kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Daily Manna 08/01/2010


Senior Member

Status: Offline
Posts: 107
Date:
Daily Manna 08/01/2010


" ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பாருங்கள். உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள்.  "   ( 1 தெச. 5:15 )

 ஒரு கிறிஸ்தவ ஜீவியத்தில் திருச்சபையாராக இருக்க அழைக்கப்ப்ட்டோர் மற்ற உலக மக்களை விட

மிருதுவான குணமுடையவர்களாகவும்,   
பரிசுத்தமுள்ளவர்களாகவும்,
அமைதலுள்ளவர்களாகவும்,
இரக்க குணமுள்ளவர்களாவும்,
அன்புள்ளவர்களாகவும்

இருத்தல் வேண்டும்.

இவை யாவும் இவர்களுள் பெயரளவில் உலகத்தாருக்கொப்பாக வெளி வேஷமாகக் காணப்படாமல், இவை யாவும் உள்ளான இருதயத்திலிருந்து வரக் கூடியதாக இருக்க வேண்டும்.

இது தேவன் அங்கீகரிக்கத்தக்கதாக தேவ ஆவியினால் நிறைந்து சத்தியம், அன்பு, நீதியும் உள்ளதாகக் காணப்பட வேண்டும்.

நம் இரட்சகரும் பூமியிலே, தமக்குத் தீங்கு செய்த யாவருக்கும் நன்மையானதைச் செய்து தீங்கு அனுபவித்தாரே.    

( மத். 5:39, ரோ. `12:17, 1 பேது. 3: 9 - 11 )



__________________


Executive

Status: Offline
Posts: 425
Date:

அருமையான வசனங்களைத் தெரிந்தெடுத்து, அருமையான விளக்கமும் கொடுத்து அனுதினமும் போஷித்துவரும் சகோ.jayuncle அவர்களுக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 107
Date:

நான் அல்ல அவரே கிருபையாய் என்னை நடத்துகிறார். வல்லமையுள்ள அவருடைய வார்த்தை அதை நாடித் தேடுகிறவர்களுக்கு பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது. தேவனுக்கே மகிமை.       jayuncle



__________________


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:58:09 PM

__________________
"Praying for your Success"
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard