kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மீண்டும் சில்சாம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
மீண்டும் சில்சாம்!!


இது சுட சுட சில்சாம் என்கிற மதிகேடன் விட்டிருக்கும் சவால்,

சில்சாம் எழுதுவது:

"நான் சாகும்போது நீ இருக்கமாட்டாய் என்பது மட்டும் நிச்சயம்..!"

இவனுக்குள் என்ன விதமான ஆவியிருக்கிறது என்பதை தளத்தில் இருக்கும் யாவரும் அறிந்துக்கொள்ளலாம்!!

இது எல்லாம் மெத்த படித்த டாக்டர் ஜோசப் டேனியல் Ph. D க்கு பார்வையில் படுமோ, படாதோ, புரியுமோ புரியாதோ!! இந்த நாகரீகம் அவரின் மெத்த படிப்புக்கு உட்பட்டது போல்!! இது சில்சாமின் பைத்தியம் முற்றி விட்டது என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ளும்படியான செய்தி!! இது தளத்தின் வாயிலாக ஒரு கொலை மிரட்டல்!! ஆனால் இதையும் வாசித்து விட்டு, கொல்வின், டாக்டர் சார், தூசி தட்டி, விடுங்கப்பா, இது எல்லாம் சகஜம் என்பார்கள்!!

 

Post InfoTOPIC: சாத்தானின் வாய் கோவைவெறியனின் கோமாளித்தனமான பதிவுகள்

1210793?AWSAccessKeyId=1XXJBWHKN0QBQS6TGPG2&Expires=1308787200&Signature=jylz58gZOP7TyiM8mwGmbueazNc%3D&1304891555

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Online
Posts: 1639
Date: 13m, 37s ago
RE: சாத்தானின் வாய் கோவைவெறியனின் கோமாளித்தனமான பதிவுகள்
 


உண்மையிலேயே இந்த தலைப்புக்கு பொருத்தமாக கோமாளித்தனமான ஒரு வசன விளக்கத்தை (மேசியாவின்) எதிரியான வாநோகொ.(VNK) எண்.1 கொடுத்திருக்கிறபடியால் அறியாமலும் தெரியாமலும் புரியாமலும் இருக்கும் நான் இதிலிருந்து அறியாமலும் தெரியாமலும் புரியாமலும் ஒரு கேள்வியைக் கேட்டுவைக்கலாமே என்று தோன்றியது; ச்சும்மா கேட்டு வைக்கிறேன், அதுக்காக ரொம்ப டென்ஷன் ஆகாதீங்கப்பா..!

இது வசனம்:

  • "நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்."(வெளி 22:13)

இது என்னைக் குறித்த விமர்சனம்:

ஆனால் சில்சாமோ, இயேசு தான் பிதா என்று நிரூபிக்கும் வீண் முய‌ற்சியினால் கிறிஸ்துவே இப்ப‌டி சொல்லியிருப்ப‌து பொய் என்று கூட‌ சொல்லிவிடுவார்!!

இது வசனத்துக்கான விளக்கம்:

இந்த‌ அல்பா, ஒமேகா, ஆதி, அந்த‌ம் முந்தின‌வ‌ர், பிந்தின‌வ‌ர் என்றால் என்ன‌வென்று தெரிந்துக்கொள்ளுங்க‌ள்!!

இயேசு கிறிஸ்து சொன்ன அந்தம், ஒமேகா எல்லாம், அவர் மாம்சத்தில் வந்து மற்ற மனிதர்கள் போலவே மரித்தார் என்பதை தான் சொல்லுகிறது, ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் என்றும் வேதமே சொல்லுகிறது,

எனது கேள்வி:

இயேசுவைப் போலவே ஜனனத்தையும் மரணத்தையும் உடைய நானும் என்னை இதுபோலவே "நான் ஆல்பா ஒமேகா.." என்று சொல்லிக்கொண்டால் நீங்க கோவிச்சுக்க மாட்டீங்கல்லே..?

அடேய் (ஓ)நாய்களா, உங்களிடம் நான் வசனத்தைப் போட்டு உங்களுக்கெல்லாம் விளக்கணுமுல்லே... போங்கடா, போங்க போய் மொதல்ல பல்லை விளக்குங்க, பெறவு வசனத்தை விளக்குவீங்க‌... வீங்கி சாக‌..!

நான் தான் மாஞ்சு மாஞ்சு சொல்றேனே, எல்லா உபதேசத்துக்கும் வசன விளக்கத்துக்கும் வியாக்கியானத்துக்கும் அடிப்படையானது ஆதாரமானது "இயேசுவானவர் தொழத்தக்க தெய்வமா, இல்லையா.." என்பதே;

அதிலிருந்து என்னால் வெளியே வரவே முடியாது; நீ வேற..நான் வேற‌... உன்னுடன் போலியான சமாதானத்தையும் நட்பையும் என் அன்பு தெய்வம் இயேசுவை மீறி வைத்துக்கொள்ளவே முடியாது; நீ எனக்கு எதிரி அல்ல, (மேசியாவின்) எதிரி... நான் சாகும்வரை உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் உன்னை தாக்குவேன்; உன் மரியாதை எனக்கு தேவையே இல்லை;

இயேசுவையே உன் ஆட்கள் ஒருமையிலேயே பேசினார்கள், கன்னத்தில் அறைந்தார்கள், தலையில் குட்டினார்கள், முகத்தில் காறி உமிழ்ந்தார்கள் என்றால் என்னையும் அதுபோல நீங்கள் எழும்பி செய்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை; என்னை இந்த உலகில் உயிரோடு வைத்திருக்கும் என் இயேசுவுக்காக இன்னும் நீசனாவேன்; நான் சாகும்போது நீ இருக்கமாட்டாய் என்பது மட்டும் நிச்சயம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

 

 



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//இது வசனத்துக்கான விளக்கம்:

இந்த‌ அல்பா, ஒமேகா, ஆதி, அந்த‌ம் முந்தின‌வ‌ர், பிந்தின‌வ‌ர் என்றால் என்ன‌வென்று தெரிந்துக்கொள்ளுங்க‌ள்!!

இயேசு கிறிஸ்து சொன்ன அந்தம், ஒமேகா எல்லாம், அவர் மாம்சத்தில் வந்து மற்ற மனிதர்கள் போலவே மரித்தார் என்பதை தான் சொல்லுகிறது, ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் என்றும் வேதமே சொல்லுகிறது,//

 

ஆதி, அந்தம் என்று கிறிஸ்துவை நாம் கூறுவது அவர் தேவனால் உருவாக்கப்பட்ட முதலும் கடைசியுமான‌ ஒரே சிருஷ்டி என்பதுதான். அதைத்தான் வேதமும் கூறுகிறது.

இதற்கு இந்தப் போக்கத்த வழிப்போக்கனின் விளக்கம். அவர் மாமிசத்தில் மரித்ததனால் வந்த பெயராம். ஏன் மாமிசத்தில் அவர் மட்டும்தான் மரித்தாரா? உண்மையில் உனக்குப் பயித்தியம்தான் போல‌...

அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் என்று வேதம் கூறுகிறது. ரொம்ப சரி.

யாரால் எழுப்பப்பட்டாராம்?

 

காந்தி, ஹிட்லர் விவகாரத்தை மறைக்க திடீரென்று அல்பா, ஒமேகா ஞாபகம் வந்துவிட்டது...

 

கில்லாடிடா நீயி...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நீ யெகோவா தேவன் வேதத்தில் உள்ள தேவன் கிடையாது என்று எழுதுகிறவன்!! உனக்கு அவர் தரும் சத்திய வசனங்கள் புரிய வாய்ப்பே இல்லை!! முதலில் உன் தேவனை அறிந்துக்கொள், ஏனென்றால் கிறிஸ்து அந்த தேவனின் வார்த்தையை தான்,

யோவான் 17:17. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

நீ எந்த இயேசுசாமியை வழிப்பட்டுக்கொண்டு இருக்கிறாய் என்பது எனக்கு தெரியாது, ஆனால் நிச்சயமாக நீ வேதத்தில் எழுதப்பட்ட இயேசு கிறிஸ்துவை அறியவில்ல!! ஏனென்றால் அவரை அறிந்தவனாக இருந்தால் அவரின் பிதாவும், எங்கள் பிதாவுமான தேவனின் வசனமே சத்தியம் என்பதை புரிந்திருப்பாய்!!

ஆகவே நீ ஒரு கிறிஸ்தவன் கிடையாது, கிறிஸ்தவத்திற்குள் கலகமூட்ட வந்திருக்கும் வேற்று மார்க்கத்தான்!! உனக்கு கிறிஸ்து யார் என்று தெரியாது, உனக்கு பிதா யார் என்று தெரியாது, அந்த பிதா தான் யேகோவா என்று தெரியாது!! நீ கிறிஸ்தவன் இல்லை, கிரிமினல்!!

ஆதி என்றாலும் அநாதி என்றாலும் ஒன்று தான் என்று பிதற்ரும் நீ வேதத்தை வாசித்ததாக எனக்கு தெரியவில்லை!! நீ மார்க்கம் தப்பி பிழைப்பை நடத்த வந்திருப்பவன் என்பது உன் எழுத்து காண்பிக்கிறது!! உனக்கு கிறிஸ்தவத்தின் அடிப்படை பன்பு இல்லை!! அடிப்படை போதனை கிடையாது!!

இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்வோர் தான் கிறிஸ்தவர்கள் என்று வேதத்தில் இல்லாத ஒரு கோட்பாட்டை சொல்லிக்கொடுத்து நீ கிறிஸ்தவத்தை குழப்பிக்கொண்டு இருக்கிறாய்!!

அடுத்தவர்களுக்கு மரண மிரட்டல் கொடுக்கும் நீ ஒரு மிருகம்!!

எங்கே போயிருக்கிறார்கள் டாக்டர் ஜோசப் டேனியல் Ph.D. என்கிற மெத்த படித்த மேதாவி!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஒருசாரார் வசனத்தை வைத்துக்கொண்டு திரித்து, துர் உபதேசம் செய்து ஜனங்களை பரலோகத்துக்கு தகுதியாக்குவதாகவும் அதற்கு தங்களை தேவனால் நியமிக்கப்பட்ட ஊழியர்களாய் பொய்யாய்க் காண்பித்துக்கொண்டும் அவரவர்களுக்கு ஒரு கஸ்டமர் பேஸ் வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள்.

இன்னொரு சாரார் அடிப்படையில் அதே துருபதேசத்தில் இருந்தாலும் தங்களை கிறிஸ்துவ சீர்திருத்தவாதிகள் போல காண்பித்துக்கொண்டு தங்களுக்கு என்று ஒரு 'விசிறி' கூட்டம் வைத்துக்கொண்டு கிறிஸ்தவ மண்டலத்தில் நற்பெயர் எடுக்கப்பார்க்கிறார்கள். இவர்களுக்கு ஒரு சில கிறிஸ்தவ சபைகள் ஏற்கும், மற்றவை ஏற்காது. சிலரை ஆதரிப்பார்கள், சிலரை எதிர்ப்பார்கள். தாங்கள் ஆதரிக்கும் சபையோ, ஊழியரோ சரி. மற்றவர்கள் தவறு என்ற கோட்பாடுடையவர்கள். 

 

இதில் இந்த சில்சாம் இரண்டாம் வகை. ஜாமக்காரன் புஷ்பராஜ் எப்படி அரைகுறை வேத அறிவை வைத்துக்கொண்டு,( திரித்துவத்தை நம்புவார், ஆனால் பெந்தெ கோஸ்த் ஆகாது.சி எஸ் ஐ சபைகளில் ஊழல் நடப்பதை ஒத்துக்கொள்வார் ஆனாலும் அவர்களுக்கு ஒத்தும் ஊதுவார்) ஒரு விசிறி க்கூட்டம் வைத்து காலத்தை ஓட்டுகிறாரோ அதுபோலத்தான் இவனும். இவர்களுடைய நோக்கம் பணமல்ல. தினவு! தன்னை ஒரு வித்தியாசமானவனாகக் காண்பித்துக்கொண்டு கிறிஸ்தவத்தில் ஒரு புரட்சியை உருவாக்குவதாக ஒரு மாயையை தோற்றுவித்து 'நல்ல பெயர்' எடுப்பதுதான் நோக்கம். 

சாது அய்யா ஆகாது, அகஸ்டின் ஜெபகுமார் ஆகும். சபை நடத்தி பிழைப்பதை ,நாங்கள் அப்படியல்ல' எனும் இவர்கள் சார்ந்திருப்பதோ ஏதோ ஒரு சபையைத்தான், அமைப்பைத்தான்.

 

வெட்கக் கேடு...

 

பிதாவாகிய தேவனுடைய மகிமையை அறியாமல் அவரால் உருவாக்கப்பட்டு அவருடைய ஒரே பேரான குமாரனான, உலகத்தில் அனுப்பப்பட்ட பிரதான தூதனாகிய (ஒருவரால் அனுப்பப்பட்டாலே அவர் தூதன்தான்) 'மேசியா' என்று எபிரெயத்திலும், 'கிறிஸ்து' என்று கிரேக்கத்திலும் அழைக்கப்படும் இயேசுகிறிஸ்துவை அனுப்பிய பிதாவுக்கு இணையாக இவரைத் தொழுதுகொண்டும், இவரையே அவர் என்று கிறிஸ்துவை சர்வவல்லராகக் காண்பித்துக்கொண்டும் (அது ஒரு மிஸ்ட்ரி, மனித மனங்களுக்குப் புரியாதாம்) போதாததற்கு ஆவியாயிருக்கிற இன்னொரு தேவனையும் கற்பனை செய்துகொண்டு குழம்பிக்கொண்டிருக்கிற கிறிஸ்தவம் தாங்கள்தான் கிறிஸ்துவுக்கு, அவர் போதனைகளுக்கு எதிரானவர்கள் என்பது தெரியாமல் வஞ்சிக்கப்பட்ட்குக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

 

யூதா 1:10 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.

 

வெளி 13:6 அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையம், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது.

 

வெளி 17:3 ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன்.

 

வெளி 17:5 மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.

 

வெளி 18:21 அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகாநகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும்.

இந்தத் துருபதேசங்கள் காணப்படாமல் போகும் என்பது நற்செய்தி!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கள்ள போதகன்:
//தமிழ் வேதாகமத்தைப் பொருத்தவரையிலும் மேற்கண்ட வசனம் மாத்திரமே தொழுகை சம்பந்தமாக கூறுகிறது;அதுவும் ஆங்கிலத்தில் வேறு  பொருளில் வருகிறது; அதுவும் குமாரனாகிய இயேசுவுக்கு சாதகமாகவே இருக்கிறது; ஏனெனில் குமாரனாகிய இயேசு தம்முடைய மகிமையை ஏற்றுக்கொள்ளுவதற்கு முன்னரே எண்ணற்றோர் அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணினார்கள்;அவர்களுடைய தேவைகளையெல்லாம் அவர் நிறைவேற்றினார்;அவர்மூலம் நன்மையைப் பெற்ற அனைவருமே அவர் நிமித்தம் பிதாவை மகிமைப்படுத்தினார்கள்;இயேசுவானவரை விழுந்து பணிந்துகொண்டார்கள்;அவர்களைத் தடுக்கவில்லை;ஆனால் பத்மு தீவில் பரி.யோவான் சந்தித்த தூதன் தன்னை வணங்காதபடி யோவானைத் தடுக்கிறான்.//

ஒரு வசனத்தை பாதியில் சொல்லி குழப்புவது இவர்களுக்கு கைவந்த கலை!!

எரேமியா  29:11. நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. 12. அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.

இதை சொல்லும் கர்த்தர் யெகோவா தேவன்!! இவரின் கணுடுபிடிப்பான அர்த்தம் கிடையாது!! குமாரனாகிய கிறிஸ்து இயேசு என்பது புதிய ஏற்பாட்டில் ஏற்பட்ட பெயர்!! எண்ணற்றோர் யெகோவா தேவனை நோக்கி விண்னப்பம் பண்ணினார்கள் என்பது நீங்கள் பரலோகத்திலிருந்து இறங்கி வந்த மொழுப்பெயர்ப்பு என்று புலம்பிக்கொண்டிருக்கும் தமிழ் வேதாகமத்தில் வேண்டுமென்றால் இருக்காது, ஆனால் தேவன் தந்த பாஷையில் யெகோவா தேவன் என்று தான் இருக்கிறது!!

இவருக்கு தமிழ் வேதாகமத்தில் மேற்கண்ட வசனம் ஒன்று தான் தொழுகையை குறித்து சொல்லுதாம், அப்படி என்றால் இயேசுவை தொழுதுக்கொள்ளுவோர் தான் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் இவருக்கு என் கர்த்தரும் உலக இரட்சகருமான கிறிஸ்து இயேசு சொன்னது வாசித்ததே கிடையாது போல்,

யோவான் 4:21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

நீங்கள் தொழுதுக்கொள்ளும்படியாக சொல்லும் கிறிஸ்து இயேசுவே, பிதாவை தானே தொழுதுக்கொள்ள சொல்லுகிறார், உங்கள் கூட்டத்தின் பேச்சை எங்களால் கேட்க முடியாது, ஆனால் எனக்கு போதகராக இருக்கும் கிறிஸ்து இயேசு சொன்னதை நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன்!!

முதலில் தேவன் யார் என்றும் கிறிஸ்து யார் என்றும் தெரிந்துக்கொண்டு பிறகு எழுதலாமே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கள்ள போதகன்:
//இப்படிப்பட்ட விகாரமான கொள்கையுள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டு மகா தேவனாகிய இயேசுவை விற்றுப்போடுவதற்கு துணிந்ததைக் காட்டிலும் அவர்கள் சொல்லுவது போல விவாதத்திலிருந்து ஓடிப்போயிருக்கலாம் அல்லது விவாதத்துக்குள் நுழைந்திருக்கவேண்டாம்.//

இவர்களுக்கு வசனமே விகாரமாக தான் தெரியும் போல்!!

1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

1 Timothy 2: 4 who would have all men to be saved, and come to the knowledge of the truth.  (American Standard Version (ASV))

1 Timothy 2:4 who wants all people to be saved and to come to a knowledge of the truth. (Common English Bible (CEB))

1 Timothy 2:4 who desires that all men should be saved and come to [the] knowledge of [the] truth. (Darby Translation (DARBY))

1 Timothy 2:4 He wants not only us but everyone saved, you know, everyone to get to know the truth we've learned: (The Message (MSG))

1 Timothy 2:4 that will that all men be made safe, and that they come to the knowing of truth. (Wycliffe Bible (WYC))

எல்லா மனிதர்களையும் இரட்சித்தப்பிறகு அவர்களுக்கு நாம் அறிந்திருக்கும் இந்த சத்தியத்தை தேவன் தருவார் என்கிறார் அபோஸ்தலர்!! இதை நாங்கள் சொல்லும் போது, கள்ள போதகர் இதை விகாரமான கொள்கை என்று நம்மை குறித்து சொல்லுகிறார்!! இயேசு கிறிஸ்துவை முழுசாக பெயர் கூட சொல்ல முடியாமல் இருக்கும் இவர், இயேசு என்கிற நாமத்தில் ஏதோ ஒரு புதிய மார்க்கத்தை துவக்க விரும்புகிறார் போல்!!

இயேசு கிறிஸ்து வருவதற்கு முன், அவர் வந்த பின்னும் கோடா கோடி ஜனங்கள் அவரை கேட்காமல், அவரின் வேதத்தை வாசிக்காமல், அதற்கான சூழ்நிலைக்கூட கிடைக்காமல், அல்லது அதை கேட்டும் கெட்டு போனவர்கள், இன்னும் குருடர்கள், செவிடர்கள், மனநோயாளிகள் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது!! இவர்கள் யாருமே கிறிஸ்து இயேசுவை அறியாத உலகத்தார் தான், இவர்களின் கதி என்னவென்று கேட்டால், அதற்கு இதுவரையில் ஒரு தெளிவான பதிலை சொல்ல முடியவில்லை, ஏனென்றால் இவர்களின் கோட்பாட்டின் படி கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யாவரும் "நரகம்" என்கிற ஒரு இடத்திற்கு மாத்திரமே போவார்கள்!! தேவன் சொல்லுகிறார், நான் யாவரையும் (எல்லா மனிதர்களையும்) இரட்சித்து அவர்களுக்கு சத்தியத்தை அறிகிற அறிவை கொடுப்பேன் என்று, ஆனால் கள்ள போதக கூட்டம் சொல்லுகிறது, இது நடக்காது என்று!!

யார் கிறிஸ்துவை விற்று வியாபாரம் செய்கிறார்கள், நாங்களா அல்லது கிறிஸ்துவின் பெயரில் காணிக்கையினாலும், தசமபாகங்களினாலும் தின்னு கொழுத்து இருக்கும் திரித்துவ போதகர்களா!!??

ஓசியா 13:14. அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாயிருக்கும்.

விடுதலை, இரட்சிப்பு, மீட்பு எல்லாமே மரணத்திலிருந்து தான் என்பதைக்கூட புரியாத கள்ள போதக கூட்டம் இன்று வேதத்தை கைகளில் வைத்துக்கொண்டு கிறிஸ்து இயேசு என்று கூட சொல்லாமல், இயேசு என்கிற நாமத்தில் வியாபாரம் செய்து கொண்டிருப்பது பகிரங்கமாக தெரிகிறது!!

இப்ப சத்தியம் தெரிந்தவர்கள் அதில் நடக்க பிரயாசித்து விழுந்து விழுந்து எழுந்து அவரின் கிருபையில் கிறிஸ்துவின் சாயலை தரித்துக்கொள்ள பிரயாசிக்கிறார்கள், அது மிகவும் ஒரு சிறிய கூட்டமாக தான் இருக்க முடியும்!! மற்றபடி கிறிஸ்தவ மண்டலம் எப்படி எல்லாம் போதனைகளில் பிரிந்திருக்கிறது என்பதை தான் பார்க்க முடியுதே!! அப்படி என்றால் இவர்கள் அனைவரும் சத்தியத்தில் தான் இருக்கிறார்களா!!??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

 

1210793?AWSAccessKeyId=1XXJBWHKN0QBQS6TGPG2&Expires=1309996800&Signature=Xj6tTL0ykAAYYZm9U35UA6Wdw0g%3D&1304891555

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Offline
Posts: 1706
Date: 7h, 23m ago
பகிரங்க மன்னிப்புக் கோரல்
 


golda wrote:
தனிப்பட்ட முறையில் தவறாக குற்றம் சாட்டியதற்குத்தானே சகோ கொல்வின் மன்னிப்பு கேட்டார். மற்றபடி அவர் உங்கள் நண்பர்தான். அவர்களுக்கு (கொள்கைகளுக்கு) எதிரிதான்.

கோல்வின் (மேசியாவின்) எதிரிகளை தனிப்பட்ட முறையில் தவறாகக் குற்றஞ்சாட்டி விட்டார் என்பது சரியல்ல; அது உண்மையே, அதற்கு நான் விளக்கமும் கொடுத்திருக்கிறேன்; அவர்கள் கூடுவதும் அந்த கூடுகையில் அவர் பேசுவதும் இல்லையென்று மறுக்கவில்லையே; அப்படி கூடும் கூடுகைக்கு சபை என்று பெயரில்லாமல் வேறென்ன? அங்கு செலவினங்களை அனைவரும் பகிர்ந்து கொள்ளுகிறார்களாம்; காரணம் யாரும் யாரையும் நம்பவில்லை என்பதே.

இதற்கு ஆதாரமாக  ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஏழைப் பெண் இவர்களுடைய வருடாந்தர கன்வென்ஷன் செலவுக்காக தனது ஒரு மாத சம்பளத்தையே கொடுத்ததையும் குறிப்பிட்டுள்ளேன்.மேலும் வெளிநாட்டு தண்ணீரும் இவர்கள் கூட்டத்தில் பெருக்கெடுப்பதையும் கூறியிருக்கிறேன்; இவையெல்லாவற்றையும் யூகத்தின் அடிப்படையில் கோல்வின் குறிப்பிட்டார்.

ஆனால் நான் எனது பாஸ்டரை நம்புகிறேன்; எனவே சபையின் செலவுகளுக்காக எனது பாஸ்டருக்கு நான் காணிக்கை கொடுக்கிறேன்; அவர் உண்மையாக செலவு செய்து அதற்கு கணக்கும் காட்டுகிறார்; நான் கொடுத்ததைவிட அதிகமாக ஒரு வருடத்தில் சபை எனக்கு செலவுசெய்கிறது; இங்கே பகிர்தலும் ஐக்கியமும் இருக்கிறது;அங்கே அது இல்லை; அதைவிட மோசமாக வேதஆராய்ச்சிக்காக வருவோரை மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனும் மோசடியில் தள்ளுகிறார்கள்.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக நான் சபை நடத்துவதாகக் கூறி என்னைக் கீழ்த்தரமாக தூஷித்த குற்றச்சாட்டு அப்படியே இருக்கிறது; அதை நிரூபிக்கச் சொல்லி நான் விடுத்த சவாலும் அப்படியே இருக்கிறது; கோல்வினுக்கு எனது நட்பைவிட அவர்களுடைய நல்லெண்ணமும் தன்னைக் குறித்த நன்மதிப்புமே முக்கியமாக இருந்ததால் அவர்களிடம் தடாலடியாகச் சென்று கவிழ்ந்தார்; அதன் பின்னணியிலுள்ள இரகசியம் என்னவென்பது எனக்கும் என் ஆண்டவருக்கும் மட்டுமே தெரியும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

 

வந்து பார்க்க வேண்டியது தானே நாங்கள் கூடுவதை!! பணம் என்பதற்கு மாத்திரமே கூடுவது தானே உங்கள் கூட்டம்!! நாங்கள் ஆராதிக்க மாத்திரமே கூடுவோம், தெரியுமா!! காசு பணம் என்று இந்த பூமிக்குறிய காரியங்களை நாங்கள் ஆராதிக்கும் இடத்தில் எந்த பேச்சையும் கொண்டு வருவது கிடையாது, தெரியுமா!! தெரியாத விஷயங்களை இப்படி எழுத வேண்டாம்!!

இந்த ஏழை பெண்னை குறித்து மட்டுமே பல முறை எழுதியாச்சு!! எனக்கு தெரிந்த பலர் வட்டிக்கு வாங்கி தசமபாகம் கொடுக்கிறார்கள்!! அந்த அளவிற்கு உங்கள் சபைகளில் கொள்ளை கும்பல் பெறுகியிருக்கிறது!! இவர் எந்த சபையில் போய் யாரை பார்த்தாரோ!! இவருக்கு தான் நாம் யெகோவா சாட்சியா, வேத மாணவரா என்கிற வித்தியாசம் கூட இல்லாமல் இருக்கிறது, அப்படி என்றாள் இவர் யாரை குறித்து, எந்த சபையில் இப்படி நடக்கிறது என்பது கூட தெரியாமல் எழுதுகிறார்!! எங்கள் ஊரில் கலெக்ஷனில் சரியாக பங்கு கொடுக்கவில்லை என்று பாஸ்டர் கூட்டனிக்கு விரோதமாக தனியாக ஒரு கூட்டம் நடத்தி கலெக்ஷன் பார்த்த போதகரையும் தெரியும் எனக்கு!! ஆனால் இதை எல்லாம் கிளறி என்ன பிரயோஜனம், அவர்கள் அப்படி தான்!! உங்கள் கூடத்தார் தான் இங்கே இருக்கிறார்களே, அவர்கள் மூலமாக வேவு பார்த்தாவது எழுத வேண்டியது தானே!!

மல்டி லெவல் மார்க்கேட்டிங் என்பது சோல் சொல்யூஷன் அவர்கள் தன் வருமானத்திற்கு செய்யும் வேலை!! வேலைக்கு போகாதவர்கள் இதை குறித்து பேசாமலும் எழுதாமலும் இருப்பது நல்லது!! நாங்கள் எந்த ஒரு மனிதனால் போதகர் என்று நியமிக்கும் இன்னோரு மனித போதகரை நம்புவது கிடையாது!! காணிக்கை தசமபாகம் என்கிற பெயரில் கொள்ளையில் ஈடுப்படுவோர் இதை எழுதாமல் இருப்பது நல்லது!!

கொல்வினை குறித்தும் அவர் பகிரங்கமாக கோரிய மன்னிப்பை இந்த அளவிற்கு விகாரப்படுத்துகிறார்களே!! இவர்கள் என்ன ஜாதி, மனுஷ ஜாதியா அல்லது மிருக ஜாதியா!! இப்படி தெளிவாக எழுதுவது நல்லது, இல்லாட்டி அடுத்த பதிவில் என்னை ஜாதி பெயரில் கொச்சைப்படுத்துகிறார்கள் எதிரிகள் என்று தன் பதிவில் போடுவார் ஒரு நீதிமான்!!

கொல்வின் மன்னிப்பு கேட்டது அவரின் பன்பை காண்பிக்கிறது, அதை வழக்கம் போல் கொச்சை படுத்தி எழுதுவது இவரின் பன்பை காட்டுகிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இவனை ஒரு பொருட்டென்று எண்ண வேண்டாம் சகோதரரே, அவன் தன் தலையிலேயே மண்ணைப்போட்டுக்கொண்டிருக்கிறான். இவன் ஆதரிக்கும் திரித்துவப் பிசாசுகளே இவனைப் பார்த்துக்கொள்ளும். தான் பதிந்தவற்றை சகிக்காமல் நீக்கிவிட்டு ஓடிப்போனவன் தானே. எப்படியோ நமது தளத்தை அதிகம்பேர் பார்க்கச் செய்து ஒரு உருப்படியான ஊழியம் செய்திருக்கிறான்.
எப்படி சத்தியத்துக்கும் இவனுக்கும் சம்பந்தம் இல்லையோ அதேபோல்தான் எல்லா விஷயத்திலும்.

எந்த மேடையில் என்னபாட்டுப்பாடி சம்பாதிக்கிறானோ?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//பார்ப்போம்,ஒரு கை...என் ஜீவன் பிழைக்குமானால் இந்த நாய்களை சங்கரிக்கும்வரை ஓயமாட்டேன்..!

"நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்."(ச‌ங்கீதம்.22:16) 

உன்கிட்ட சத்தியம் இருந்தா அதை மட்டும் நயமாக சொல்லிட்டு போ...தமிழ் பண்பாட்டுக்கே ஊறுவிளைத்து ஊறுகாய் போடுபவனைப் போல நடந்துகொண்டு உன் தாய்க்கு அவமானத்தைத் தேடி தராதே என்று அன்புடன் எச்சரிக்கிறேன்;என்னை எழுதினால் பொறுத்துக்கொள்ளுவேன்;என் நண்பர்களை இனியும் கேவலமாகவோ ஒருமையிலோ எழுதினால் நான் மேலே எழுதிய சாபங்கள் மாத்திரமல்ல,உபாகமம்.28:15 த் தொடர்ந்து வரும் அத்தனை சாபங்களும் உன்மேல் வ்ந்து உனக்கு பலிக்கும் என்று (மேசியாவின்) எதிரிகளை எச்சரிக்கிறேன்.//

சாபம் கொடுக்கும் மொகரையப்பார்ரா? நீ ஒரு கூவம் பார்ட்டின்னு தெரியும். அது உன் தளத்தாருக்கும் இப்போது தெரிந்திருக்கும். ஏன் இனி மேல் எழுதினால்தான் சாபம் கொடுப்பாயா? சபிக்கிற உன்னை தேவன் ஆசீர்வதிக்கட்டும். சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள் என்றுதான் மேசியா சொல்லியிருக்கிறார். நல்லா இருப்ப நீ. இப்படியே மெயின்டென் பண்ணு. உபாகமமெல்லாம் கூட வாசிப்பியா? உன்னை எழுதினால் நீ பொறுத்துக்கொள்ளும் மஹான் நீன்னு எல்லாருக்கும் தெரியும்லே. மல்டி லெவல் மோசடியாளன் என்று மீண்டும் மீண்டும் சொல்வதற்கு வசம்மா ஒரு நாள் வாங்க்கிக்கொள்வாய். உன் போல திருடி, பிச்சையெடுக்கும் தொழிலைவிடவா? கேட்டா பிரேம் போடுறேன்னு ஃபிலிம் காட்டுறே. 

ஆனா ஒண்ணுலே... உன்னையும் ஒரு பொருட்டா நெனச்சி ஒரு கும்பல் உன்கூட கூத்தடிக்குதே. பாராட்டவேண்டிய விஷயம். 

வேசி சபைக்கள்ளனுக்கு சாபம் ஒரு கேடாம்... 

தமிழ்ப்பண்பாடு பற்றியெல்லாம் உன்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுமளவு நாங்கள் தரம் குன்றிப்போய்விடவில்லை. உன்னை நாய்க்கூட்டம் சூழ்ந்திருப்பது தெரியும், யார் குத்தினார்கள்? ஜாக்கிரதையாக இரு. உன் அன்பு எச்சரிப்பு அபாரம். நீ நீண்ட நாள் வாழனும், நீயும் உன் வேசி சபை மார்க்கமும் குழம்பும் அத்தியாயம் இன்னும் சுவாரசியமாகும். உன் ஜீவன் பிழைக்கும், பயப்படாதே. இன்னும் நெறய்யா நீ அனுபவிக்க வேண்டியுள்ளது...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மாட்னடீ மாப்ள இந்தப் பதிவுக்குத்தான் காத்திருந்தேன். நம் இந்து முன்னனி நண்பர்கள் உன் வீடுதேடி வருவார்கள். ரெடியா இரு.... 

//சில வெள்ளை எலிகள் திருச்செந்தூரில் வந்து சிவப்புப் பட்டுடுத்திய மிருகப் பெருமானை தரிசித்து திருச்செந்தூர் கோவிலைக் குறித்து சிலிர்ந்துக்கொண்டதை இன்று தொலைக்காட்சியில் பார்த்தேன்; சுனாமியையே தடுத்து நிறுத்திய வல்லமைமிக்க தெய்வமாம் அது;//

மிருகப் பெருமானா? வேக வேகமா எடிட் செய்துவிட்டு ஓடிவிடாதே.... விஷயம் ரொம்ப மேலிடத்துக்குப் போயிருச்சு... 

பாவன்டா நீயி...

 


20332_102870413073682_100000521721601_75738_442772_a.jpg

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Online
Posts: 1786
Date: 3h, 38m ago
 
 Printer Friendly

golda wrote:

//பார்வோனின் முகத்தை இனி காண மாட்டேன் என மோசே கர்ஜித்தது என் நினைவுக்கு அப்போது வந்தது//

பாச்சானுங்களை பார்வோன் ரேஞ்சுக்கு உயர்த்துறீங்களே!!!


 எதிரியைக் குறைத்து மதிப்பிடுவதும் தோல்விக்கான வலுவான காரணங்களில் ஒன்றாகும்;தோழிகோல்டா அவர்கள் முற்போக்குவாதி என்பதால் ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன்; நான் மாணவனாக இருந்தபோது பார்த்த நாயகன் திரைப்படத்திலிருந்து...

பெரிய பெரிய எதிரிகளையெல்லாம் சமாளித்து பந்தாடிய நாயகன் - சட்டப் போராட்டத்திலிருந்தும் கூட தப்பித்த வேலுநாயக்கர் மனநிலை பாதிக்கப்பட்டவன் போலிருக்கும் ஒரு சாதாரண மனிதன் கையால் சுடப்பட்டு இறந்துபோவார்; அதுபோலவே மாற்றான் வலியறிந்து மோதுவதும் பஞ்ச தந்திரங்களையும் அறிந்திருப்பதும் எதிரி வரும் வேகத்தைக் க‌ணித்து தற்காத்துக் கொள்ளுவதும் தமிழர் பண்பாடாகும்.

சில வெள்ளை எலிகள் திருச்செந்தூரில் வந்து சிவப்புப் பட்டுடுத்திய மிருகப் பெருமானை தரிசித்துதிருச்செந்தூர் கோவிலைக் குறித்து சிலிர்ந்துக்கொண்டதை இன்று தொலைக்காட்சியில் பார்த்தேன்; சுனாமியையே தடுத்து நிறுத்திய வல்லமைமிக்க தெய்வமாம் அது; அதுபோல எதைவேண்டுமானாலும் நம்பி ஏற்றுக்கொள்வது மேற்கத்திய நாடுகளுக்கு மாத்திரமே பொருந்தும் என்பதையும் தமிழர்களை அவ்வளவு எளிதில் யாரும் வளைத்துவிடமுடியாது என்பதையும் (மேசியாவின்) எதிரிகளுக்குஉணர்த்தியாகவேண்டும்.

மேற்கத்திய நாடுகளிலிருந்து சிதறி வந்து வீழ்ந்ததே இந்த நூதனமான போதனைகள்;அவர்களின் பிதாமகன் இரஸல் மாத்திரமே;மெய்யாகவே அந்த ஆள் பெரிய சாதனையாளர் தான்; இல்லாவிட்டால் விமானப் படை அதிகாரிகளையே வளைத்துபோடுவாரா..? ஆம் இன்றைக்கும் இயேசுவானவரை தெய்வமாகத் தொழுது சேவிப்பதை முட்டாளதன்மாகவும் வெறும் சடங்காகவும் கருதும்அறிவுஜீவிகளுக்கு யெகோவா சாட்சிகள் சமுதாயமே கலங்கரை விளக்காக விளங்குகிறது;யெகோவா சாட்சிகளின் போதனைக்கு ஆதாரமாக விளங்குவது இரசல் போதித்தவையும் அவருக்கு பின்னணியிலிருப்பது ஏரியஸ் என்பாரின் போதனைகளுமே என்பது மொத்த சாராம்சமாகும்;இவர்கள் உலகளாவிய அமைப்பினராவர்;இவர்களெல்லாம் வெறும் பாச்சாக்களும் அல்ல,சிறுமந்தையும் அல்ல என்பதை தோழி கோல்டா அவர்கள் அறிந்திருக்கவேண்டும்.



__________________

"And the 
God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஆமா, இவனுக்கு மாத்திரம் போதனைகள் எல்லாம் இவன் தெரு ஓர பாட்டி சொல்லியதாம்!! இவனே மார்க்கம் தப்பி வந்த ஓநாய்!! இவனுக்குள் இருப்பதும் இன்னும் இவனை செய்லப்படுத்திக்கொண்டு இருப்பதும் இவன் வழிப்பட்டு வந்த விக்கிரகங்களே!! இவன் சபிக்கும் முறையை பார்த்தாலே தெரியுது, இவனுக்குள் எந்த விதமான ஆவி செயல்ப்படுகிறது என்று!!

அப்புறம் இவனுக்கு அடிக்கடி கணவில் வந்து ரஸ்ஸல் ரொம்ப தொந்தரவு செய்கிறார் போல்!! பாவம் ரஸ்ஸலோஃபோபியாவில் அவதிப்பட்டு பினாத்திக்கொண்டு இருக்கிறான்!! ரஸ்ஸல் மரித்த பிறகு தான் யெகோவா சாட்சிகள் என்கிற ஒரு அமைப்பே உறுவானதற்கு சரித்தரம் இருக்கிறது!! எங்கள் விசுவாசத்தை படிக்கிற எந்த ஒரு யெகோவா சாட்சிக்காரரும் எங்களோடு ஐக்கியம் கொள்ள முடியாது!! நீ தான் உன் உண்மையை மறைத்துக்கொண்டு போகும் இடத்திற்கெல்லாம் ஒவ்வொரு அடையாளத்துடன் போவாய் என்று நினைக்கிறேன், வேஷதாரி அதிலும் கபட வேஷதாரி!!

நீ நிர்வகிக்கும் தளத்தில் நீ ஒருவன் மாத்திரமே விஷ ஜந்துவாக இருக்கிறாய்!! நீ ஒருத்தன் தான் ஊரையே கெடுத்துக்கொண்டு இருக்கிறாய்!! எங்களை எதிர்ப்பது என்னமோ நீ தேவ வைராக்கியம் கொண்டு இருப்பதாக இனை போதகர் பீட்டர் (அதான் வசனம் தேரியாமலே தன்னை போதகன் என்கிறாரே) நினைக்கிறார், ஆனால் உண்மை அது இல்லை!! உனக்கு எல்லாவற்றிலும் "தான்" என்கிற போதை தலைக்கேறி கிடக்குது!! இந்த "தான்" தான் இவனை பாடாகப்படுத்த போகிறது!! இவனுடைய 75% பதிவுகள் எங்களை யெகோவா சாட்சிகள் என்று நிரூபிப்பதிலும், மீதி 25% என்னையோ, சோல் சகோதரரையோ சபிப்பதில் போய் இருக்கிறது!! கேட்டா இவர் கிறிஸ்தவத்தை தாங்கும் ஊழியக்காரனாம்!! உனக்கு வேத அறிவும் இல்லை, வரலாற்று ஞானமும் இல்லை, ஏனென்றால் உனக்கு தேவனுக்கு பயப்புடும் பயம் இல்லை!! நீ தொழ வேண்டிய தேவனை விட்டு விட்டு ஒரு புதிய மார்க்கத்தை தொடங்கியிருக்கிறாய்!! செய், இன்னும் எத்துனை காலம்!! இதோ வருகிறார் உன்னை விசாரிக்கிறவர்!! உன்னை போல் நாங்கள் உன்னை சபிக்க மாட்டோம், ஏனென்றால் என் தேவன் உன்னையும் இரட்சிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார்!! நீயும் கற்றுக்கொள்வாய்!!

உனக்கு பல முறை சொல்லியாகிவிட்டது, எங்களுக்கு எந்த குழுவுடனும் தொடர்பு கிடையாது என்று!! திரும்ப திரும்ப எழுதுகிறாய் என்றால் உனக்கு ஒன்னு அமிநிஷியாவாக இருக்கும் அல்லது மறை சற்று கழண்டு இருக்கும்!! உனக்கு இன்னும் நேரம் இருக்கிறது, உன் தளத்தில் நீ போதிப்பதை மாத்திரம் எழுது, அதை விட்டு விட்டு வீணாக குப்பையாக இருக்காதே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மிஷனரிப்பணிக்கு வந்தவர்களை வெள்ளை எலி சொன்னாலும் சொல்லுவாய். ஒன்றும் கவலைப்படாதே. நாளையே கோவை இந்து முன்னனியைச் சேர்ந்தவர்களிடமிருந்து உனக்கு 'செய்தி'வரும். அவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்று யோசித்துக்க்கொள். முருகப்பெருமானுக்குத்தான் மிருகப்பெருமான் என்று தவறாக பதித்துவிட்டேன் என்று சப்பைகட்டுவாய் என்றும் தெரியும். யார் விபச்சாரி என்பதும் உனக்கு கூடிய விரைவில் தெரியும். 

எனக்கோ உனக்கோ மரணம் நிச்சயமே. அது யாருடைய கையிலும் இல்லை. தேவன் கையில் உள்ளது. நீ எல்லாவற்றிலும் சுகமாய் வாழ்ந்து இரு. நாளை உன்னிடம் இந்து முன்னனியினர் விசாரிப்பார்கள்.... என்னதான் சொல்லி சமாளிக்கப்போகிறாய் என்று ஆவலாக இருக்கிறது.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//மரியாளுக்கும் காபிரியேல் தூதனுக்கும் ஏதாவது கனெக்ஷன் இருந்திருக்குமோ என்று (மேசியாவின்) எதிரிகள் யோசிக்கமாட்டார்களா? வெறும் வாயை மென்றவர்களுக்கு அவலைப் பரிசாகக் கொடுப்பது போல இருக்கிறதே, உங்களுடைய கருத்து..!//

இதைத்தான் கூவம் என்றேன். நீ என்னதான் அடக்கிவைத்து வேஷம் போட்டாலும் உன் கூவ நாற்றம் உன்னை காட்டிக்கொடுத்துவிடுகிறது. "அவர்கள் யோசிக்கமாட்டார்களா?" என்பது பக்கத்து இலைக்கு பாயாசம் கதை என்று தளத்துக்கு வரும் நபர்கள் அறிவார்கள்.  உன் தலையில் நீயே மண்ணை வாரிப்போட்டுக்கொண்டிருக்கிறாய் என்று உணருவாய்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//இதுவரை எனது எந்தவொரு எழுத்தையோ சொற்றொடர்களையோ வரிகளையோ நீக்கியதோ திருத்தியதோ இல்லை, பேடித்தனமாக என்மீது சீறி (மேசியாவின்) எதிரிகள் வலுக்கட்டாயமாக நீக்கவைத்த வரிகளைத் தவிர;//

பொய்! முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்க்கிறான். எங்கள் தளத்தில் பதித்த அத்தனை பதிவுகளையும் முழுவதுமாக நீக்கிவிட்டு ஓடிப்போன  ஓடுகாலி. சீறுகிறவன் பேடியா பயந்து நீக்கிவிட்ட நீ பேடியா என்பதை அனைவரும் அறிவார்கள். எங்கே எங்கள் தளத்தில் நீ பதித்த அபத்த, மூட, அருவருப்பான பதிவுகள் உனக்கே பொறுக்காமல் நீயே நீக்கவில்லை என்று சத்தியம் செய் பார்க்கலாம்.

பெண்கள் பேரில் பதித்து பொட்டையென்று நீதான் நிரூபித்திருக்கிறாய். 

உனக்கு நேரம் சரியில்லை....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

 
 TOPIC: யெகோவா சாட்சிகளுடன் ஒரு நேரடி சந்திப்பு..!

20332_102870413073682_100000521721601_75738_442772_a.jpg

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Offline
Posts: 1860
Date: 6h, 38m ago
RE: யெகோவா சாட்சிகளுடன் ஒரு நேரடி சந்திப்பு..!
 


ஆமோஸ் அவர்களின் யூட்யூப் தளத்தில் பதித்த பின்னூட்டம்...

திரு.ஆமோஸ் அவர்களே,

உங்கள் ஆட்கள் ஓயாமல் கிறித்தவ ஊழியர்களை காணிக்கை வாங்கி பிழைக்கிறார்கள் என்று சாடுகிறார்களே, நீங்கள் அவர்களுடைய போதனைகளையே உல்டா பண்ணி பேசி மோனோ ரெக்கார்டிங் பண்ணி சிடி போட்டு விற்று கொள்ளை லாபம் பார்க்கிறீர்களே..இது நியாயமா..?

மேலும் கத்தோலிக்கர்களைப் போலவே உங்கள் சகோதரிகளும் முக்காடு போட்டிருக்கிறார்களே..? அப்படியானால் நீங்கள் வேசி சபையின் வழக்கங்களை இன்னும் கைக்கொள்ளுவதாகத் தானே அர்த்தம்..?

வெளியேறினால் முழுவதுமாக வெளியேறி முகமதுவைப் போல கிறிஸ்தவத்தின் எந்த சாயலும் இல்லாமல் தனி வேதத்தை எழுதி பிழைக்கவேண்டும்;அதுவே நல்ல வீரனுக்கு அழகு..!

உன்னைப் போன்ற வேசியைவிட அந்த வேசியே வாசி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)


நம்மிடம் ஃபிலிம் காட்ட இனி ஒன்றும் இல்லாததால், ஒன்றும் பேசாத ஆமோஸிடம் படம் எடுக்குது சர்ப்பம்!! ஏன் உம் சகோதரிகள் முக்காடு போடுவதில்லையோ!! முக்காடு போடுவது என்ன அவிக சபையின் காப்பிரைட்டா!!?? முக்காடு போடுவது, முக்காடு போடாமல் இருப்பது, வெள்ளை ஜிப்பா போடுவது, போடாமல் இருப்பது தான் புதிய மார்க்கத்தானின் சிந்தனையாக‌ இருக்கிறது!! அப்படி என்றால் நீயே கத்தோலிக்க சபையை வேசி சபையென்று ஒப்புக்கொண்டாயே!! பரவாயில்லையே, இத்துனை சீக்கிரம் நீயும் அவர்களுக்கு எதிரியாவாய் என்று எதிர்ப்பார்க்கவில்லை!!

நீ புதிய மார்க்கத்தின் ஸ்தாபகர்!! உனக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!! ஏனென்றால் நீ போதிக்கும் இயேசு சுவாமியால் எல்லா மனிதர்களையும் இரட்சிக்க முடியாதாம்ல!! ஆமோஸ் போதிக்கும் கிறிஸ்து, நாங்க போதிக்கும் கிறிஸ்து தந்த ஈடு பலி முழு மனித குலத்தையே இரட்சிக்க தான் என்கிற இயேசு கிறிஸ்துவை போதிக்கும் நாங்களே மெய்யான கிறிஸ்தவர்கள்!! கிறிஸ்தவத்தை குறித்தோ அதன் கோட்பாடுகளை குறித்தோ பேச உனக்கு தகுதியே கிடையாது!! நீ தொழுதுக்கொள்ளும் தெய்வம் எல்லாரையும் இரட்சிக்க வல்லமையில்லாதது என்று நீயும் உன் தளமும் பல முறை சொல்லியிருக்குது!!

ஒவ்வொரு ஊழியக்காரனும் வெளியிடும் பத்திரிக்கைகள் தான் இன்று அந்த அந்த சபையாரின் வேதமாக இருக்கிறது!! வேதத்தில் எவ்வுளவு சேர்க்க வேண்டுமோ, அத்துனையும் சேர்த்து, சாக்கடையில் கிடப்போர் பரலோகம் போய் வந்ததாக கதை கட்டி விற்கப்படும் பத்திரிக்கைகள் தானே நீ படிக்கும் வேதம்!! உள்ளதை உள்ளபடியே சொல்லி கிறிஸ்து என்ன சொல்லிக்கொடுத்தாரோ, அதை போதிக்கும் ஒரு சிலரை பார்த்து நீ ஃபிலிம் எடுப்பது எல்லாம் வேஸ்ட்!! எங்களிடம் ஃபிலிம் எடுக்கும் நேரம் போய் உம் தெருவில் சிலரை ஆதாயப்படுத்திக்கொள்ள பார், கூட்டமாவது சேருமே!!

யெகோவா சாட்சிகளை குறித்து உனக்கு சொல்லிக்கொடுத்தவர்களின் வார்த்தையே கக்கிக்கொண்டு இருக்கிறாய்!! யாராவது யெகோவா சாட்சி வந்து தான் உனக்கு புத்தி சொல்லனும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

 //உனக்கு இண்டு இடுக்கெல்லாம் அரிக்கிறது என்பதையும் இதோ தெரிந்துகொண்டேன்;//

உன் பொழப்பே இதுதானே. யார் யாருக்கு எங்கு அரிக்கிறது எப்படி போய் 'இண்டு இடுக்கிலெல்லாம்' சொரியலாம், அல்லது சொரிவதற்கு ஆள் அனுப்பலாம் என்பதில்தானே உன் தொழிலே அடங்கியுள்ளது. உன் கூவக்கத்தலுக்கெல்லாம் பயப்படமாட்டோம். இதுவரை நீ என்ன கிழித்தாய் என்று உன் தளத்தாருக்கே தெரியும். வேத வார்த்தையை நாத்திகன் எழுதியது என்று பதித்ததைக் கேட்க துப்பில்லாத நாயி. வெளிய வந்து ஊளையிடுது. மொதல்ல உன் தளத்துல இருக்குற அரிப்புகளை தீர்த்துவை.... சொறிந்து விடுவதை தொழிலாகவே கொண்டிருக்கிறாயா... நீ பிரேம் பிராக்கட் போட்டு ஃபிலிம் காட்டி தொழில் நடத்துவதாகத்தானே சொன்னதாக ஞாபகம்.

மிருகப்பெருமான் மேட்டர் மேலிடம் போயாச்சு. உன் தளத்துக்கே வேட்டு. மிக விரைவில்....

 

 


 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//வாயப் பாரு வாய...பாதாளம் மாதிரி பொளந்துகிட்டு...பிசாசின் மகனே..!//

இத விட்டா இந்த சர்ப்பத்துக்கு வேறு என்ன தான் எழுத முடியும்!! உலகத்தில் ஏதோ ஒரு நாட்டின் ஒரு பிரஜையின் புகைப்படத்தை போட்டு அவரை பிசாசின் மகனே என்கிறான் என்றால் இவன் எந்த அளவிற்கு சாக்கடையில் ஊறியிருப்பான் என்பதை அவன் தளத்தில் அவனை தலைமேல் தூக்கி வைத்து ஆடுவோர் அறிந்துக்கொள்ள வேண்டும்!! உனக்கு இருக்கு!! அது சீக்கரமே இருக்கு!!

//தம்பி, நாங்க உனக்கு ஃபிலிம் காட்டல ராஸா, இது  டிஜிட்டல் யுகமல்லவா, உனக்கு புள்ளி வெச்சிருக்கோம்'டா, நீ காலி பெருங்காய டப்பா என்பதையும் கலப்பட சரக்கு விற்கும் கள்ளன் என்பதையும் தோலுரிப்பதே எனது முதல் பணியாகும்.அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுட மாட்டேன், கவலைப்படாதே; இன்னும் என்னைக் குறித்து அங்குமிங்கும் தேடியெடுத்து எழுதாவிட்டால் உனக்கு இண்டு இடுக்கெல்லாம் அரிக்கிறது என்பதையும் இதோ தெரிந்துகொண்டேன்; உன்னைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அந்த ஏக்கத்திலேயே செத்துடுவியோன்னு பரிதாபமாக இருக்குடா..!//

நீ அப்பப்போ 2-3 நாள் காணாமல் போவது இந்த தொழில் செய்ய தானா!! உன் தொழிலை நீ ஜோராக நடத்து!! உன் வியாபரத்தை நான் தோலுரித்து காட்டுறேன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சர்ப்பம்:
//அல்லாவுக்கு இணைவைப்பது குற்றம் என்று சொல்லி இரட்சகரான ஈசா (இயேசு) வையும் வெறும் தூதனாக (மிகாவேல்?) அதாவது இறை செய்தியாளனாக மட்டுமே பார்க்கும் முகம்மதியருக்கும் (மேசியாவின்) எதிரிகளான இவர்களுடைய கூற்றுக்கும் ஏதேனும் வித்தியாசம் இருந்தால் யௌவன ஜனம் தளத்தின் வாசகர்கள் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளலாம்; இந்த ஒன்றிலேயே இவர்கள் விழுந்துபோன தூதனின் ஆவியில் இருப்பது தெரியவருகிறது அல்லவா..?//

உன்னை போன்ற சர்ப்பத்திடம் விழும் அளவிற்கு நாங்கள் இல்லை!! நீ சோம்பேறி என்று நினைத்தோம் உன் அறிவும் அப்படியே இருக்குது!!

இது நான் எழுதியது:
//கிறிஸ்துவின் போதனைகளை அவரின் ஆவியே எங்களுக்கு வெளிப்படுத்துகிறது!! கிறிஸ்தவ மண்டலத்தின் உளையான சேற்றில் இருந்துக்கொண்டிருந்த போது அவரின் கரங்கள் எங்களை தூக்கி கன்மலையின் மேல் நிறுத்தியது!! //

அவர் என்பது தேவன் என்கிற அறிவே இல்லாதவன் தானே நீ!! அவரின் கரங்கள் என்பது தேவனின் கரங்கள் என்பதை கூட புரிய முடியாத கூமுட்டையாக இருக்கிறாய்!! யார்டா அலி!!?? நீ அடுத்த வம்பில் மாட்டுவதற்கு வழி செய்துக்கொண்டு இருக்கிறாய் என்பதை மறந்து விடாதே!! உன் எழுத்தை எல்லாம் உன் வீட்டு குப்பை தொட்டியில் போட்டு வை!! வெளியிட்டாய் என்றால் நீ எல்லாவற்றிலும் மாட்டி சின்னாபின்னமாக சிதறி விடுவாய்!! அலி என்கிற தேவனின் படைப்பையும் நீ அடுத்து கொச்சைப்படுத்துகிறாய்!! உன் விஷ பல்லை பிடுங்கும் நேரம் நெருங்கி விட்டது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஏசாயா 45:18 வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

ஏசாயா 51:15 உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர்.

ஏசாயா 43:10 நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.

யோவேல் 2:27 நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்;

I கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

ஏசாயா 40:25 இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார்.

II கொரிந்தியர் 1:3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.

எபேசியர் 1:17 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

I சாமுவேல் 17:46 இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டுமிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்.

சங்கீதம் 86:10 தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.

மாற்கு 10:18 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;

லூக்கா 5:21 அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.

ரோமர் 3:30 விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற 

I தீமோத்தேயு 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

யாக்கோபு 2:19 தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.

பிசாசுகள் கூட தேவன் ஒருவர் உண்டென்றுதான் விசுவாசித்து நடுங்குகின்றன. கிறிஸ்தவம் தேவன் மூவர் என்று 'விளக்கமளித்துக்' கொண்டிருக்கிறது. கேவலம்.

மரணத்தைப் பற்றிய தெளிவின்மையே இவையெல்லாவற்றுக்கும் காரணம். கிறிஸ்து மரித்தாரே?

இந்த வசனங்கள் உன்னையும் தேவன் மூவர் என்று நீ சார்ந்திருக்கும் கிறிஸ்தவ மண்டலத்தையும் செருப்பாலடிப்பது போல இல்லை? 



-- Edited by soulsolution on Friday 9th of September 2011 10:58:54 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

// நமக்கெல்லாம் அலின்னா என்னன்னே தெரியாது; அவனுக்கோ அலிகளுடன் நல்ல தொடர்பு இருக்கும்போல..! எனவே அலிகளைக் குறித்த அறி"குறி"களை அவனுடைய ஒப்பீடுகளிலிருந்து அறிந்துகொண்டேன்; //

உன்னுடன் இருக்கும் 'தொடர்பை' வெட்ட வெளிச்சமாக்கிவிட்டாயே. உன்னைக் குறித்த அறி"குறி"களை நீயே வெளியிட்டுவிட்டாய். இரண்டும் கெட்டான் என்பதற்கு ஒரு சூப்பர் உதாரணமே நீதான். தே க ஓ* மகனான உனக்கு தேவையான பதில் சூடாகக் கிடைக்கும்.

*தேவனைக் கற்றறியாத ஓரறிவாளனின் (பிசாசின்)



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard