kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: More anti hindu proofs


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
More anti hindu proofs


 


avatar?id=1314080&m=73&t=1299278844

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gif

Status: Offline
Posts: 196
Date: April 8th
 
 Printer Friendly

நண்பர்களே,

  கடந்த சில நாட்களாக திருச்சிக்காரன் தளத்தில் அவருடைய ஒரு மொக்கை கட்டுரையை குறித்து நாம் வாதிட்டு வந்தது அனைவரும் அறிந்ததே.
   அதில் ஒரு வேத வாசனும் நிறைவேறியது. "பன்றிக்கு முன் முத்துக்களை சிதறவிடாதீர்கள்" என்று சொல்லப்பட்டிருந்தும் நான் சிதற விட்டேன். இப்பொழுது வார்த்தைகளால் என்னை பீருகிறார்கள் (சீனு என்ற ஒருவர் ஒரு தகாத வார்த்தையை உபயோகித்துள்ளார்). இதை நம் அமைதி விரும்பி திருச்சிக்காரனும் மட்டுறுத்தாமல் வெளியிட்டு உள்ளார். நான் இதை கொண்டு கவலை கொள்ளவில்லை, சுவிசஷத்தின் நிமித்தம் நம் முன்னோர் அனுபவித்த பாடுகளை காணும் போது. இது ஒன்றும் இல்லை. மேலும் என் அருள்நாதர் இதுகுறித்து என்னை பாராட்டவே செய்வார்.
   மேலும், சிவன் தெருநாயை விட கேவலமாக வழியெல்லாம் விந்து வழியவிட்டுன்கொண்டு ஓடிசென்று மோகினியை (விஷ்ணுவை) புணர்ந்தது அசிங்கம் என்று சொன்னதை திரித்து, "சிவன் உடலுறவு கொண்டபோது விந்து கொட்டியது தவறா" என்பது போல்  கட்டுரை வெளியிட்டுள்ளார். நாம் விந்து கொட்டியதை பற்றியா பேசினோம்? கடவுளாக வணங்கப்படுபவரின் நடத்தை, இன்னொரு ஆணிடம் இப்படி அசிங்கமாக உள்ளதே என்று சொன்னால், திருச்சிக்காரன் இப்படி எழுதியுள்ளார்.
   இவர்களிடம் சுவிசேஷம் பகர்வது சரி என்று எனக்கு படவில்லை. ஒரு பாவியான மனுஷன்னுக்குதான், சுவிசேஷத்தின் மூலம் பயனிருக்கும். இவர்கள் பரிசேயரை போன்றவர்கள், நரகத்திற்கு நியமிக்க பட்டவர்கள்.
   மேலும் வாக்குவாதத்தின் மூலம் ஒருவரை நரகத்தில் இருந்து காக்க முடியாது என்பதை நான் படித்துள்ளேன் ஆனால் இப்போது அனுபவபூர்வமாக உணர்கிறேன்.
   நாம் இப்படி தகவல் வெளியிட்டதும் திருச்சிக்காரன் உடனடியாக வேதத்தையும், நம் தேவனையும், சுவிசேஷத்தையும்  கேவலப்படுத்தி ஒரு கட்டுரை எழுதி நம்மை வம்புக்கிழுப்பார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.


__________________
 

avatar?id=1314080&m=73&t=1299278844

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gif

Status: Offline
Posts: 196
Date: April 7th
 
 Printer Friendly

சீனு என்ற ஒருவர், எதுவும் புரியாமல் இடையில் புகுந்து ஒரு பின்னூட்டம் இட்டார். அந்த பின்னூட்டமும் அதற்க்கு நம் பதிலும் கீழே:

////25 அவர்கள் கடவுளை பற்றிய உண்மைக்கு பதிலாக பொய்யை ஏற்றுக்கொண்டார்கள், படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்கு பணி செய்தனர், படைத்தவரை மறந்தார்கள்,அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர்,ஆமென்.//

இங்கே ‘அவர்கள்’ என்று குறித்திருப்பது யாரை? பெரும்பாலும் இயேசு போதனைகள் சொல்லும் போது இப்படி குறிப்பிடுவது பெரும்பாலும் யூதர்களையும், இயேசுவின் போதனைகளை கேட்காதவர்களையும். பைபிள் அருளப்பட்டது இஸ்ரேலின் இருக்கும் யூதர்களுக்கு.

ஆனால், இவர்களோ இயேசு தங்களை பற்றியும் சொல்கிறார் என்று புளகாங்கிதம் அடைந்து கொள்கின்றனர்
//

சீனு,
வேத அறிவில்லாமல்(பொது அறிவுடன்) அரைகுறையாய் படித்து விட்டு, அவசரமாய் கருத்து கூறினால் இப்படிதான் இருக்கும். முதலாவதாக, அது இயேசு கூறிய வசனம் இல்லை. இரண்டாவதாக அது யூதருக்கு கூறியதில்லை. மேலும், அது விக்ரக ஆராதனை காரர்களை பற்றி கூறப்பட்டது. போதுமா?



__________________
 

avatar?id=1314080&m=73&t=1299278844

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gif

Status: Offline
Posts: 196
Date: April 7th
 
 Printer Friendly

இதற்க்கு இடையில் சிவனடியான் என்று ஒருவர் ரோமர் ஒன்றாம் அதிகாரத்தை காப்பி பேஸ்ட் செய்து, ஏதோ நம் தேவன்தான், மனிதர்களை (விக்ரக ஆராதனைகாரர்களை) சுயபுணர்ச்சி செய்ய தூண்டியது போல எழுதயுள்ளார். கீழே அவரது பின்னூட்டதிற்கு நாம் அளித்த பதில் இங்கே:
 

//புதிய ஏற்பாடு உரோமையர் அதிகாரம் 1
25 அவர்கள் கடவுளை பற்றிய உண்மைக்கு பதிலாக பொய்யை ஏற்றுக்கொண்டார்கள், படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்கு பணி செய்தனர், படைத்தவரை மறந்தார்கள்,அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர்,ஆமென்.

26 ஆகையால் கட்டுகடங்காத இழிவான பாலுணர்வு கொள்ள அவர்களை விட்டு விட்டார், அதன் விளைவாக இயல்பான இன்பமுறைக்கு பதிலாக இயல்புக்கு மாறான முறையில் நடந்துகொண்டனர்,

27 அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேர்ந்து இன்பம் பெரும் இயல்பான முறையை விட்டு தங்களிடையே ஒருவர்மீது ஒருவர் வேட்கை கொண்டு காமத்தீயால் பற்றி எரிந்தார்கள்,ஆண்களுடன் ஆண்கள் வெட்கத்திற்குரிய செயல்களை செய்து தாங்கள் நெறி தவறியதற்கான கூலியை தங்கள் உடலில் பெற்றுகொண்டனர்

28 கடவுளை அறிந்து கொள்ளும் தகுதியை அவர்கள் இழந்து விட்டதால் சீர்கெட்ட சிந்தனையின் விளைவாக தகாத செயல்களை செய்யுமாறு கடவுள் அவர்களை விட்டு விட்டார்.

ஹோமோசெக்ஸ் மற்றும் லெஸ்பியன் ஐ உங்கள் கர்தார்தான் படைத்து விட்டு பைபிளிலும் ஆவணப்படுத்தி இருக்கிறார், நீங்கள் இங்கே வந்து இல்லாத செய்தியை உங்கள் இஷ்டத்திற்கு ஐயப்பன் சரிதத்தில் திரித்து விட்டு கொண்டிருக்கிறீர்கள்.
உங்களால் இந்த பைபிள் வரிகளை மறுக்கமுடியுமா?
நாங்களும் இதற்கு மேல் செத்தபாம்பை அடிக்க விரும்பவில்லை.
//

தமிழ் படிக்க தெரியாமல், மனதில் எப்படியாவது இவர்களை குற்றபடுத்தவேண்டும் என்று எழுதினால் இப்படிதான் தோன்றும் சிவனடியான்.
நன்றாக படியுங்கள் “விட்டுவிட்டார்” என்றே இருக்கிறது. அவர் அப்படி செய்பவர்களை தடுக்கவில்லை, அவ்வளவே.
சில வீடுகளில் பிள்ளைகள் கீழ்படியாமல் இருந்தால், ஒரு நிலையில் தண்ணி தெளித்து விட்டுவிடுவார்களே, அதைப்போல.
உமக்கு கண் சரியாக தெரியவில்லை போலும். நான்றாக பாரும், பாம்பு என்று நீர் அடித்துகொண்டிருப்பது வேறெதையோ.
கண் தெரியாமல்தான் யாரோ எழுதிய வரிகளை, நான் எழுதியதாக இன்று, திருச்சிக்காரனின் “அட கடவுளே” கட்டுரைக்கு, பின்னூட்டம் எழுதியுள்ளீர்.



