kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Delusion in Church sent by God!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
Delusion in Church sent by God!


சபை சரித்திரத்தில் தேவனே அனுமதித்த வஞ்சகங்களும், குழப்பங்களும், கடினங்களும்.

உங்களுக்கு ஆச்சரியமாகத் தோன்றுகின்றதா!! ஆம், தேவனே சிலகாலம் சில வஞ்சனைகளையும், குழப்பங்களையும் சபை மக்களுக்கு தண்டனையாகவும் (சபை சரித்திரத்தில்) குறிப்பிட்ட காலம்வரை அனுமதிக்க முன்வந்துள்ளார்.

"ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்கு கற்பனையின் மேல் கற்பனையும், கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமுமாக இருக்கும்" (ஏசா. 28:13).

அதுமட்டுமல்ல, "கெட்டுபோகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும், இரட்சிக்கப்படத்தக்கதாய் சத்தியத்தின் மேலுள்ள அன்பை அவர்கள் அங்கீகரியாமல் போனபடியால் அப்படி நடக்கும். ஆகையால் சத்தியத்தை விசுவசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு (நியாயத்தீர்ப்பிற்கு) அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்" (2 தெச 2:10-13; தானி 7:25b)



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard