யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். 1. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாமல் மரிக்கும் ஒருவரின் மரணத்திற்கு பின் என்ன நிகழ்கிறது? அ) அவர் தன் மனசாட்சிக்கு தக்கபடி(அறிந்து நம்பினவைகளில்) பிறர்க்கு நன்ம...