__________________
 

avatar?id=1314080&m=73&t=1299278844

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gif

Status: Offline
Posts: 196
Date: April 7th
 
 Printer Friendly

நண்பர்களே,
    தன்னுடைய வெறும் வாய்க்கு( வெத்து தளத்திற்கு) அவல் கிடைக்காதா, என்று இருந்த திருச்சிக்காரனுக்கு இப்போ மெல்லுவதற்கு சரக்கு கிடைத்துவிட்டது.
    ஆனால், எந்த அளவுக்கு அறிவு முதிர்ச்சி குறைந்தவராய் இருக்கிறார் பாருங்கள். ஐயப்பன் பிறப்பின் கதையில் எந்த ஒரு அசிங்கமும் இல்லை என்று ஆராய்ச்சி (ஐயோ... ஐயோ...) செய்தபிறகுதான் கூறுகிறேன் என்று அவர் சொன்ன பிறகு, நான் அந்த அசிங்கங்களை, அவர் தளத்தில் காப்பி செய்து வைத்தேன். பிறகு, சிறுப்பிள்ளை தனமாக, இப்போ பாருங்கள், ஒவ்வொரு version இலும் வெவ்வேறு மாதிரி (அசிங்கங்கள்) இருக்கு, இதில் எது உண்மை என்று நம்மை கேட்கிறார்.
   மேலும், சிவன் உடலுறவு கொள்ளும் போது விஷ்ணு மோகினியாக (பெண்ணாக) இருந்தாராம். அதனால் தவறில்லையாம். அவர் எண்ணங்கள் எவ்வளவு தரம் தாழ்ந்து போனது பார்த்தீர்களா.  இதில் என் எழுத்து பிழை குறித்து நக்கல் வேறு.
 
Below is thiruchikkaaran's message:
 

அன்புக்குரிய அசோக் குமார் அவர்களே,

நீங்கள் சொல்லும் குறிப்பே பல versions உள்ளதாக உள்ளது.

தரையில் சிந்தியதாக சொல்லுகிறார்கள், விந்து தொடையில் சிந்தியது என்று சொல்லுகிறார்கள். தொடையிலே சிந்தவில்லை என்கிறார் ஒவ்வொருவர், இதைப் போல பல வெர்சன்கள் உள்ளன என்று நீங்களே சொல்லுகிறீர்கள்.

அப்ப இதில் எந்த வெர்சனை எடுத்துக் கொள்வது? மத வெறி பிரச்சாரத்துக்கு வசதியான ஒரு வெர்சனை எடுத்துக் கொள்ளலாமா? அல்லது உருவாக்கிக் கொள்ளலாமா?

ஒரு படம் ரிலீஸ் ஆனால் அதை அட்டக் காப்பி எடுத்து பல படங்களை வெளி இடுவது போல, நீங்கள் கோப்பி எடுத்து கொடுத்ததைப் போல அவர்களும் கோப்பி செய்து இருக்கிறார்கள். சிவன் பார்வதி யோடு புணர்கையில் விந்து விழுந்தது என்று சில புராணங்கள் சொல்லுகின்றன. அதை அப்படியே எடுத்து மாடிபை செய்து போட்டு உள்ளனர். இது பற்றி தனிக் கட்டுரையாக வெளியிடுவோம்.

அதே நேரத்தில் அசோக் குமார் அவர்களே, சிவன் பெண்ணுடன் கூடி தான் ஐயப்பன் பிறந்து இருக்கிறார், ஆணுடன் ஆண் கூடி அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா?ஆணுடன் பெண்ணுடன் அப்போது ஆணுடன் ஆண் கூடுவதாக எழுதப் பட்ட வாசகங்கள், மத வெறுப்புணர்ச்சியால் எழுதப்பட்டதா? இதிலே கண்ணிருந்தும் குருடர் யார்?

இப்படி பல வெர்சன் கள் உள்ளதாக நீங்கள் இங்கே கொடுத்திருக்கும் கோப்பி, எங்கே இருந்து கோப்பி எடுக்கப் ப் பட்டது?



__________________
 

avatar?id=1314080&m=73&t=1299278844

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gif

Status: Offline
Posts: 196
Date: April 6th
 
 Printer Friendly

நம்முடைய பின்னூட்டதிற்கு பதில் கொடுக்கும் வண்ணமாக மொக்கையாக எதையோ எழுதியுள்ளார் திருச்சியார். அதை கீழே கொடுத்துள்ளேன்.

அன்புக்குரிய அசோக் குமார் அவர்களே,

//பாகவத புராணம், பிரமந்த புராணம், அக்னி புராணம் போன்றவை உறுதி செய்கின்றனவே. இதற்க்கு என்ன சொல்ல போகிறீர்கள்?//

இந்த புராணங்களில் எல்லாம் ஐயப்பன் பிறப்பைப் பற்றி சொல்லப் பட்டு இருக்கிறதா?

இந்த நம்முடைய கட்டுரை ஐயப்பன் பற்றியது. அதிலே ஆணும் பெண்ணுமே கூடி ஐயப்பன் பிறந்து இருக்கிறார் . அதிலே விந்து கீழே விழுந்ததாக சொல்லப் படவில்லை.

//இந்து கோவில்களில் ஆபாச சிற்பங்கள் உள்ளது பற்றி (படத்துடன்) மேலே உள்ள விக்கி தொடுப்பில் கொடுத்துள்ளனர்.//

இதற்குத் தான் தெளிவாக சொல்லி இருக்கிறோம், பெரும்பாலான கோவிலகளில் புணர்ச்சி சிற்பங்கள் இல்லை என்று. நிர்வாண சிறபங்கள் சில சிற்பங்கள் சில கோவிலகளில் இருக்கலாம். பல சிலைகளில் புடவை வேட்டி கட்டிய நிலையிலே பல சிலைகள் வடிக்கப் பட்டு உள்ளன. சில சிலைகளில் சிற்பி இப்படி வடித்த்திருக்கிறான் என்றால், அவற்றுக்கு ஆடை உடுத்தி பூசனை செய்ய வேண்டும். தேடித் பார்த்தால் சில நிர்வாண சிலைகள் கிடைக்கும், அதை எடுத்து ஒரு போட்டவை போட்டு இந்துக் கோவில்கள் இப்படி உள்ளன என்று எழுதினால் என்ன செய்வது?

நான் தான் சொல்கிறேனே, நீங்கள் சென்னையில் உள்ள கோவில்களுக்கு சென்று பாருங்களேன். அல்லது வேறு வூர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று பாருங்களேன். வெளியிலே இருந்து பார்த்தால் கூட கோபுரத்தில் உள்ள சிலைகளைப் பார்க்கக் முடியுமே!

அக்காலத்தில் கலை என்பதும், சமயம் என்பது ஒன்றாகவே இருந்தது. கலையில் செய்ய வேண்டிய திறமையை இங்கே காட்டி இருக்கிறேர்கள். அப்படியும் தேடித் பார்த்து போடா வேண்டிய அளவுக்கு சில சிலைகளே அப்படி உள்ளன.

இதற்கு எனது பதில், கீழே உள்ளது:

//இந்த புராணங்களில் எல்லாம் ஐயப்பன் பிறப்பைப் பற்றி சொல்லப் பட்டு இருக்கிறதா?

இந்த நம்முடைய கட்டுரை ஐயப்பன் பற்றியது. அதிலே ஆணும் பெண்ணுமே கூடி ஐயப்பன் பிறந்து இருக்கிறார் . அதிலே விந்து கீழே விழுந்ததாக சொல்லப் படவில்லை.
//
கண்ணிருந்தும் குருடர் என்பது இதுதானோ? நான் தொடுப்பை கொடுத்தும் இல்லை என்று சொல்கிறீரே. உங்களுக்காக கோப்பி பேஸ்ட் செய்து இருக்கேன் படிக்கவும்.

In the Brahmanda Purana when the wandering sage Narada tells Shiva about Vishnu’s Mohini form that deluded the demons, Shiva dismisses him. Shiva and his wife Parvati go to Vishnu’s home. Shiva asks him to take on the Mohini form again so he can see the actual transformation for himself. Vishnu smiles, again mediates on the Goddess, and in place of Vishnu stands the gorgeous Mohini. Overcome by lust, Shiva chases Mohini as Parvati hangs her head in shame and envy. Shiva grabs Mohini’s hand and embraces her, but Mohini frees herself and runs further. Finally, Shiva grabs her and their “violent coupling” leads to discharge of Shiva’s seed which falls “short of its goal,” suggesting the act was consummated. The seed falls on the ground and the god Maha-Shasta (“The Great Chastiser”) is born. Mohini disappears, while Shiva returns home with Parvati.[28][29] Shasta is identified primarily with two regional deities: Ayyappa from Kerala and the Tamil Aiyanar. He is also identified with the classical Hindu gods Skanda and Hanuman.[30] In the later story of the origin of Ayyappa, Shiva impregnates Mohini, who gives birth to Ayyappa. They abandon Ayyappa in shame. The legend highlights Vishnu’s protests to be Mohini again and also notes that Ayyappa is born of Vishnu’s thigh as Mohini does not have a real womb.[31] Another variant says that instead of a biological origin, Ayyappa sprang from Shiva’s semen, which he ejaculated upon embracing Mohini.[32] Ayyappa is referred to as Hariharaputra, “the son of Vishnu (Hari) and Shiva (Hara)”, and grows up to be a great hero.[33]



__________________
 

avatar?id=1314080&m=73&t=1299278844

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gif

Status: Offline
Posts: 196
Date: April 5th
 
 Printer Friendly

திருச்சிக்காரன்,
//வ‌ருக்கைக்கும் க‌ருத்துப் ப‌திவிற்க்கும் ந‌ன்றி. ப‌ல விட‌ய‌ங்க‌ளை எங்க‌ளால் முடிந்த‌ அளவு ஆராய்ந்து பின்ன‌ரே எழுதுகிறோம். ஐய்யப்ப‌ன் பிற‌ப்பில் விந்து விழுவ‌து போன்ற‌ விட‌ய‌ங்க‌ள் இல்லை. //

சரியாக ஆராயாமல் பதில் சொல்வது சரியா?
ஐயப்பனை பற்றி கேள்வி கேட்டால், பைபிளை பற்றி பேசுவது சரியா? (I told this, because I wanted you to answer this question straight, rather than trying to just blame Bible)
சிவனின் அத்தகைய செயல்களை, பாகவத புராணம், பிரமந்த புராணம், அக்னி புராணம் போன்றவை உறுதி செய்கின்றனவே. இதற்க்கு என்ன சொல்ல போகிறீர்கள்?
Also, this wiki page shows you more details: http://en.wikipedia.org/wiki/Mohini

//இதை எல்லாம் நாம் முன்பே விவாதித்து விள‌க்க‌மும் அளித்து இருக்கிறோம். பெரும‌பால‌ன‌ இந்துக் கோவில்க‌ளில் புண‌ர்ச்சி சிற்ப‌ங்க‌ள் இல்லை.//
//இவ‌ற்றை மீண்டும் மீண்டும் எழுதுவ‌து ஆயாச‌மாக‌ உள்ள‌து. நீங்க‌ள் ஒருமுறை கோவிலுக்கு சென்று பாருங்க‌ளேன்.//
இந்து கோவில்களில் ஆபாச சிற்பங்கள் உள்ளது பற்றி (படத்துடன்) மேலே உள்ள விக்கி தொடுப்பில் கொடுத்துள்ளனர்.
Can give you more, if you want to. But that will be more like beating a dead snake.



__________________
 

20332_102870413073682_100000521721601_75738_442772_a.jpg

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Online
Posts: 1801
Date: April 5th
 
 Printer Friendly

chillsam says:@Trichy on April 5, 2011 at 1:05 pm

 

 
  • // இப்படி ஒருவ‌ர் விந்து கீழே விழுந்தால் அதில் பெரிய‌ அசிங்க‌மில்லை! எச்சிலோ, இர‌த்த‌மோ, விந்துவோ, சீழோ கீழே விழுந்தால் அது ஒரு வ‌கையான‌ குப்பையே, அதை துடைத்து சுத்த‌ம் செய்ய‌ வேண்டும் என்ப‌தே ச‌ரி. //

நண்பரே, தங்களது இந்த கருத்து மேலோட்டமாக இருக்கிறது;ஆனால் கிளாடி அவர்கள் கொடுத்துள்ள தகவல் வேறு மாதிரியிருக்கிறது;அதனை உங்கள் தளத்தில் நீங்கள் நாகரீகம் கருதி பதிக்கவில்லை போலும்; ஆனாலும் இறை மறுப்பாளர்களால் காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் இதுபோன்ற கருத்துக்களுக்கு உங்கள் விளக்கம் என்ன, அவர்களும் வேதங்களில் படித்து தானே சொல்லுகிறார்கள்; இந்து கோவில்களின் சிற்பங்களும் அதனை ஆம் என்று ஆமோதிப்பது போலவே இருக்கிறதே..?

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=42116540&p=3



__________________

"And the 
God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 

20332_102870413073682_100000521721601_75738_442772_a.jpg

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Online
Posts: 1801
Date: April 5th
 
 Printer Friendly

அசோக் அவர்களே இதற்கே அலுத்துக்கொண்டால் எப்படி, லிங்க வழிபாடு இன்னும் கேவலமானது அல்லவா? க்ளாடி அவர்கள் நீண்ட நாளுக்குப் பிறகு வந்தாலும் கடினமான ஒரு பொருளில் எழுதியிருக்கிறார்;இதனால் அவர் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதும் விளங்குகிறது.



__________________

"And the 
God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 

avatar?id=1314080&m=73&t=1299278844

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gif

Status: Offline
Posts: 196
Date: April 5th
 
 Printer Friendly

அட ச்சே.... அவ்வளவு அசிங்கமாவா இருக்கு, ஐயப்பன் கதை? ராவணன், சீதையை கவர்ந்து சென்றான், மற்ற எந்த பெண்ணையும் கவர்ந்ததாக நான் எங்கும் படித்ததில்லை. ஆனால், நம் திருச்சிக்காரன், ராவணன் ஊரில் இருக்கும் பெண்ணை எல்லாம் கடத்தி கடத்தி கற்பழித்தான் என்று கதை விடுகிறார். அதற்க்கான இராமாயண ஆதாரத்தை இதுவரை அவர் கொடுத்ததில்லை.அந்த ராவணனை விட இந்த சிவன் படு மோசம் போலிருக்கே. நல்லவேளை சீதை மோகினி அளவு அழகில்லை போலிருக்கு, இல்லாவிட்டால் சிவன், ராவணனை ஓவர் டேக் செய்து, சீதையிடம் விளையாடி இருப்பார்.மார்கழிமாத நாய்கள் கூட இப்படி வழியெல்லாம் விந்து வழியவிட்டுகொண்டு பெட்டை நாயை துரத்திக்கொண்டு ஓடியதை நான் பார்த்ததில்லை.அழகிய பெண்களே சிவன் கோயில் பக்கம் போகாதீங்கோ...


__________________
 

 

Veteran Member>>>கனி தருக..!
circlestar.gif

Status: Offline
Posts: 34
Date: April 4th
 
 Printer Friendly

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாசக வட்டத்தை சந்திப்பதில் மகிழ்ச்சி; அண்மையில் திருச்சிக்காரன் தளத்தில் ஐயப்பனைக் குறித்த ஒரு கட்டுரையின் விவாதத்தில் தேவையில்லாமல் அன்னை மரியாளைசம்பந்தப்படுத்தி எழுதியிருக்கிறார்; மதநல்லிணக்கவாதி என்ற போர்வையில் தொடர்ந்துகிறிஸ்த்தவர்களுக்கு எதிராக எழுதிவரும் அவருடனும் மற்ற இந்து தளங்களுடன் கடந்த ஒருவருடத்துக்கும் மேலாக வாதிட்டு சோர்ந்துபோனோம்; சோர்ந்துபோனோம் என்பதைவிட சோர்ந்து போனேன் என்பதே சரியானது; ஏனெனில் நண்பர் அஷோக்குமார் கணேஷன் அவர்கள் தொடர்ந்து வாதிட்டு வருகிறார். இந்நிலையில் ஐயப்பனைக் குறித்த கட்டுரையில் உள்ள குறைபாடுகளை முன்வைத்து சரியானதொரு பதிலைக் கொடுக்கும் எண்ணத்தில் இதனை எழுதுகிறேன்;எனது எழுத்துக்களில் ஆபாசம் காணப்படுமானால் வாசகர் தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்;ஏனெனில் இந்திய இந்துக்களின் நிலைமை இதைவிட மோசமாக இருக்கிறது;என்ன செய்ய‌..? இதோ அந்த கட்டுரையின் தொடுப்பும் அதில் எனது பின்னூட்டமும்...

  • //மேலும் இப்படி ஒருவ‌ர் விந்து கீழே விழுந்தால் அதில் பெரிய‌ அசிங்க‌மில்லை! எச்சிலோ, இர‌த்த‌மோ, விந்துவோ, சீழோ கீழே விழுந்தால் அது ஒரு வ‌கையான‌ குப்பையே, அதை துடைத்து சுத்த‌ம் செய்ய‌ வேண்டும் என்ப‌தே ச‌ரி. //

நண்பர் திருச்சிக்காரன் அவர்களே, தூங்குவது போல நடிப்பவரை யாராலும் எழுப்பமுடியாதாம்; எல்லாம் அறிந்த நீங்கள் அப்பாவி போல பேசுவதிலேயே புரிகிறது, நீங்கள்  இதை வைத்து நல்லிணக்கம் எதையும் செய்யப் போவதில்லை;ஏதாவது ஒரு வகையில் கிறித்தவர்களை தூஷிக்க ஒரு வாய்ப்பை உருவாக்குகிறீர்கள்; எனவே தான் நாத்திகரை மையமாகக் கொண்டு உருவாக்கிய கட்டுரையில் தேவையில்லாமல் மேரி மாதாவைக் குறித்த வரிகளை இடம்பெறச் செய்கிறீர்கள்? உங்கள் சூழ்ச்சி நிறைந்த குறுமதியை உணர்ந்தே என்னைப் போன்றவர்கள் விலகி நிற்கிறோம்; உங்களுக்கு தேவை பிரச்சினைக்கான தீர்வு அல்ல, பிரச்சினையே..!

இதோ பிரச்சினை...இதை எழுதும் உரிமை எனக்குண்டாயிருக்கக் காரணமானது நான் கிறித்தவள்என்பதல்ல, முன்னாள் இந்து என்பதே; எனவே கிறித்தவத்தை சம்பந்தப்படுத்தாமலும் மத நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிப்போர் என்று பழிசாட்டாமலும் அறிவுக்கண்ணைத் திறந்துபகுத்தறிவுடன் சிந்திக்க உதவிசெய்யும் எண்ணமிருந்தால் மட்டும் தொடரவும்; மற்றபடி எனது பின்னூட்டத்தினை தயவுசெய்து பதிக்கவேண்டாம்; அதாவது மற்ற மார்க்கத்துடன் ஒப்பிட்டு உங்கள் தரப்பை மறைமுகமாக‌ நியாயப்படுத்த மதநல்லிணக்க வேடமிடவேண்டாம்....என்ற நிபந்தைனையுடன் செல்லுவோம்...

சிவன் சிந்திய விந்து எனப்படுவது நீங்கள் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு சூழ்ச்சியுடன் எழுதுவது போல சாதாரண வாலிபனுக்கு வெளிப்படும் ஒரு சில துளிகள் அல்ல, ஐயா... அது சிவனின் விரகதாபத்தினால் கேலன் கணக்காகக் கொட்டிக்கொண்டேயிருக்கிறது; இதனை ரசித்த வண்ணமாகமோகினி  வேடமிட்டிருந்த அந்த க்ருஷ்ண பரமாத்மா (?) ஓடிக்கொண்டே இருக்கிறார்;சிவபெருமானின் விந்து சிந்திய இடமெல்லாம் மன்னிக்க- கொட்டிய இடமெல்லாம் அது நிலத்தில் ஊறிபொன்னாகவும் வெள்ளியாகவும் மாறியதாம்; எத்தனை அருவருப்பான கதையல்லவா?

இதையா வேதம் என்று சொல்லுகிறீர்கள்? இவையா லோகத்தை இரட்சனை செய்யும் தெய்வங்கள்? ஒருபக்கம் "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற தத்துவத்துக்கு மாதிரியாக ராமனையும் தொழுகிறீர்கள்; மறுபுறம் சொந்த மனைவியான பார்வதியை விட்டுவிட்டு வேறொரு அழகி பின்னால் தன்னுடைய ஜீவவித்தை கொட்டிக்கொண்டே சென்ற சிவனையும் வாழ்த்துகிறீர்கள்; இதென்ன முரண்பாடு..? இதில் என்ன லாஜிக் ஒன்றுமே புரியவில்லையே? தெய்வங்களுக்குள் எப்படி விரகதாபமும் காம இச்சையும் உண்டாகும்? இதனை சித்தர்களே ஆச்சர்யத்துடன் குறிப்பிட்டு பாடவில்லையா? உங்கள் நியாய உணர்வு இதில் வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த முறைகேடான உறவில் பிறந்த குழந்தையானஐயப்பன் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பானாம்...அது எப்படி? ஐயப்பன் பெண்ணை விலக்காமல் இருந்தால்- மோகினியை தன் தாயாக ஏற்றிருந்தால் கூட ஏதோ ஒருவகையில் அவனை மற்ற தெய்வங்கள் வரிசையில் வைத்து யோசிக்கலாம்; ஆனால் ஆணுக்கும் ஆணுக்கும் அதாவது பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த காரணத்தினாலேயே அவன் பெண்களைத் தீட்டாக எண்ணுகிறான், என்பது தாங்கள் அறிந்ததே...இதன்படி உங்கள் கட்டுரையின் மையப் பொருளே சத்தியத்தைவிட்டு விலகிச்செல்லுகிறது என்கிறேன்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

Post InfoTOPIC: சாமியின் சேலையை அவிழ்க்கும் பூஜாரிகள்..!

 

Veteran Member>>>கனி தருக..!
circlestar.gif

Status: Offline
Posts: 34
Date: Oct 21, 2010
சாமியின் சேலையை அவிழ்க்கும் பூஜாரிகள்..!
 Printer Friendly


// பிற மதத்தவரின் தெய்வங்களை சகித்துக் கொள்ள இயலவில்லை. பிற மத தெய்வங்களை இகழத் துடிக்கிறீர்கள் //


அண்ணா, தாங்கள் குறிப்பிட்ட கருத்து அடிப்படையிலேயே தவறாக இருக்கிறது ;தெய்வம் என்பவர் தமது சிருஷ்டியைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு உயர்ந்தவர்; அந்த நிலையிலிருந்து அவர் தமது தன்மையை மனிதனுக்கு தமது சிருஷ்டிகள் மூலம் விளக்குகிறார் .

ஆனால் மனிதர்களே தெய்வத்தின் தன்மையைக் குறித்த தவறான அபிப்ராயத்தினால் அவரை கீழ்த்தரமாக சித்தரிக்கிறார்கள் என்பதே எனது வேதனை.

நேற்று கூட ஒரு நண்பர் மாதாவின் சிலைக்கு மாலை 7 மணிக்கு அனைவர் கண் முன்பும் சேலை கட்டிவிடுகிறார்; இது என்ன பயங்கரம் , ஒரு இந்து பூஜாரி கூட இதுபோல செய்யத் துணியமாட்டாரே..!

அங்கு என்ன நடக்கிறது ,சாமி சிலைக்கு முன்பகுதியில் ஒரு திரைச்சீலை இருக்கும் ; அதன் மறைவில் சென்றே (பக்தைக்கும் சேர்த்து..? ) சேலை கட்டுவார் , பூஜாரி.

சரி ,தற்கால வாழ்க்கையின் நடைமுறையில் யார் யாருக்கு சேலை கட்டுவார் , அவிழ்ப்பார் ,மாற்றுவார் என்று சிந்திப்போமா?

ஒரு கணவன் மாத்திரமே காதலுக்காகிலும் மனைவியின் சுகவீனத்தின்போதும் இதனைச் செய்வார்; அல்லது ஒரு மகன் வயதான தாய்க்கு அவள் கைகால் தளர்ந்தோ படுக்கையிலோ இருக்கும் போது சேலை கட்டிவிடுவா
ன் ; பொதுவாக சேலை கட்டும் (ஆடையணியும் ) நோக்கமே நிர்வாணத்தை மறைக்கவே .

எல்லாம் படைத்த சாமிக்கு ஏது நிர்வாணம் ,மனிதனுக்கு ஆடையணிவித்த சர்வ வல்லவர் அவர் தனக்கேற்ற உடையை அணிந்திருக்கமாட்டாரா?

ஒரு பெண் ஒருபோதும் வேறொரு ஆடவனிடம் சேலைக் கட்டிக்கொள்ளவே மாட்டா
ள் ;அல்லது பெண்கள் பருவமெய்திய இளங்குமரத்திகளுக்கு சேலை கட்டுவதுமுண்டு .

அப்படியானால் பராசக்தி என்று உயர்த்தி வைத்து ஆராதிக்கப்படும் ஒரு
பெண் தெய்வம் எந்த அடிப்படையில் ஒரு ஆடவன் தன் சேலையை மாற்ற அனுமதிக்கிறது ?

ஒவ்வொரு பக்தனும் இதனை யோசிக்கவேண்டும்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

/அதாவது எனது எழுத்துக்களால் துன்பட்டிருக்கக்கூடிய இந்து நண்பர்களிடமும் நானே சமாதானம் சொல்லிக்கொள்ளலாம் தானே..//

சமாதானம்தானே சொல்லு சொல்லு என்ன சொல்லி சமாளிக்கப்போகறாய் என்று பதிவு செய்து போடத்தானே போகிறோம். இந்து அடிப்படைவாதிகளின் கேள்விகளுக்கு நீ அர்த்தம் சொல். 

இந்தப்பதிவுகளெல்லாம் கூட போகிற போக்கில் நடந்த சிறு தவறுகள்தான் என்று நிரூபி. இதில் கிளாடி என்ற பொட்டை பெயரில் பொட்டையாக வந்ததும் நீதான் என்றும் நிரூபிப்போம்....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard