kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏட்டுச்சுரைக்காய்...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
ஏட்டுச்சுரைக்காய்...


//அவர்கள் வேதத்தைக் குறித்து ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டுமானால் நல்ல வேதாகம கல்லூரியில் சென்று படித்துவிட்டுவந்து முதலில் அதிலுள்ள வசனங்களுக்கு தங்களை ஒப்புக்கொடுக்கட்டும்;//

அதென்ன நல்ல வேதாகமக்கல்லூரி? அப்ப நல்லதல்லாத வேதாகமக் கல்லூரிகளும் உண்டா? லிஸ்ட் தர முடியுமா?நீ எதிர்க்கும் அநேகமாக எல்லா ஊழியர்களும் ஏதாவது 'நல்ல வேதாகமக் கல்லூரியில்' படித்துவிட்டு வசனத்துக்கு ஒப்புக்கொடுத்தவர்கள்தான். வேண்டுமானால் விசாரி.

எங்களுக்குமட்டும் கல்லூரி உனக்குமட்டும் உன் ஆவியானவர் போதித்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் போன்ற மஹா அற்புதங்களை தீர்க்கதரிசனமாகச் சொல்லித்தருவார் இல்லையா?

 

மரணத்தைப்பற்றி தெளிவில்லாத ஜென்மங்கள் நித்திய ஜீவனைப்பற்றி பேச வந்துவிட்டது.

இவனுக்கு ஒத்துப்போகும்வரை சுந்தர் சூப்பர். வேறுபாடுவந்தவுடன் பாவம் அந்திகிறிஸ்துவாகிவிட்டார்....

வேதத்தின் கேள்விகளுக்கு வசனத்தின்படி பதில் சொல்லாமல், இப்படி தளம் தளமாக சுற்றி உன் தளத்தை குப்பைக்களமாக ஆக்கிக்கொண்டிருக்கிறாய். ஏற்கனவே அது குப்பைதான் இப்போது குப்பை மேடல்ல மலையாகவே ஆகிக்கொண்டிருக்கிறது. அந்தக் குப்பைகளில் உன் பங்குதான் அதிகம். 

//(மேசியாவின்) எதிரிகள் எழுதும் காரியங்களில் சூட்சமமான பல காரியங்கள் இருக்கிறது; அவற்றையெல்லாம் எடுத்து ஆணித்தரமான வாதங்களை என்னால் முன்வைக்கமுடியும்//

 

டே...டே.... காமெடியில் வடிவேலு கெட்டான் போ.

நீ புடுங்கும் எல்லா 'ஆணித்தரமும்' தேவையில்லாததுதான்.

ஆணித்தரமான வாதங்களை வைக்கும் லட்சணத்தை பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்.

சிண்டு முடிவதில் நீ கில்லாடிடா சில்லு!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard