kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Why Christ became MAN?


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
Why Christ became MAN?


கிறிஸ்தவர்களாகிய அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை கேள்வியாக வைக்கிறேன்.

"தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்" எபி. 10:7,9 என்று உள்ளதே,

எந்த சித்தத்தை நிறைவேற்ற‌,

"இயேசு கிறிஸ்து ஆவிக்குறிய நிலையை துறந்து  பூமியில் மாம்சத்தில் வந்தார்?"



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

'ஆவிக்குரிய' என்பதைவிட 'ஆவி ரூபியான' என்று குறிப்பிட்டால் சரியாக இருக்கும்.





Christ was a SPIRIT BEING that BECAME A HUMAN BEING.




ஏனென்றால் 'ஆவிக்குரிய' என்பதற்கு 'spiritual' என்ற அர்த்தம் இருக்கிறது. நன்றி!


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard