//மத்தேயு 19:5 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
மத்தேயு 19:6 இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
மேற்கண்ட வசனத்திலுள்ள ஒரே எந்த ஒரே என்பதை யாராவது சொல்லுவாங்களா..//
முட்டாக் கூகை என்பதை மறுபடி நிரூபித்துவிட்டாய். ஒரே மனமாயிருப்பதற்கும் வேறு நபர்களாக இருப்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லை?
மூதேவி ஒரே மாமிசமாயிருந்தாலும் மனைவி புருஷனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், புருஷனே தலை என்ற வசனங்கள் மறந்துவிட்டதா? கிறிஸ்துவுக்கு தலை தேவன். உளரக்கூடாது/
// அந்த சில்சாம் கே.கூ* க்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். எழுத்துப் பிழையல்ல அவன் பிறந்ததே பிழைதான். //
இதைவிட கேவலமாக எழுதமுடியுமா?//
என்ன மேன் உளருகிறாய்? கேலிக்கூத்தாடி என்பது ஒரு கேவலமான வார்த்தையா? ஷார்ட் ஃபார்மில் எழுதினால் ஏன் உன் வசதி, தகுதிக்கேற்ப வேறு அர்த்தம் கொள்கிறாய்? உன் போன்ற பரிசுத்தவான்களுக்குத்தான் கெட்ட வார்த்தைகள் என்றால் என்ன வென்றே தெரியாதே? ரிலாக்ஸ்!
ஏன்டாப்பா நீ மட்டும் ஷார்ட் ஃபார்மில் எங்களை என்ன வேண்டுமானாலும் எழுதலாம், நாங்கள் லூசுக்கூட்டங்கள் என்று எழுதியது தாங்க முடியலயாக்கும். கேலிக்கூத்தாடி...
//ஒரு வரிக்கு எதற்கு இத்தனை நீளமான பதிலளிக்கிறீர்கள்,கோல்டா..? ச்சும்மா,"நண்பேன்டா.." னு சொல்லிட்டு போயிட்டே இருப்பீங்களா, எதிரிக்கு எதிரி நண்பந்தானே இது கூடவா (மேசியாவுக்கு) எதிரிகளுக்கு,பொறாமை,அவ்ளோவும் பொறாமை..! //
எங்களுக்கு எதிரி பிசாசு, தேவனுக்கு எதிரானவனும் பிசாசு, உங்க கூட்டத்தாருக்கு அந்த பிசாசே "நண்பேன்டா..."!! சரி தானே!! சர்ப்பம் இதைவிட தன் நிலையை சிறப்பாக சொல்ல முடியுமா!!!
//(மேசியாவின்) எதிரிகள் ஏதோ அறியாமலோ தெரியாமலோ சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள் என்று நான் அனுதாபப்படுவதுண்டு;ஆனால் பொறுப்பான விமானப் படை பணியிலும் தொடர்ந்து சமுதாயத்திலும் கௌரவமான பணிகளில் இருப்போர்,அதான் மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஊரை அடித்து உலையில் போடுவோர் கிஞ்சித்தும் நியாய உணர்வும் இல்லாதவர்களாக இருப்பதை நினைத்தால் மனதுக்கு ரொம்ப சங்கடமாக இருக்கிறது;இதோ அவர்களுடைய எச்சில்கள்...//
உன்னை போன்ற சர்ப்பம் சாக்கடையில் தான் இருக்கும், அதற்கு இந்த எச்சில்கள் போதும்!!
//நீ சரியான நியாயஸ்தனாக இருந்தால் ஜகா வாங்காமல் நான் சொல்லுவதை கவனித்து நீயும் அலிதான் என்பதை ஒப்புக்கொள்; இருவேறு நிலைகளை எடுப்போரை அலிகள் என்று கூறி தூஷித்து கட்டுரை எழுதியது உன் சகாவான மல்டி லெவல் போக்கிரிதானே..?//
பொம்பள பேரில் எழுதி வரும் உன்னை எதில் சேர்த்துக்கொள்வது!! இல்லை என்று சொல்லி நீ உன் சீஷ பெருமக்களை ஏமாற்றிவிடலாம், ஆனால் எங்களை அல்ல!!
//இப்ப விஷயத்துக்கு வரேன், ஏற்கனவே நீதியின் சூரியன் கிறிஸ்து என்று நீ ஒப்பிட்டு எழுதியபோது கேள்வி எழுப்பினேன், கண்டுகொள்ளாமல் நழுவி ஓடிவிட்டாய்; அதெல்லாம் உன் பொட்டக்கண்ணுல படவே படாது, இல்லே; சொறிஞ்சுக்க இதமா இருக்கும் வரிகள் மட்டுமே உன் கண்ணில படும்,நாக்கில் எச்சில் ஊற எழுதி சுகம் காண்பாய்;உனக்கெல்லாம் எப்படியடா பொழுது விடியறது, எங்களுக்கெல்லாம் 'சீ' ன்னு ஒருத்தன் சொல்லிட்டா நாலு நாளைக்கு தூக்கம் வராது தெரியுமா, மானங்கெட்டவனே, ரெண்டு வருஷமா ரோய ரோய கேள்வி கேக்கறேன், துடைச்சிகிட்டு திரும்ப திரும்ப வந்து நிக்கறியே, உனக்கே வெறுப்பா இல்ல..?//
உனக்கு ஓடுகாலி என்று ஒரு பெயர் இருக்கிறது!! உன் தொழிலை பார்க்க நீ தாண் ஓடி மறைந்துக்கொண்டு போதையை ஏத்திக்கிட்டு இங்கே வந்துக்கிட்டு விஷத்தை கக்குகிறாய்!! ஞானசூனியனே, உனக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்கிற இந்த சட்டமும் இல்லை, புரியுதா மடையனே!!
//கிறிஸ்துவே நீதியின் சூரியன் என்று எழுதியதற்கு விளக்கம் இல்லை; இப்போதோ கிறிஸ்து வேறு, கன்மலை வேறு, தேவனுடைய கரம் என்பது வேறு என்று தேவனையே போஸ்ட்மார்ட்டம் பண்ணத் துணிந்துவிட்டாய், சர்வ வல்லவரையே போஸ்ட்மார்ட்டம் பண்ணத் துணிந்துவிட்ட உங்க ஆட்களின் முடிவு எப்படியிருக்கும் என்பதை நீயே கண்டுபிடிச்சு சொல்லு; நான் சொன்னா, சபிக்கிறேன், என்று கூறி ஒப்பாரி வைப்பாய்..!//
உனக்கு என் கால் செருக்குக்கூட பதில் சொல்லாது, சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை!! தேவனை மூன்றாக கூறு போட்டு கூவி கூவி விற்கிற கூட்டத்தின் தலைவன் தானேடா நீ!! இவரு தான் அவராம், அவரு தான் இவராம் என்கிற கதை எழுதியவன் தானே நீ!! யார்டா தேவனை போஸ்ட்மார்ட்டம் பண்ணி தேவத்துவத்தை விபச்சாரமாக்கி கொண்டு அதில் தின்னு கொழுத்துக்கொண்டு இருக்கிறது என்பதை என் தேவன் அறிவார்!! ஆனால் உன்னை போல் நான் சபிக்க மாட்டேன்!! நீ கற்றுக்கொள்வாய் என்பது என் தேவன் வேதத்தில் குடுத்திருக்கும் வாக்கு!!
//// கிறிஸ்துவின் போதனைகளை அவரின் ஆவியே..// //
சாத்தானின் தூதனே!! எழுதுவதை முழுவதாக் எழுது!! அரைகுறையாக எழுதி உன் தொழிலை நிரூபிக்காதே!! அவர் என்பது தேவன் என்று வாசிக்கிற யாருக்கும் புரியும், உன் அழுக்கு புத்தியை தவிர!!
மூட மிருகமே, உன்னை குறித்து வேதம் சொல்லுகிறது,
சங்கீதம் 92:4. கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன். 5. கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள். 6. மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்.
நாங்கள் தேவனை குறித்து எழுதுவதும் உன்னை போன்ற மிருககுணமுள்ள மனுஷன் அறிய மாட்டான், உன்னை போன்ற மூடன் உணரவும் மாட்டான்!!
ஹிந்து சாமிகளை குறித்து "எழுத்து பிழை" என்று பொட்டை போல் சொல்லுவதிலேயே நீ எப்படிப்பட்டவன் என்று தெரிந்துவிட்டது!!
//இதனடிப்படையில் பிரசங்கியின் புத்தகத்தில் நிச்சயமாகவே புதிய ஏற்பாட்டுக்கு முரணான கருத்துக்கள் அமைந்துள்ளது உண்மைதான்; அதில் நாத்திகக் கருத்துக்கள் என்று சொல்லப்படுவதைவிட தத்துவஞானி அல்லது அறிவுஜீவியினால் எழுதப்பட்டது போலிருக்கிறது; பவுலடிகளின் கருத்துக்களிலும் தத்துவஞானியான பிளாட்டோவின் பாதிப்பு இருப்பதாகச் சொல்லுகிறார்கள்;//
வேதவசனத்துக்கு வேதவசனம் முரணாக இருப்பது உண்மையாம். இந்த வெளக்கெண்ணையின் கண்டுபிடிப்பு. இவனுக எல்லாம் கிறிஸ்தவனுகளாம். வேசித்தனத்தின் உச்சமே வேத வசனம் சரியில்லை என்று சொல்வதுதான். இந்த (ஓ)நாய்களுக்கு விளங்கவில்லையென்றால் வசனமே முரண் என்று கூறும் அளவுக்கு புத்தி பேதலித்துப்போய் பாபிலோனிய வேசியின் மதுவின் மயக்கத்தில் தள்ளாடிக்கொண்டிருக்கிறார்கள்.
//ஆனால் அவங்களுக்கு இரட்சிப்பும் இல்லை, பாவமுமில்லை பாவமன்னிப்புமில்லை, இரட்சகரும் தேவையில்லை;அவர்கள் இரட்சிப்பு என்பதாகச் சொல்லுவது மீண்டும் உயிரோடெழுவதையே;பாவத்துக்கான தண்டனை என்பது மாம்ச மரணம் மட்டுமே;அதிலிருந்து மீளவே இயேசு என்பவரை பிதா சிருஷ்டித்து அனுப்பினாராம்;ஏனெனில் அவர் பிதாவின் அருகில் கீழ்ப்படிதலுள்ள தூதனாக ஆவி ஜீவியாக இருந்தவராம்;அதாவது மிகாவேல் என்றும் சொல்லலாம்;இவர்களுக்கும் நமக்கும் என்ன பிரச்சினை என்பதை வாசக நணப்ர்கள் அறிந்துகொள்ளவேண்டும்;இதோ உங்கள் வீட்டின் அருகே நடைபெறும் வேத மாணவரின் வேத ஆராய்ச்சி கூட்டத்துக்கு அன்போடு அழைத்துச்செல்ல ஒரு கிழவி வந்துகொண்டிருக்கிறாள், பாருங்கள்;ஆம்,அவர்கள் ஊடுறுவி விட்டார்கள் என்பதே பயங்கரம்..!//
இவன் மீண்டும் மீண்டும் தன்னை கிறுக்கன் என்றே நிரூபித்திக்கொண்டு இருக்கிறான்!! எந்த பதிவை எடுத்துக்கொண்டாலும், கிறிஸ்து இயேசுவின் ஈடுபலி தான் எல்லாருக்கும் இரட்சிப்பை கொண்டு வருகிறது என்று எழுதுவது இவனுக்கு தெரியவில்லையா அல்லது விளங்கவில்லையா!! சர்ப்பத்திற்கு கண்கள் இருக்காது போல் தான்!! கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியும் என்று நீ நம்பினால் அதை போதிக்கவேண்டியது தானே!! மாறாக மனிதர்களாக சென்று அவரிடம் கேட்டால் தான் அவர் இரட்சிப்பார் என்பதை முதியோர் திட்டத்துடன் ஒப்பிடும் அளவிற்கு தான் உனக்கு அறிவு வளர்ந்திருக்கிறது!! ஜோசப்பும் ஜானும் என்னத்தை எழுதினார்கள் என்பதும் தெரியும்!! ஒன்று கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியும் என்றால் அது அவரின் ஈடுபலியானால் உண்டானது என்று நம்பு, அதை பிரசங்கம் செய்!! அல்லது கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று பதிவு செய்!! இரட்சகர் தேவை என்று தான் மூடனே நாங்கள் சொல்லுகிறோம்!! இல்லை இல்லை, நாமாகவே போனால் தான் இரட்சிப்பு என்று முதியோர் திட்டத்துடன் ஒப்பீட்டு நீ போதிக்கிறாய்!! என்ன ஒரு அறிவு!! இதை பேச மூன்று பேராம், அதுவும் காலையில் இருந்தாம்!!
நீ சொல்லுவது: உங்களுக்கு மன்னிப்பு கிடையாது, நீங்கள் நரகத்திற்கு போவீர்கள் என்கிறதான போதனைகளே!!
நான் சொல்லுவது: உனக்கு மன்னிப்பு இருக்குது, நீயும் இரட்சிக்கப்படுவாய், உனக்காக மாத்திரம் இல்லை, சர்வ லோகத்திற்காகவும் கிறிஸ்து மரித்தார், அதன் பயனாய், ஆதாமிற்குள் மரிக்கும் அனைவரும் கிறிஸ்துவின் ஈடுபலியால் உயிர்த்தெழுவார்கள்!! மரணமே உன் ஜெயம் எங்கே, பாதாளமே உன் கூர் எங்கே என்று கர்ஜித்து சொல்லுகிறோம்!! எல்லாருக்கும் இரட்சிப்பு என்கிற அன்பை விட ஒரு பெரிய அன்பு இல்லை!!
உன்னுடைய வஞ்சக போதனைகளிலிருந்து ஜனங்களை திருப்ப அவர் கிழவி என்ன, தவழ்ந்து வரும் பாலகனை கூட அனுப்புவார்!!
//இரட்சிக்கப்பட்டவர் இரட்சிப்பின் அனுபவத்தைக் காத்துக்கொள்ளும் போது கர்த்தருடைய வருகையில் இரட்சிக்கப்படுவார்;இரட்சிக்கப்படுவதற்காகவே இரட்சிக்கப்பட்டு அன்றாடம் இர்ட்சிக்கப்படுகிறார்; இன்னும் என்ன சொல்ல..? //
இரட்சிக்கப்பட்டவர்கள் மீண்டும் இரட்சிக்கபொபடுவார்களாம்!! இதை விட கேவலமான ஒரு போதனை இருக்க முடியுமா!! இன்னும் ஒன்றையும் நீ சொல்ல வேண்டாம்......!!
இயேசுவை தொழுதுக்கொள்ளுகிறோம் என்று சொல்லிக்கொண்டு அவரால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்பதற்காகவே இவர்கள் வைத்த தலைப்பு "எல்லாருக்கும் இரட்சிப்பா"?? இவர்கள் தொழுதுக்கொள்ளும் "இயேசுவால்" இப்படி எல்லாம் செய்ய முடியுமா என்கிற அச்சம் இவர்களை வாட்டி எடுக்கிறது!! ஆனால் வேதம் சொல்லுகிறது "எல்லாருக்கும் இரட்சிப்பு" என்கிற நற்செய்தியை!! அட கோமாளி கூட்டமே, எல்லாருக்கும் இரட்சிப்பு இல்லை என்றால் அதில் என்ன நற்செய்தி இருக்கிறது?? மற்ற எல்லா மார்க்கங்களும், மதங்களும் நீங்கள் சொல்லும் நரகத்தை தானே போதிக்கிறார்கள்!! அதையே போதித்து விட்டு நாங்கள் "இயேசப்பா"வை தொழுதுக்கொள்கிறோம் என்று காக்கா கூச்சல் போட்டுக்கொண்டு இருக்கிறீர்களே!!
நீங்கள் போதிப்பது அல்லது தொழுதுக்கொள்ளுவது "வேறு ஒரு இயேசுவை" நீங்கள் பிரசங்கிப்பது "வேறு ஒரு சுவிசேஷத்தை"!! இதை கொண்டு வருவது ஒளியின் வேஷம் தரித்தவன்!! அவனுக்கு ஊழியர்களாக இருந்துக்கொண்டிருப்பதினால் தான் "எல்லாருக்கும் இரட்சிப்பாஆஆஆஆஆ" என்று கேட்கிற அளவிற்கு துனிந்து இருக்கிறீர்கள்!!
ஆகவே தான் "எல்லாருக்கும் இரட்சிப்பாஆஆஆஆஆ" என்கிறது உங்கள் கூட்டத்திற்கு ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது, ஏனென்றால் இந்த நினைப்பை கொடுப்பவன் சாத்தானே!!
ஈடுபலி: ஈடு செலுத்துவது என்பது பணத்தினால் மாத்திரம் கிடையாது!! ஒரு ஜீவனுக்கு பதில் இன்னோரு ஜீவனை செலுத்துவதும் ஈடு ஆகும்!!
ஆதாமின் பாவத்திற்கு தன்னை பலியாக ஒப்புக்கொடுத்ததை தான் ஈடுபலி என்கிறோம்!! ஆதாமின் பாவம் உலகத்தில் பாவத்தை கொண்டு வந்து எல்லோருக்கும் மரணத்தை கொண்டு வந்தது!! அதே கிறிஸ்துவின் பலி ஆதாமின் பாவத்திற்காக செலுத்தப்பட்டு எல்லாருக்கும் இரட்சிப்பை கொண்டு வருகிறது!!
ரோமர் 5:18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.
அந்த ஒரு மனுஷனின் மீறுதலின் நிமித்தம் வந்த மரணத்திலிருந்து இரட்சிக்கப்படவே தன்னை பலியாக கொடுத்தார், அது எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் பலியாக இருந்தது!! ஆகவே ஈடுபலி என்பதில் எந்த தவறும் இல்லை!!
பறக்கிறதை விட்டு விட்டு வாலை மட்டுமே பிடித்து பழகிய கூட்டத்திற்கு இவ்வுளவு தான் விளங்கும்!!
"...எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது. ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ? " (கொரிந்தியர்.11;28,29)
சர்ப்பம் தன்னை பவுல் என்று எண்ணுகிறது!! இங்கே எல்லா சபைகள் என்பது ஒரே விசுவாசத்தை கொண்டது என்பதை மறந்துவிடவேண்டாம்!! ஆனால் இன்றைய ஆதாய ஊழியர்களுக்கு "எல்லா சபைகள்" என்றால் கத்தோலிக்கம் தொடங்கி நேத்து கட்டப்பட்ட கட்டிடங்கள் தான் சபை!! ஆளுக்கு ஒரு விசுவாசத்தை, ஆளுக்கு ஒரு தரிசனத்தை வைத்துக்கொண்டு இருப்பவர்களை குறித்து சர்ப்பத்திற்கு கவலை நெருக்கிறதாம்!! பவுல் எங்கே, சர்ப்பம் எங்கே!!!!!
மேசியாவின் பலியை கொச்சைப்படுத்தும் இந்த சர்ப்பம் எங்களை மேசியாவின் எதிரிகள் என்று எழுதுவது சற்றும் பொறுத்தமில்லை தான்!! ஆனால் சர்ப்பத்திற்கு தன்னை காட்டிக்கொள்ள வேறு வழி தெரியவில்லை!! மேசியாவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று ஒரு கூட்டத்திற்கு தலையாக தன்னை உட்காரவைத்து இருக்கிறது!! மேசியாவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று சொல்லும் மூடனே, உன்னை அன்றி மேசியாவின் எதிரி வேறு யாராகவும் இருக்க முடியாது!!
உன்னுடைய பாணியில் எழுதினால் நாங்களும் உன்னை போல் சாக்கடையாகிவிடுவோம்!! நீ நீயாக இருந்துக்கோ!!
இறுதியாக கிறிஸ்துவானவரின் தியாகத்தை ஏன் ஈடுபலி என்று சொல்லக்கூடாது என்பதற்கான என்னுடைய கருத்தை முன்வைக்கிறேன்; ஆதாம் காலத்திலிருந்து ஒருவனுடைய பாவத்துக்காக செலுத்தப்பட்டதெல்லாம் ஈடுபலியே; ஆனால் கிறிஸ்துவோ அனைத்து ஈடுபலிகளையும் நிறைவேற்றி பாவங்களை பரிகரிக்கும் கிருபாதார பலியானார்; பாவங்கள் அன்று மூடப்பட்டிருந்தது,இன்றோ நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது;ஈடுபலிகளெல்லாம் பரிகார பலியான இயேசுவானவருக்கு நிழலாக இருந்தது;எனவே ஈடுபலி எனும் வார்த்தையானது இயேசுவானவரின் மேன்மையான பலியைக் கொச்சைப்படுத்துவதாகவே இருக்கும் என்கிறேன்;ஏனெனில் இயேசு பாவமில்லாத பூரணப் புருஷன் என்பது மாத்திரமல்ல,அவர் தேவாதி தேவனின் ஒரு பாகம் அல்லது அவரே சர்வத்துக்கும் மேலான தேவன்;//
சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியென்று இவனே பதிக்கிறான், ஆனால் சர்வலோகமும் அதனால் பயன் பெறாது என்று உளறிக்கொட்டுகிறான்.
ஈடுபலி, பரிகாரபலி என்று உளறிக்கொட்டி தான் எதை எழுதுகிறோம் என்றே தெரியாமல் பிதற்றியிருக்கிறான். தேவாதி தேவனின் ஒரு பாகமாம் அல்லது அவரே சர்வத்துக்கும் மேலான தேவனாம்.
பிதாவுக்கும் மேலான தேவனா என்பதே நம் கேள்வி?
பிதாவால் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக்கப்பட்டவர் சர்வத்துக்கும் மேலான தேவனாகத்தான் இருக்க முடியும். அதற்காக அவர் பிதாவுக்கும் மேலானவராக ஆகிவிட முடியுமா?
சகோ சோல் அவர்களே, நீங்கள் இவனுக்கு வைத்திருக்கும் பெயர் மிகவும் பொருத்தம் தான்!! சர்ப்பத்தின் கேலி கூத்து அந்த அளவிற்கு ஓவராக இருக்கிறது!! ஆட்டை (பஸ்கா) ஈடுபலியாக செலுத்தினார்கள் என்றால்,
அது ஈடுபலியென்றால் கிறிஸ்துவின் பலியும் ஈடுபலி தான், மூட சர்ப்பமே!! நீ எழுதுவது கேலி கூத்து தான், உன் ஆட்கள் ரசிப்பதற்கு!! மற்றபடி நீ என்ன சொல்லுகிறாய் என்பது உனக்கே வெளிச்சம்!!
//உனக்கு எவ்வளவு தைரியமிருந்தா சர்வ வல்லவரின் தெய்வத்துவத்தை கூறுபோடுவதோடல்லாமல் அவர், இவர் இல்லே... இவர், அவர் இல்லே'னு சொல்லுவே... ஒனக்கு ஒரு வா கஞ்சி ஊத்த கூட ஆளில்லாம போயிரும் சாக்கிரத.. காஞ்சிப்போன கஞ்சிப்பானையில தண்ணிய விட்டு ஊறவைத்து குடிக்கப்போற..!//
கூவ வாயனே!! நீ சொல்லுவதால் என் தலையிலிருந்து ஒரு மயிருக்கூட உதுறாது, தெரியுமா!! டேய் சர்ப்பமே!! சர்வ வல்லமை உள்ள தேவனை நீ தாண்டா கூறு போட்டு உன் வயிற்று பிழைப்பிற்காக தெரு தெருவாக கூவி விற்றுக்கொண்டு இருக்கிராய்!! வேஷதாரி, கபட வியாபாரியே!! ஒன்றான மெய் தேவனை மூன்று என்று கூறு போடும் தந்திர வியாபாரியே, உன் சரக்கு இந்த உலகத்தில் மாத்திரம் தான் செல்லும்!! இருப்புக்கோலால் அரசாள தேவனின் குமாரன் மீண்டும் வருகிறார், அப்ப இருக்கு உனக்கு!!
நீ உன் கூவ வாயை திறந்து சாக்கடை ஊற்றினாலும் எனக்கு ஒன்றும் இல்லைடா!! சர்வவல்லவர் இருக்கிறார், அவரின் நாமத்தையும், அவரின் குமாரனின் நாமத்தையும் அறிந்தவன் நான்!! அந்த தைரியத்தில் தான் சர்வவல்லவர் ஒன்றான மெய் தேவன் என்று தைரியமாக சொல்ல முடியுது!! நீ ஊத்தவாய் நாதாரி, ஒன்றான மெய் தேவனை மூன்றாக கூறு போடுகிற தந்திர வியாபாரி!! எத்துனை பேரை உன் தந்திரத்தில் இது வரை வஞ்சித்திருக்கிறாயோ, அத்துனைக்கும் கணக்கு கொடுக்கனும்டா!!
கஞ்சி விஷயத்திலும் நான் என் தேவனையே நம்பியிருக்கிறேன், அவர் எனக்கு தேவையான ஆகாரத்தை தருகிறார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை!! நீ எனக்கு கொடுக்கும் சாபம் எல்லாம் உனக்கும் உன்னை சேர்ந்தவர்களுக்கும் வராமல் இருக்க நான் தேவனிடத்தில் கேட்டுக்கொள்கிறேன்!! மூன்றான தேவன் என்று வியாபாரம் செய்துக்கொண்டிருக்கும் உன் தொழிலுக்கு இடஞ்சலாக இருக்குதோ!!
//நான் கிறிஸ்து அல்ல என்று யோவான் ஸ்நானன் சொன்னானில்ல, அதேபோல இவரும் நான் பிதாவாகிய தேவன் இல்லே'னு சொன்னாரா..? //
நான் தான் பிதா என்று நீ தொழுதுக்கொள்ளும் இயேசு "தெய்வம்" சொன்னதோ!! நீ தொழுதுக்கொள்ளும் இயேசு "தெவத்திற்கும்" கிறிஸ்தவர்களின் வேதத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்து எனும் தேவ குமாரனுக்கும் சம்பந்தமே இல்லை!! கிறிஸ்தவர்களின் வேதத்தில் இயேசு கிறிஸ்து "நான் தான் பிதா" என்று எங்குமே சொல்லவில்லை!! கூறு கெட்ட வெட்டி பயலான உனக்கு பதில் எழுதுவதே பெருசு!! நீ என்னை அதிகமாக சீண்டிக்கொண்டு இருக்கிறாய்!! பார்த்து நடந்துக்கோ!! அவ்வுளவு தான்!!
//அறிவிருக்காடா உனக்கு... வயித்துக்கு என்னத்த கொட்டிக்கற..? முவிப பென்ஷன் ஒருபக்கம், வெளிநாட்டு பணம் ஒருபக்கம், மல்டி லெவல் கமிஷன் ஒருபக்கம், முவிப தலைவன் என்று சொல்லி வாங்கிய வேலையிலிருந்து மாதாமாதம் சம்பளம் சொளையா...போதாக்குறைக்கு கேண்டீன் சரக்கு...அதாவது உப்பு புளி மிளகா... அடேய் நீ இதுவும் பேசுவே, இன்னமும் பேசுவே'டா,மாங்கா மடையா..!//
உனக்கு வயிறு எரியுதா!!!! போ உன் வீட்டுக்கு பக்கத்தில் தான் கூவம் இருக்குதே!! போய் மேஞ்சுட்டு வா!! எல்லாம் அடங்கிவிடும்!! எனக்கு எல்லாம் வருது, உனக்கு என்னடா!! உன்னை போல் மேல் வலித்தவன் கிடையாது நான், சோம்பேறி பயலே!! உழைக்கிறதற்கு சம்பளம் வாங்குறேன், உழைச்சதற்கு பென்ஷன் வாங்குறேன்!! ஏன் உன் கூட்டாளிகளும் மெத்த படித்தவர்களும் என்ன ஓசியிலா வேலைப்பார்க்கிறார்கள்!! சம்பளம் வாங்குறதில்லை!! டேய் கோமாளி பயலே, அப்படி உழைத்து சம்பளம் வாங்குவோரிடத்திலிருந்து தானே உன்னை போல உள்ள வெட்டி பயலுக காணிக்கை வாங்கி வையித்த கழுவிக்கிட்டு இருக்கிறீங்க!! கேண்டீனை பற்றி உனக்கு ஒரு மண்ணும் தெரியாது தெரு நாயே!! சரக்கு என்று எழுதிவிட்டு அதை உப்பு புளி மிளகா என்று மாற்றி எழுதியதிலிருந்தே தெரிகிறது நீ ஒரு வெத்து வேட்டுன்னு!! ஓசிக்காரனுக்கே இத்துனை தெனாவட்டு என்றால் உழைத்து சாப்பிடுகிற எங்களுக்கு எவ்வுளவு இருக்கும்!!
போடா சோம்பேறி பயலே, எங்காவது போய் உழைத்து வையித்த கழுவு!! எப்படியும் ராஜியத்தில் உழைத்து தான் ஆகனும் அங்கேயும் டிமிக்கி கொடுக்காதே, இருப்புகோல் இருக்கு!!
//(மேசியாவின்) எதிரிகள் மண்டைய உடைச்சுக்கப் போறாங்கே.. ஏண்டா பாவிங்களே, இயேசு நாதரு செய்த நன்மைகளுக்காக அவருக்கு நன்றி சொல்லுவது கூட பாவமா..? பிதா கோவிச்சுக்குவாறா..? ஏம்ப்பா, பிதாவும் இயேசுவும் இரஸலும் ரூதர்போர்டு போலன்னு நினைச்சுட்டிங்களா..?//
உனக்கு கேலி கூத்தாடின்னு சகோ சோல் பெயர் வைத்தது மிகவும் சரியே!! இப்போ தொழுதுக்கொள்ளுகிறவரை நன்றி சொல்லும் வரைக்கும் கொண்டு வந்து விட்டீர்களோ?? அவர் தானே பிதா, பிறகு ஏன் அவர் கோவிச்சுக்குவாரு!! உன்னால் ஒன்றையே போதிக்க முடியாது என்பது தெரியும்!! ஏனென்றால் உன்னுடைய அடிப்படை விசுவாசமான திரித்துவம் ஒரு மனித போதனை!! அதை கொண்டு உன்னால் மண் கோபுரம் தான் கட்ட முடியும்!!
இயேசு கிறிஸ்துவை நாங்கள் தேவனின் குமாரனாக பார்க்கிறோம்!! அவர் எங்களுக்கு பரிந்து பேசுகிறார் என்று அவரை நம்பியிருக்கிறோம், அவருடைய சாயலில் உருவாக பிரயாசிக்கிறோம் (தேவ கிருபை)!! பிதா வேறு கிறிஸ்து வேறு என்று சொல்லுவதில் ஒரு தவறும் கிடையாது!! அவர்கள் அப்படி தான்!! உங்கள் கேடுகெட்ட மனிதன சிந்தையில் உருவான திரித்துவம் உன்னை எந்த சத்தியத்திலும் வளர விடாது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!! கிறிஸ்துவிற்கு உண்டான கனத்தையும் மரியாதையும் நன்றிகளையும், அவர் தேவனின் குமாரன் என்கிற ஸ்தானத்தில் செலுத்துவது எங்களுக்கு வேதம் கற்று தருகிறது!! நாங்கள் சொல்லுவதையே புரிந்துக்கொள்ளாமல் முன்னாலே செவுரு இருக்குன்னு மோதிக்கிட்டு திரிகிறாய்!!
மேலும் நன்மையான எந்த ஈவும் ஜோதிகளின் பிதாவிடத்திலிருந்து தான் வருகிறது!! கிறிஸ்து அதற்காக பரிந்து பேசுகிறார்!! பரிந்து பேசுபவருக்கு நன்றி சொல்லாமல் இருப்போமோ!! உங்கள் திரித்துவ கூட்டத்தார் கிறிஸ்துவை பிதா என்று சொல்லி, பிதாவின் நாமத்திற்கு தூஷனம் செய்கிறார்கள்!! பிதாவும் இயேசு கிறிஸ்துவும் வேறு, அவர்களை மண்ணான மனிதர்களுடன் ஒப்பீட்டு பேசுவது இன்னும் உனக்குள் இருக்கும் முட்டாள்த்தனமே!! இரஸ்ஸலானலும் ரூதர்ஃபோர்ட் ஆனாலும் அல்லது பரலோகத்தில் இப்பொழுது ஆலோசனை குழுவில் இருக்கும் மறைந்த பிரபல ஊழியர் ஒருவராக இருந்தாலும் சரி, இவர்கள் யாருமே பிதாவை கிட்டி சேர முடியாது!! கிறிஸ்துவினால் மாத்திரமே ஒருவன் பிதாவிடத்திற்கு வர முடியும் என்றும், ஆனால் பிதா இழுத்துக்கொண்டால் தான் ஒருவன் கிறிஸ்துவிடத்திற்கு வர முடியும். இப்படி இருக்க இருவரும் ஒருவரே என்பது தூஷனங்களிலும் மகா தூஷனம்!!
கிறிஸ்துவிற்கு நன்றி சொல்ல உன்னை ஒருவனும் தடுக்க கிடையாது!! நாங்கள் சொல்லுவது பிதா வேறு கிறிஸ்து இயேசு வேறு!! இதற்கு வேத வசனங்கள் போதும், கண்டவன் எழுதிய விளக்கம் எல்லாம் தேவையே இல்லை!!
//நாம் நம்முடைய இரட்சகரை எப்படி நடத்துகிறோமோ அப்படியே பிதாவாகிய தேவனும் நம்மை நடத்துவார்; ஏனெனில் அவரை நமக்காகத் தந்து அருளியவரே அவர் தானே..அவர் தான் இயேசு..!//
அவர் தந்தார் என்றால் என்ன அர்த்தம்!! அவரை ஏன் பிதா என்று சொல்லுகிறோம் என்பது புரிந்ததா? அவர் தந்தது குமாரனை, தன்னையே இல்லை!! தானே குமாரனாக வரவில்லை!! அவரே குமாரனாக வந்தால் அவர் மரிக்க வேண்டியதாகும், ஆனால் அவரால் மரிக்க முடியாது!! அவர் சாகமை உள்ளவரும், ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்கிறவராகவும் இருக்கிறவர்!! அவர் தான் இயேசு கிறிஸ்துவாக வந்தார் என்கிற மகா பெரிய வஞ்சகத்தில் கிறிஸ்தவ மண்டலம் பிசாசின் இந்த போதனையில் மயங்கி கிடக்குது!! வெளிச்சம் பெறுக எல்லாம் தெளிவாகும்!! நீயும் கற்றுக்கொள்வாய்!!
அவரை ஏற்றுக்கொள்ளாதோர் எத்துனை பேரோ அவர்கள் எல்லாரும் நரகத்திற்கு போவார்கள், ஏற்றுக்கொள்ளாதோர் இருக்கட்டும், அவரை கேள்விப்படாதவர்கள், அவரை கேள்விப்படாத நிலையில் இருப்போர், அனைவரும் நரகத்திற்கு போய்விடுவார்கள் என்று போதிப்பது தான் நீங்கள் சந்தித்தவர் கொடுக்கும் நற்செய்தியா!! இது துர்செய்தி!!
நாங்கள் வேதத்தில் சந்தித்த கிறிஸ்து இயேசு தேவனின் குமாரன், அவர் உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி!!
//ஆனா சர்வ வல்லவர், அண்டசராசரங்களையும் படைத்தவர் சாதாரண மனிதனாகப் பிறத்தல் கூடாதாம்...இது என்ன நியாயம்..? இது மனித போதனையா,புனித போதனையா என்பதை விரைவில் தருகிறேன்... சர்ப்பம்.. சர்ப்பம் என்று சொல்லுகிறாயே... ஆமாம்,நான் வினாவுடனிருக்கும் சர்ப்பம் தான், வனாந்தரத்தில் மோசேயினால் சர்ப்பம் உயர்த்தப்பட்டபோது மரணத்துக்கேதுவானோர் பிழைத்தனர்;நீ பிழைக்கவேண்டுமானால் நான் சொல்லுவதைக் கேள்..!//
உன்னையே நீ ஒசத்திக்காதே!!! சர்ப்பம் என்று உன்னை சொல்லுவது நீ பழைய பாம்பான பிசாசின் தோழன் என்பதற்கே!! நான் பிழைக்க எனக்கு வேதத்தில் உள்ள வார்த்தைகள் இருக்குது!! அட லூசே, மோசே உயர்த்தின சர்ப்பம் எதற்கு நிழலாக இருந்தது என்று கூட தெரியாத முட்டள் நீ!! நீ உன்னையே கிறிஸ்து என்கிறாய்!! சரி தான், உன்னை சர்ப்பம் என்று சொன்னதில் ஒரு தவறும் கிடையாது!! ஏனென்றால் நீ ஒளியான கிறிஸ்துவின் வேஷத்தை தரித்துக்கொண்டு இருக்கிறாய்!! என் நாமத்தில் அநேகர் வருவார்கள் என்று சொன்னதில் நீயும் ஒருத்தன் தான்!!
யோவான் 3:14 சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும்,15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.
யோவான் 12:32 நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.
நீ கிறிஸ்துவிரோதி என்று நீயே ஒப்புக்கொண்டதற்கு நன்றி!!
//மன்மோகன் சிங் பிரதமர் ஆனார் சரி, பிரதமர் மன்மோகன்சிங் ஆயிட்டாரா..? பிதாவாகிய தேவன் தாம் விரும்பிய இடத்தில் தங்கியிருக்கவும் யாராக வேண்டுமானாலும் மாறவும் முழுமையான உரிமையும் வல்லமையும் உள்ளவராக இருக்கிறார் என்பதையுணர்ந்து கொள்ளுங்கள்;உங்கள் கொள்கைக்குட்பட்டவராக அவரை சித்தரிக்காதிருங்கள்; இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவன் அல்ல,பிதாவாகிய தேவனே இயேசுவாக அல்லது இயேசுவில் வெளிப்பட்டார்; இப்ப வர்றியா வழிக்கு..? //
பிதற்றத்தின் உச்சத்தில் இருக்கிறது சர்ப்பம்!! எங்கே படித்துவிட்டு இந்த குப்பைகளை எழுதுகிறாயோ!! தேவன் தாம் விரும்பியது போல் தோன்றுவதற்கு அவர் ஒன்றும் ஜீம்பூம்பா தேவன் கிடையாது!! இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவன் இல்லையாம், ஆனால் பிதாவாகிய தேவன் இயேசுவாம் அல்லது இயேசுவில் வெளிப்பட்டாராம்!! உன் வழிக்கு வருவதற்கு உன் கூட்டளிகள் இருக்கிறார்கள்!! எங்களுக்கு இயேசு கிறிஸ்து எனும் ஒரே வழி தான்!!
சர்ப்பமே, வேதம் என் தேவனை குறித்து சொல்லுவதை பூத கண்ணாடி வைத்து படித்து பார்:
//மன்மோகன் சிங் பிரதமர் ஆனார் சரி, பிரதமர் மன்மோகன்சிங் ஆயிட்டாரா..? பிதாவாகிய தேவன் தாம் விரும்பிய இடத்தில் தங்கியிருக்கவும் யாராக வேண்டுமானாலும் மாறவும் முழுமையான உரிமையும் வல்லமையும் உள்ளவராக இருக்கிறார் என்பதையுணர்ந்து கொள்ளுங்கள்;உங்கள் கொள்கைக்குட்பட்டவராக அவரை சித்தரிக்காதிருங்கள்; இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவன் அல்ல,பிதாவாகிய தேவனே இயேசுவாக அல்லது இயேசுவில் வெளிப்பட்டார்; இப்ப வர்றியா வழிக்கு..? //
உங்களையெல்லாம் எதற்கு ஒருமையிலும் இன்ன பிற வார்த்தைகளையும் உபயோகித்து திட்டுவது இம்மாதிரி முட்டாள்தனத்துக்குத்தான். பிதாவானவர் யாராக வேண்டுமானாலும் மாறுவாராம். எங்கே இதை விளக்க ஒரே ஒரு வசனத்தையாகிலும் காண்பி. பிசாசே, தேவாதி தேவன் கிறிஸ்துவாக "மாறி" வந்து தான் உருவாக்கிய மனிதனால் முகத்தில் காரி உமிழப்படுவார் என்று நினைப்பதே தேவ தூஷணம். பிதாவாகிய சர்வ வல்ல தேவனை என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ.
//இன்னிக்கு இருந்து நாளைக்கு இல்லாமற் போகும் புல்லைப் போன்ற மனிதர்களான நீயும் நானும் எத்தனை வேடம் போடுறோம்...அம்மாவுக்கு பிள்ளையாம்,பிள்ளைக்கு அப்பாவாம்,மனைவிக்கு கணவனாம், எஜமானனுக்கு வேலைக்காரனாம்,இந்தியாவுக்கு குடிமகனாம்,மொழியின்படி தமிழனாம்... இன்னும் என்னன்ன டபுள் கேமெல்லாம் ஆடறீங்களோ அதெல்லாம் அவிங்கவிங்க மனசாட்சிக்கே தெரியும்;//
வேடம் நீதான் போடுகிறாய். முட்டாள்தனமான வாதங்களால் நீ உன்னை இன்னும் ஒரு லூசு என்று நிரூபிக்கிறாய். பிள்ளை, அப்பா, கணவன், வேலைக்காரன், எஜமான், குடிமகன், தமிழன் என்று எத்தனையாக இருந்தாலும் "நான்" என்பது ஒன்றுதான்டா முட்டாக் கூகை. ஒரு சமயத்தில் ஒரு இடத்தில்தான் இருக்க முடியும் வெண்ணெ. யார் லூசு என்று உன் தளத்தாரே புரிந்திருப்பார்கள். தெரியாமத்தான் கேட்கிறேன் இது கணவன் சில்சாம், இது பிள்ளை சில்சாம் என்று ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் உன்னை 'வெளி'ப்படுத்துவாயா?
டபுள் கேம் யார் ஆடுவது என்று சீக்கிரம் தெரியவரும்.
கோல்டா, நீங்க அருமை இல்லை மாறாக உங்களிடத்தில் ஒரு வெறுமை!! வேதத்தின் வெறுமை!! ஆனால் இந்த தளமோ சத்தியத்தில் செழுமை!! அதை கண்டு உங்களுக்கு போறாமை!! வேறு என்ன!! அட சர்ப்பமே, தேவன் உங்களுக்காக பொறுமையாக இருக்கிறார், ராஜியத்தில் இருப்புக்கோல் பட்டு கற்றுக்கொள்வாய்!! அது வரை நீ கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று நீயே எழுதியது உண்மை தான்!! வெள்ளை காகிதத்தில் கருப்பான (கருமை) எழுத்துக்கள் எனக்கு தெளிவாக இருக்கிறது, ஆனால் அதை வைத்துக்கொண்டு உங்கள் கூட்டம் இது நாத்தீகன் எழுதினது, இது விபச்சாரக்காரன் எழுதினது, இது ஆடு மேய்கிறவன் எழுதினது என்று வகை பிரிப்பதில் தான் உங்களுக்களுக்கு இருக்கும் ஒருமை.....ஒருமை.....ஒருமை!!!!!