| 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					திரித்துவ கோட்பாட்டின் தொடக்கம்!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								ஒரு சிறிய வரலாறு:அடக்குமுறையின் போது சிதறி போயிருந்த இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள், "ராஜியத்தின் சுவிசேஷத்தை" பிரசங்கித்து வந்தார்கள். எகிப்த்தில் இந்த அநேகர் இந்த புதிய மார்கத்தை (கிறிஸ்துவத்தை) ஏற்றுக்கொள்வதை இந்த மிஷ்னரிகள் தெரிந்துக்கொண்டார். அலெக்சந்தரியாவை சேர...          
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						4
					 | 
				
				
					
						1846
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					திரித்துவ கோட்பாடுகள்!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								திரித்துவ கோட்பாடுகளை சொல்லி வருபவர்கள் உபயோகப்படுத்தும் சில வசனங்கள் (ஆனால் இதில் ஒன்றிலும் மூன்று பேர் என்று இல்லை ஆனால் இயேசுவும் பிதாவும் ஒருவரே என்கிற கோட்பாட்டை இந்த வசனங்கள் சொல்லுவது போல் அவர்கள் புரிந்துக்கொண்டதால் வந்த வினை):ஏசா 9:6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு...                      
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						1988
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					அப்போஸ்தலர்கள்!!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								அப்போஸ்தலர்கள் என்பவர்கள், இயேசு கிறிஸ்து தன் பிதாவின் சித்தத்தின் படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்!!லூக் 6:12. அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். 13. பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்...                                        
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						9
					 | 
				
				
					
						2747
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					தேவன் ஒருவரே
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								1 தீமோ 2:5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே;மாம்சமான யாவருக்கும் தேவன் ஒருவரே!! மற்ற மார்க்கத்தை விட்டுவிடுவோம், கிறிஸ்துவத்தை மதம் என்று கொண்டிருப்பவர்களுக்கு இதில்...          
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						1673
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					மனிதர்களுடன் தேவன் இன்றும் பேசி வருகிறாரா?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								இன்று சில பல ஊழியர்கள் அல்லது தேவ மனிதர்கள் என்று உயர்ந்திருப்பவர்கள் (உயர்த்திக்கொண்டவர்கள்) அடிக்கடி பேசும் ஒரு வாக்கியம், நேற்று இரவு தேவன் என்னிடம் பேசினார், இன்று காரில் வரும் போது தேவன் என்னுடன் பேசிக்கொண்டே வந்தார், ஊழியத்தில் என்ன பேச வேண்டும் என்று தேவன் நேரடியாக வந்து சொல்லி...                      
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						1485
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 |