தான் வேதம் சொல்லுகிறது,

யோவான் 4:22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்;

துனை மேய்ப்பரே,

யோவான் 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.

உண்மையான தொழுகையே பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுவது தான் என்று கிறிஸ்து சொல்லியிருக்கிறார்!! நீங்கள் என்னமோ கிறிஸ்துவிற்கு துனை மேய்ப்பர் என்கிறீர்கள்!! கிறிஸ்து சொல்லுவதை பின்பற்ற முடியாமல், கிறிஸ்துவையே தெய்வமாக தொழுதுக்கொள்கிறீர்களே!!

கிறிஸ்துவை நாங்கள் தேவன் என்று சொல்லுகிறோம், ஆனால் அவர் பிதாவாகிய தேவனுக்கு அடுத்து, பிதாவாகிய தேவனுக்கு கீழ்ப்பட்டவராக தன்னை வைத்திருக்கிறார்!! அவர் பிதாவின் இடது பக்கத்தில் இருக்கிறார்!! பிதா சொன்னதை நிறைவேற்றிய உத்தம குமாரனாக இருக்கிறார்!! எங்களுக்கு மூத்த சகோதரராக இருக்கிறார்!! எங்கள் மூத்த சகோதரர் தன் பிதாவிடத்தில் தான் வேண்டுதல் செய்கிறார், எங்களையும் அப்படியே செய்ய சொல்லுகிறார்!! நாங்கள் எங்கள் மூத்த சகோதரரான கிறிஸ்துவின் மீது மிகவும் அன்பாக இருக்கிறோம், அவர் செய்கிறது போலவே நாங்களும் பிதாவை தொழுதுக்கொள்ளுகிறோம்!! நாங்கள் கிறிஸ்துவிற்கு உடன்சுதந்தரவாளிகளாக இருக்கிறோம்!! நீங்கள் பழைய ஏற்பாட்டின்படியே வேலைக்காரர்களாக இருக்கிறீர்கள்!! வித்தியாசம் இருக்கிறது, இனை மேய்ப்பரே!! எங்களுக்கும் உங்களை போன்ற திரித்துவம் பேசுவோருக்கு வித்தியாசம் இருக்கிறது!! ஆகாவே தான் நாங்கள் எழுதுவது உங்களுக்கு புரியாமல் அது காமெடியாகி விடுகிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard