kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மீண்டும் சில்சாம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
மீண்டும் சில்சாம்!!


மீண்டும் தேசதுரோகம் செய்யும் சில்சாம்:

Post InfoTOPIC: எபேசுவின் துஷ்ட மிருகங்கள்..!

1210793?AWSAccessKeyId=1XXJBWHKN0QBQS6TGPG2&Expires=1308182400&Signature=0vAzeOmQARxQGHNi0NvodfG2kWo%3D&1304891555

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Offline
Posts: 1595
Date: 3h, 33m ago
RE: எபேசுவின் துஷ்ட மிருகங்கள்..!
 


இங்கே உபதேசரீதியிலான வேறுபாடுகளை முன்வைத்து இத்தனை ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் தமிழர்களைப் பார்த்து வெளிநாட்டினர் அறிய நேருமானால் நிச்சயம் சிரிப்பார்கள்; ஏனெனில் அங்கே ஆரோக்கியமான விவாதத்துக்கு வாய்ப்பு தரும் நாகரீகத்திலேயே அவர்கள் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்;

இங்கோ விமானப்படையிலேயே 20 வருடம் டயர் பஞ்சர் பார்த்தவனும் அதற்கு காற்றடித்தவனும் கூட சற்றும் நாகரீகமில்லாமல் நடந்துகொள்ளுவது குறித்து ஆச்சரியமாக இருக்கிறது; என்னைப் போன்ற சைக்கிளுக்கு பஞ்சர் பார்த்தவனைப் பார்த்து பொறாமையும் எரிச்சலும் கொண்டு எனக்கு சமமாக அவர்கள் வாதாடுவதை எண்ணி உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

இவன் வாழ்ந்துக்கொண்டிருக்கும் தேசத்தின் விமானப்படையை வெளிநாட்டவர் முன் விற்கிறான்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நாகரீகத்தை குறித்து இந்த சில்சாமிற்கு பாராட்டு தெரிவிக்கிறவர்கள், இதோ நாகரீகமான எழுத்துக்களை பார்க்கலாம்:

Post InfoTOPIC: பக்கத்துவீட்டுக்காரங்க கேள்வி கேக்கறாய்ங்க‌..!

1210793?AWSAccessKeyId=1XXJBWHKN0QBQS6TGPG2&Expires=1308182400&Signature=0vAzeOmQARxQGHNi0NvodfG2kWo%3D&1304891555

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Online
Posts: 1595
Date: 3h, 26m ago
RE: பக்கத்துவீட்டுக்காரங்க கேள்வி கேக்கறாய்ங்க‌..!
 


ஆனால் நமக்கு வேதம் தெளிவாகப் போதிக்கிறது, ஆதியிலிருந்தே பிதாவாகிய தேவன் ஆவியையுடையவராகவும் அதாவது செயல்படுகிறவராகவும் வார்த்தையினால் இடைபடுகிறவராகவும்- அதாவது பேசுகிறவராகவும் இருந்தார்,என்பதாக;

ஆனால் இரஸல் போதிக்கும் கடவுளோ முதலில் கல்லு மாதிரி இருந்திருப்பார்; பிறகு லேசாக அசைந்திருப்பார்,அப்புறம் ய்யியாங்ங்....... என்று குழந்தை மாதிரி கத்தத் துவங்கி அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பேசத் துவங்கியிருப்பார்... சுத்த கேணப் பயலுங்க‌...கேபையில நெய் வடியுதுன்னா... கேக்கறவனுக்கு புத்தி எங்க போச்சுன்னு இதுக்குதான் ஊர்ப்பக்கம் சொல்லுவாய்ங்க‌... நாம் இதுபோல கஷ்டப்பட்டு எழுதும் வார்த்தைகளைக் கூட மானங்கெட்டுப் போய்த்  திருடி எடுத்து காப்பி பேஸ்ட் பண்ணி இந்த வார்த்தைகளாலேயே வைவாய்ங்க‌...பாருங்களேன்...ஏரியஸுக்கு ஏரியல் கட்டிவிட்டுட்டு இரஸலுக்கு முஸல் சூப்பு குடுப்போம்'ணேன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)
Post InfoTOPIC: பக்கத்துவீட்டுக்காரங்க கேள்வி கேக்கறாய்ங்க‌..!

1210793?AWSAccessKeyId=1XXJBWHKN0QBQS6TGPG2&Expires=1308182400&Signature=0vAzeOmQARxQGHNi0NvodfG2kWo%3D&1304891555

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Offline
Posts: 1595
Date: 3h, 33m ago
RE: பக்கத்துவீட்டுக்காரங்க கேள்வி கேக்கறாய்ங்க‌..!
 


ஆனால் நமக்கு வேதம் தெளிவாகப் போதிக்கிறது, ஆதியிலிருந்தே பிதாவாகிய தேவன் ஆவியையுடையவராகவும் அதாவது செயல்படுகிறவராகவும் வார்த்தையினால் இடைபடுகிறவராகவும்- அதாவது பேசுகிறவராகவும் இருந்தார்,என்பதாக;

ஆனால் இரஸல் போதிக்கும் கடவுளோ முதலில் கல்லு மாதிரி இருந்திருப்பார்; பிறகு லேசாக அசைந்திருப்பார்,அப்புறம் ய்யியாங்ங்....... என்று குழந்தை மாதிரி கத்தத் துவங்கி அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பேசத் துவங்கியிருப்பார்... சுத்த கேணப் பயலுங்க‌...கேபையில நெய் வடியுதுன்னா... கேக்கறவனுக்கு புத்தி எங்க போச்சுன்னு இதுக்குதான் ஊர்ப்பக்கம் சொல்லுவாய்ங்க‌... நாம் இதுபோல கஷ்டப்பட்டு எழுதும் வார்த்தைகளைக் கூட மானங்கெட்டுப் போய்த்  திருடி எடுத்து காப்பி பேஸ்ட் பண்ணி இந்த வார்த்தைகளாலேயே வைவாய்ங்க‌...பாருங்களேன்...ஏரியஸுக்கு ஏரியல் கட்டிவிட்டுட்டு இரஸலுக்கு முஸல் சூப்பு குடுப்போம்'ணேன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

நாம்தான் துஷ்ட மிருகம் என்று சொல்லும்  இவன் எவ்வளவு 'ஆரோக்கியமாக' பதிவுகள் தந்திருக்கிறான் என்று அனைவருக்கும் தெரியும். 

 

//ஆனால் இரஸல் போதிக்கும் கடவுளோ முதலில் கல்லு மாதிரி இருந்திருப்பார்; பிறகு லேசாக அசைந்திருப்பார்,அப்புறம் ய்யியாங்ங்....... என்று குழந்தை மாதிரி கத்தத் துவங்கி அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பேசத் துவங்கியிருப்பார்...//

 

நீதிமொழிகள் 8:30 நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.

 

அட முட்டாளே செல்லப்பிள்ளை என்றால் என்னவென்று தெரியுமா?

பிள்ளை தகப்பனிடத்திலும் தகப்பன் பிள்ளையிடத்திலும் மனமகிழ்ச்சியாயிருப்பது என்னெவென்று தெரியுமா? 

நாங்கள் பிதாவை உருவானவர் என்று சொல்லவில்லை. குமாரனை முதற்பேறானவர் என்று வேதம் சொல்வதைத்தான் சொல்கிறோம். உன் மேதாவித்தனத்தைக் காண்பிப்பதாக எண்ணி ரஸ்ஸலை ஏன் இழுக்கிறாய்? இரஸ்ஸல் கால் தூசுக்குக்கூட பெறமாட்டாய்.

நாங்கள் ரஸ்ஸலின் விசிறிகள் அல்ல அதே சமயம் இக்காலத்து போலிக் கிறிஸ்தவ 'ஊழியர்களை'விட் அவர் ஆயிரம் மடங்கு மேலானவர் என்று அவரது 6 புத்தகங்களை வாசித்தவர்களுக்கு விளங்கும். வசன ஆதாரமில்லாமல் அவர் ஒன்றையும் எழுதவில்லை.

 

வசனம் பற்றி அறியாத உனக்குத்தெரிய நியாயமில்லை.

 

 

உன்னுடைய நாகரீகம் குறித்து வெளி நாட்டில் வாழும் தமிழ்கிறிஸ்தவர்கள் இந்நேரம் புரிந்துகொண்டிருப்பார்கள்...

 



-- Edited by soulsolution on Tuesday 7th of June 2011 10:03:30 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

This man Chillsam is not knowing what he is writing!!

Post InfoTOPIC: பக்கத்துவீட்டுக்காரங்க கேள்வி கேக்கறாய்ங்க‌..!

1210793?AWSAccessKeyId=1XXJBWHKN0QBQS6TGPG2&Expires=1308182400&Signature=0vAzeOmQARxQGHNi0NvodfG2kWo%3D&1304891555

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Offline
Posts: 1597
Date: 9h, 5m ago
RE: பக்கத்துவீட்டுக்காரங்க கேள்வி கேக்கறாய்ங்க‌..!
 


John wrote:
தேவன் ஆதியிலே பிதாவா அல்லது வெறுமையாக இருந்து விட்டு பிதாவாக ஆனாரா?

 என்ன ஜாணு அண்ணே நீங்களும் சின்னபுள்ளத்தனமா கேள்வி கேக்கறீங்க‌... பிள்ளை பெத்தபிறகு தானே ஒருத்தன் அப்பாவாக முடியும்... இரஸல் கண்டுபிடித்த கடவுள் மொதல்ல அவரு படைச்ச அன்பான உலகத்துல ஒண்டியா ஒக்காந்துக்குனு- போரடிக்குதின்னு கல்லாக்கா ஒடச்சி தின்னிகிட்டு இருந்தாரு... திடீர்னு பாத்தா வயித்துல ஒரே வலி... பிள்ளை பெத்து பிதாவா ஆயிட்டாரு... இதுகூட தெரியாம கேள்வி கேக்கறீங்களே கேள்வி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

 



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

என்ன ஜாணு அண்ணே சிலுசாமு தம்பி வெளக்கங்குடுத்துட்டான் புரிஞ்சிபோச்சாண்ணே!

 இல்லாட்டி புரிஞ்சிகோங்க, மொதல்லயே மூணு தேவர்களா ஒரே தேவன் இருந்தாருன்ணே, மூணுபேரும் ஈக்வல் பவரு, திடீர்னு ஒரு யோசன வன்சாம், மூணுபேரும் சீட்டு குலுக்கி போட்டாங்களாம்.

அதுல ஒருத்தருக்கு ' பரிசுத்த ஆவி'ன்ற சீட்டு உழுந்துச்சாம் அதுனால அவர் ஆவியாகி அசைவாட ஆரம்பிச்சாராம்,

இன்னொருத்தருக்கு 'குமாரன்' சீட்டு உழுந்துச்சா வசம்மா மாட்டிக்கிட்டாரு,  

ஆக மூணாவது ஆள்தான் பிதாவாய்ட்டாரு.

உடனே மகன் சாமியப் புடிச்சு கொஞ்ச ஆரம்பிச்சுட்டார். மகனும் பிதா, பிதா என்று அவர்மடியில செல்லப்பிள்ளையாக மாறிட்டார்.

பரித்த ஆவி எனப்படுபவருக்கு மட்டும் பேரே வெக்கல. அதுனால அவர் எப்டி வேணாலும் கூப்டலாம் தேவஆவி, கிறிஸ்துவின் ஆவி, சத்திய ஆவி, பரிசுத்த ஆவி....இன்ன பிற...  

அப்பாபேரு யேகோவான்னு வெச்சுக்கிட்டாங்க‌, மகனுக்குக் கூட மொதல்ல பேரே இல்ல அப்புறம் ஒரு முக்கியமான விசயமா இவர அப்பா பூமிக்கு மனுசனா பொறக்க அம்ச்சாரா இங்கதான் அவருக்கு 'இயேசு'ன்னு பேர் வெச்சாங்க. அப்பா ரெகமன்டேசன்ல; அவருடைய போர்ட்ஃபோலியோ 'கிறிஸ்து'. 

இவர மனுசனா பொறக்க வெச்சு, சாவடிச்சு அப்பறம் உயிரோட எழுப்பி தன்கூடவே வெச்சுக்கிட்டாரு யேகோவா சாமி, அவருக்கு இவரு கீழ்ப்படிஞ்சுதான் இருக்கனுமாம்.

அவரு இவர அம்ச்சாரா, அப்பறம் இவரு போயி பரிசுத்த ஆவியானவரை (ஏதோ ஹெல்ப்பராமே) அம்ச்சாரு, (இயேசு மொதல்ல ஊதுனாக்கூட  இவர் வரணும்) அவர் வந்து மனுசங்க மேல வர ஆரம்ச்சாரு. அதுக்கப்பறம் எந்த ஊழியக்காரபயலுவ‌ கூப்டாலும் டாண்ணுவந்து எறங்கணும், மனுசனுக்கே கீழ்ப்படியிற மூணாவது சாமிதான் இவரு(?).

 

ஆனா மூணும் ஒண்ணு.... அவர்தான் இவரு, இவருதான் அவரு, இன்னொருவரும் இந்த ரெண்டுபேரும்தான். மூணுபேரும் ஈக்வல்ணே மறந்துராதீங்கோ, ஆனா மகன் சாமி அப்பாசாமிக்கிட்ட வேண்டிக்கனும், அவருக்கு கீழ்ப்பட்டிருக்கணும், மூணுபேரு ஈக்வல் பவருண்ணே, மூன்றாவது தேவனான பரிசுத்தாவி நீங்க கூப்டாக்கூட வருவாரு, ரொம்ப சாதுண்ணே... நீங்க அவர மட்டும் துக்கப்படுத்துனிங்கன்னு வைங்க அவ்ளதான் ரொம்ப துக்கப்பட்ருவாரு அப்றம் மன்னிப்பே கெடயாது.

நீங்க பிதாவயும் இயேசுவையும் என்ன வேணா சொல்லலாம் ஆனா இந்த ஆவியானர துக்கப்படுத்துனீங்க அவ்ளதான்... மூணுபேரும் ஈக்வல்ணே. இதுல இயேசுவுக்கு கலியாணம் வேற ஆகப்போதுன்னே மணவாட்டி யாருன்றீங்க, மனுஷங்கதான்! அப்ப இவுங்களும் கிறிஸ்துவும் ஒண்ணாயிருவாங்க எல்லாருமே ஈக்வலாயிருவாங்க‌...

 

மறந்த்றாதீங்கோ....

 

தெளிவா இருங்கோ...

 

கொஞ்சம் கூட கொழம்பக்கூடாது...



-- Edited by soulsolution on Wednesday 8th of June 2011 09:45:59 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

வெறுமையிலிருந்து எல்லாவற்றையும் படைப்பவர்தான் தேவன். எப்படி வெறுமையிலிருந்து பூமியை உண்டாக்கி பூமியின் மண்ணிலிருந்து ஆதாமை உண்டாக்கினாரோ அது போலத்தான் கிறிஸ்துவையும் உண்டாக்கியிருக்க முடியும். 

 

கொலோ1:15 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

 

16. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

 

17. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.

 

18. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

 

2:8. லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயேல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.

19. மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.

ஏனென்றால் பிதாவுக்கு இணைவைப்பது தேவ தூஷணம். ஒரே தேவன்; ஒரே கிறிஸ்து. பெருவாரியானவர்கள் நம்புவதால் பொய் உண்மையாகிவிட முடியாது. வேத வெளிச்சத்தில் பொறுமையாய் திறந்த மனதுடன் ஆராய்ந்தால் மட்டுமே தெளிவு கிடைக்கும். அதற்கும் தேவனுடய கிருபை வேண்டு, நீங்கள் வஞ்சிக்கப்பட நியமிக்கப்பட்டிருந்தால் யாராலும் உங்களை இந்தக் குழப்பங்களிலிருந்து விடுவிக்க முடியாது.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல மரணம் என்ற விஷயத்தில் முழுமையான தெளிவு இல்லாமல் வேறன்ன பேசினாலும் வீண்...
தேவசித்தம் மட்டுமே ஈடேறும்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சிலருக்கு நாலு பேர் சேர்ந்தாலே கூட்டம் என்கிற நினைப்பு வந்துவிடுகிறது!! சில்சாமும் அந்த நினைப்பில் இருக்கும் ஆசாமி தான்!! அதான் நாலு பேர் (ஜான், ஜோசப், கொல்வின்,............என்றால் இன்னும் சிலர் இருக்கிறார்கள்) இவரின் ஊழியம் (!!) தொடர வாழுத்தியவுடன், தான் என்ன எழுதுகிறோம், யாரை குறித்து எழுதுகிறோம் என்கிற அடிப்படை அறிவைக் கூட இழந்து தேவனை இப்படி தூஷிக்கிற அளவிற்கு முன்னேறம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நாய் வாலைக்கூட நிமிர்ந்துவிடும் ஆனால்............சோல்சொல்யூஷனின் பதிவில் குற்றம் கண்டுபிடிக்கும் ஜான், ஜோசப் கொல்வினுக்கு இப்படி பட்ட பதிவு கண்ணுக்கு குளிர்சியாக இருக்கும் போல்!!

 

 

1210793?AWSAccessKeyId=1XXJBWHKN0QBQS6TGPG2&Expires=1308787200&Signature=jylz58gZOP7TyiM8mwGmbueazNc%3D&1304891555

 

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

 

Status: Offline
Posts: 1615
Date: 10h, 17m ago
 
 

பக்கத்துவீட்டு சூப்பர் காமெடி என்ற பெயரில் கோவை சொறியன்கள் (வாநோகொ- VNK கூட்டத்தார்...) வாதிட்டு வருகிறார்கள்;அவர்கள் இப்போதெல்லாம் நம்முடைய தளத்தின் தொடுப்புகளைத் தருவதில்லை; இப்படியே இஸ்லாமியருடன் விவாதித்து வரும் உமர் எனும் சகோதரருடன் வலுவான வாதங்களை எதிர்கொள்ளமுடியாமல் அவரையும் (மேசியாவின்) எதிரிகள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்; அவருடைய தளத்தின் தொடுப்பையும் தருவதில்லை; இவர்களுடைய எழுத்துக்களை வாசிக்க வரும் வாசகர்களை இவர்கள் மதிக்கும் இலட்சணம் இதுதானோ..?

அவர்களும் கூட இதேபோன்று இயேசு தொழத்தக்கவரல்ல,திருத்தூதர் அதாவது நபி என்று சொல்லுபவர்களே; அவர்களும் இயேசுவின் சரீரப்பிரகாரமான உயிர்த்தெழுதலுதலையும் தரிசனத்தையும் நம்புகிறதில்லை; என்ன ஒரு வித்தியாசம் என்றால் அவர்கள் முகமதுவின் மொழியில் அனைத்தையும் செய்கிறார்கள்; இவர்கள் கிறித்தவர்கள் என்ற பெயரில் உள்ளிருந்தே கலகம் செய்து கொண்டிருக்கிறார்கள்; இதுவே நானறிந்த பொதுவான உண்மையாகும்.

இந்த நிலையில் அடிப்படையிலேயே - மூல உபதேசங்களிலேயே பிரிந்துசெல்லும் இவர்களுடன் எப்படிப்பட்ட உயர்குணத்துடனும் வேத ஞானத்துடனும் போராடினாலும் அவையெல்லாம் விழலுக்கு நீராகவே போகும்; ஏனெனில் இவர்கள் அனைத்தையும் ஏற்கனவே நிர்ணயித்துவிட்டார்கள்; அதற்குள் வராத அனைவரையுமே தூஷிக்கவும் பழிக்கவும் பரியாசம் செய்யவும் துணிந்துவிட்டார்கள்; அதன்காரணமாகவே இதுபோன்ற சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இவையெல்லாவற்றிலும் ஒரேயொரு நன்மையென்னவென்றால் இவர்கள் யார் இவர்களுடைய சுயரூபம் என்ன என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது;

உதாரணமாக கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் கூட இத்தனை வெளிப்படையாக இவர்கள் பேசியதேயில்லை; போகட்டும்.

இதோ "எல்லோருக்கும் இரட்சிப்பா..? " என்ற தலைப்பில் துவக்கப்பட்டுள்ள இந்த திரியில் இவர்களுடைய பல்வேறு சர்ச்சைக்குரிய போதனைகளை அலசலாம் என்றெண்ணுகிறேன்; இந்த துருபதேசக்காரர்களுடன் உணர்ச்சிகரமாக வாதிட்டு வரும் அருமை நண்பர்கள் ஜாண்,கோல்வின் மற்றும் ஜோசப் ஆகியோர் இந்த திரியை நோக்கி கவனம் செலுத்தவும் பட்சமாய் வேண்டுகிறேன்.

தொடர்ந்து, "பக்கத்துவீட்டு சூப்பர் காமெடி" என்ற தலைப்பில் பதிக்கப்பட்டுள்ள திரியில் உள்ள அண்மைய வரிகளை வாதத்துக்காக எடுத்துக்கொள்ளுகிறேன்;இந்த "பக்கத்துவீடு" எனும் வார்த்தையைக் கூட நம்மிடம் காப்பியடிக்கும் நிலையில் தான் வாநோகொ (VNK) கூட்டத்தாரின் மூளைத் திறன் இருக்கிறது. இதற்கே இந்த ஆட்டமென்றால் எல்லாம் தெரிந்துவிட்டால் நிலைமை என்னாகுமோ..!  இந்த ஆட்களுக்கு எல்லாமே காமெடி தான்... இவர்களைப் பொருத்தவரை இயேசுவானவரே ஒரு காமெடி பீஸ் தானே... இதுபோக இன்னும் விட்டால் இங்கே அப்போஸ்தலனாகிய பவுலையும் காமெடி பீஸாக்கிவிடுவார்கள் போலும்;

இவன் நம்முடைய தளத்தில் எதை காமெடி என்கிறான் என்றே முதலில் புரியவில்லை; அப்படியானால் இரண்டாம் வருகையே நடந்துவிட்டது என்று சொல்லி உபத்திரவ காலத்துக்காக கோதுமை விற்ற இரசல் செய்தது காமெடி இல்லையா..? அவன் உளறிவிட்டுச் சென்றதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு இவர்கள் ஊரைக் கெடுத்துக்கொண்டிருப்பது காமெடி இல்லையா..? சுத்த விவஸ்தைகெட்ட சில்லறைகளாக அல்லவா இருக்கிறார்கள்..?

// ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் இரட்சிப்பு என்று வேதம் சொல்லுவதை நம்புவதில் என்ன தயக்கம்!! //

அட, மட சாம்பராணி... நீ ஒரு பொண்ணுக்கு பிட்டு  போடறேனுவெச்சுக்க அத இன்னொருத்தன் தள்ளிட்டு போயிட்டான் என்றாலும் அவளும் உன் பொண்டாட்டியா ஆயிடுவாளா... சுத்த மானங்கெட்ட பொழப்பா இல்ல இருக்கு... இதில் இதையே வேதம் சொல்லுகிறது என்று வேறு ஒரு மொள்ளமாரித்தனம்..!

மல்டி லெவல் மோசடியாளன் நிறைய க்ரௌன் வெச்சிருக்கிறான்,என்பதால் அவனுக்குக் கீழே இருப்பவர்களுக்கு அதைகொடுத்துட்டு திரும்பவும் ஆரம்ப நிலைக்கு வருவானா, அல்லது இவன் ஊரை ஏமாற்றி சம்பாதிக்கும் எல்லாவற்றையும் வேலையே செய்யாதவனுக்கும் கொடுத்துடுவானா..? எல்லாருக்கும் இரட்சிப்பு என்பதும் அப்படியே, தனிப்பட்ட ஒருவனுடைய கன்விக்ஷன் இல்லாமல் எப்படி நிறைவேறும்..?

// நம் பாஸ்டர்கள், நம் போதகர்கள் கோபித்துக்கொள்வார்களோ!! சபைகளில் நமக்கு உண்டான இடம், வரிசை புகழ் எல்லாம் போய் விடுமோ!!  //

அடேய்,கிறுக்கு முண்டமே பாஸ்டர்கள் எல்லோருக்கும் இரட்சிப்பு என்று சொன்னாலும் காசு தான், சிலருக்கு மட்டுமே இரட்சிப்பு என்று சொன்னாலும் காசு தான்; எல்லோருக்கும் இரட்சிப்புன்னு சொன்னா நிறைய காசு வருமேடா... பிறகு ஏண்டா அடிச்சிகிட்டு சாகறானுங்க‌...நீ யோசிக்கவே மாட்டயா..? பாஸ்டர்கள் சொல்லுவதை எதிர்த்து சொல்லுவதற்கே நீ நக்கிக் கொண்டிருக்கும் வாந்தியை கக்கினான் இரஸல் எனும் கோதுமை வியாபாரி..!

உங்களுக்குள்ளும் வரிசை, பேர் ,புகழ் , பேங்க் பேலன்ஸ், சொத்து ,சண்டை, சொந்தமான அச்சகம் உட்பட எல்லாம் இருக்கிறதே,காணிக்கையே வாங்காமல் என்ன தொழில் செய்து பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கினீர்கள்..?

நீ தானே சொன்னாய் அரசாங்கத்துக்கு அடுத்து இரஸல் மட்டுமே முதன்முதலாக அச்சகம் அமைத்ததாக. அப்படியானால் கைப்பணத்தைப் போட்டா அச்சகம் அமைக்கப்பட்டது..? எடுக்கறது பிச்சை அதுல கௌரவத்துக்கு ஒன்றும் குறைச்சலில்லையாக்கும்; நீங்களெல்லாம் உங்களுக்குள் தலைவர்களோ போட்டியோ பொறாமையோ காணிக்கை வசூலோ இல்லையென்றால் அதைப் போன்ற கடைந்தெடுத்த கேப்மாரித்தனம் வேறெதுவும் இருக்கமுடியாது;எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கொள்கையில் வேதத்தில் அரிபிளவை எனப்படும் வியாதியைப் பரப்பும் கிருமிகளை உருவாக்கவே நீங்களெல்லாம் சங்கம் அமைத்து செயல்படுகிறீர்கள்;உங்கள் சம்பள இரசீதை வெளியிட முடிந்த உங்களால் உங்கள் சபை வரவு செலவுகளையும் வெளியிட முடியலையோ..? உங்களுக்குள்ளும் வெளிநாட்டு உதவியைப் பெறும் க்ரூப் - பெறாத க்ரூப் என்று பிரிவுகள் இல்லை..? அப்புறம் எல்லாம் ஒண்ணா சேர்ந்து நோவா தாத்தா மாதிரி தண்ணியடிக்கிறதில்லை..?

நாயர் புலி வாலைப் பிடித்த கதையாகவே இருக்கிறது உங்கள் சபை; ஓஹோ சபை என்று சொல்லக்கூடாதோ,சங்கம்..சரிதானா..? அங்கும் பதவி சண்டை முதலான அனைத்து கோளாறுகளும் இருக்கிறது;ஆனாலும் எனக்கா வலிக்கலையே என்பது போல உங்கள் மோசடிகளையும் வலிகளையும் மறைத்து மற்ற கிறித்தவ ஊழியர்களைக் குறைசொல்லுவதற்கு எந்ந தார்மீக உரிமையும் இல்லை; மற்றவர்களைக் குற்றஞ் சொல்லுகிற நீ அதே காரியத்தை செய்கிறாயே நீ எப்படி யோக்கியனாக இருக்கமுடியும்..?

நீ வேலை பார்க்கும் நிறுவனத்துக்கென்று ஒரு தலைமை இருக்கிறதா, இல்லையா..? உன் ரேஷன் கார்டில் தலைவர் என்ற இடத்தில் முண்டம் என்றா இருக்கிறது..? நீ ஒரு அடங்காபிடாரி என்பதால் எல்லோரும் அப்படியாகிவிடுவார்களா, என்ன‌..? எனவே கிறித்துவின் சபைகளையும் சபைத் தலைவர்களையும் குறித்து குற்றஞ்சாட்ட உனக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை இறுதியாக பதிவுசெய்கிறேன்.

// இதை எல்லாம் விட்டு விட்டு தானே பவுல் வந்தார், யூதனாக இருந்த போது அவருக்கு உண்டான மரியாதையும், செல்வாக்கும் எப்படி இருந்தது!! //

யூதனாகிய எதைவிட்டு எங்கே வந்தார் என்பதுதானே கிறித்துவின் உபதேசம்..? கிறித்துவின் இறைத்தன்மை பவுலடிகளாலேயே பிரபலப்படுத்தப்பட்டது என்று கூறி முகமதியர்கள் தங்கள் முதல் எதிரியாக பவுலை அறிவித்திருப்பது நிறக்குருடர்களாகிய உங்களுக்குத் தெரியவில்லையோ..? பவுல் எதை போதித்தார் என்பதை வேண்டுமானால் முகமதியர்களின் தளத்தில் சென்று வாசித்துப் பார்;கிறுக்கன் மாதிரி எதையாவது உளறிவைக்காதே;உன் கள்ளசாட்சிக்கும் வேத வசனங்களை வளைக்காதே,நெளிக்காதே,திரித்து போதித்து திரியாவரக்காரனாக அலையாதே..!

// ஆனால் உயிர் தப்பிக்க ஒரு கூடையில் ஒழிந்துக்கொண்டு தப்பிக்க வேண்டிய நிலைக்கு வந்தாரே!! அத்துனை கவுரவத்தையும், மரியாதைகளையும் துறந்து வந்தாரே, //

முகமதியர்கள் தான் ஆதாம் முதல் இயேசுவானவர் வரை அனைவரையும் நபி என்று சொந்தங்கொண்டாடி துருபதேசம் செய்கிறார்கள் என்றால் நீங்களுமா..? உங்களுக்கும் பவுலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை;பவுல் ஒரு இடத்தில் கூட பரிசுத்தருடைய நாமத்தைக் குறித்து போதிக்கவே இல்லை;அது ஏற்கனவே பிரஸ்தாபப்படுத்தப்பட்ட நாமம், ஆகையால் அவருடைய உபதேசம் முழுவதுமே கிறித்துவைக் குறித்ததாகவே இருந்தது; முழுப்பூசணிக்காயை கைப்பிடி சோற்றில் மறைக்கும் மதியீனனைப் போலவும் உள்ளங்கையினால் சூரியனை மறைத்துவிட்டதாக எண்ணிக்கொள்ளும் அகங்காரியைப் போலவும் பவுலைக் குறித்தும் அவருடைய போதகத்தைக் குறித்தும் ஒன்றும் அறியாத நீயெல்லாம் உன் கள்ள போதகத்துக்கு பவுலை சாட்சியாக அழைப்பாயென்றால் அதைவிட கொடுமை வேறொன்று இருக்கமுடியாது.

// பிலிப்பியர் 3:11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். //

நீங்களெல்லாம் நஷ்டமென்று எதையடா விட்டீர்கள்..? பெரும்செல்வந்தரான அவர் தன்னுடைய சொத்துக்களையெல்லாம் விட்டு ஊழியத்துக்கு வந்து அனுதினமும் உழைத்து சாப்பிட்டார்;ஆனால் நீயே சொன்னது போல உன் அப்பா கட்டிக்கொடுத்த வீட்டில் சொகுசாக வாழ்ந்துகொண்டு இராணுவ பென்ஷனையும் போதாக்குறைக்கு அந்த செல்வாக்கில் பெற்ற வேலையையும் (ஒதுக்கீட்டைச் சொல்லுகிறேன்...) செய்துகொண்டு பவுலைக் குறித்தும் அவர்  செய்த தியாகத்தைக் குறித்தும் பேச வெட்கமாக இல்லை..?

ஊழியத்துக்காக ஆண்டவர் அழைத்ததும் கீழ்படிந்து வந்து சர்டிஃபிகேட் குடும்ப சொத்து முதலான அனைத்து வாழ்வியல் ஆதாரங்களையும் விட்டுவிட்டு வந்தவர்களைக் குறித்து உனக்கு ஏதாவது தெரியுமா..? உங்களுக்கெல்லாம் ஏனப்பா அந்த கதையெல்லாம்,உங்களுக்குத் தேவையானது எல்லாம் அக்கப்போர்கள் தானே...? தியாகத்தைக் குறித்து நீ பேசாதே, சரியா..?

// ஏன், II தீமோத்தேயு 4:8 இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

என்ன ஒரு நம்பிக்கை!! இது தானே நமது விசுவாசம்!! //

ஆஹா, இது மாதிரிதான் வசனத்தைப் பதிக்கக்கேட்கிறாயா..? இந்த வசனம் உன்னுடைய வேதத்தில் எப்படி இருக்கிறது..? ஓஹோ இங்கேயிருந்து திருடிக்கொண்டுப்போனீர்களல்லவா,மறந்தே போனேன்... நீதியின் கிரீடம் நியாயாதிபதி என்ற வார்த்தைகளெல்லாம் எதையோ உனக்கு சொல்லவில்லை..? சொல்லாதுப்பா...சொல்லாது...ஏனெனில் உன்னுடைய (கள்ள ) உபதேசத்தின்படி எல்லோருக்குமே நீதியின் கிரீடம் உண்டல்லவா..? மடையா... யூதாஸும் பேதுரும் எப்படியடா சமமாக முடியும்..? காந்திஜியும் ஹிட்லரும் எப்படியடா ஒரே இடத்துக்கு செல்வார்கள்; அப்படியானால் அது என்ன நியாயத்தீர்ப்பு எப்படிப்பட்ட‌ நியாயாதிபதி..? அவர் நீதியுள்ள நியாயாதிபதி அல்லவா, விசாரித்து அவனவன் கிரியைக்கு தக்கபடி தானே நியாயஞ்செய்வார்..?

போடா...போ...போய் குளிச்சிட்டு வந்து நான் எழுதினதை மீண்டும் படி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இப்படி பட்ட ஒரு அருமையான பதிவினால் இவர் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் இவரின் தகுதியை நிரூபித்திக்கொண்டு இருக்கிறார்!! டாஸ்மாக் கடையில் எச்சிலான டம்பளரில் குடித்துவிட்டு பக்கத்தில் இருக்கும் சாக்கடையில் விழுந்து அந்த துர்நாற்றத்தில் உட்கார்ந்து எழுதியிருக்கும் எழுத்தாக இருக்கிறது!!

இதை தான் கொல்வின், ஜான், ஜோசப் போன்றோர் சில்சாமிடம் ஏதிர்ப்பார்ப்பது!! இந்த எழுத்து எல்லாம் இவர்களின் கண்களுக்கு கிளு கிளு விருந்தாக தான் இருக்கும்!! இரவு முழுவதும் உட்கார்ந்து ரசித்திருப்பார்கள்!! தொலைப்பேசியில் உற்சாகப்படுத்தியும் இருந்திருப்பார்கள், விளைவு ஜோசப்பின் எழுத்திலும் வெளிபடுகிறது!!

நீங்கள் எத்துனை தான் கேவலமாக எழுதி உங்கள் தரத்தை நிரூபித்தாலும், எல்லாருக்கும் இரட்சிப்பு என்று வேதம் சொல்லுவதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை!! இதையே தான் இந்த தளத்தில் எழுதிக்கொண்டே இருப்போம்!!

இடி அமீனும், ஹிட்லரும், காந்தியும் ஒரே இடத்தில் தான் இருப்பார்களா என்றால் ஆமாம்!! இதில் எந்த சந்தேகமும் கிடையாது!! ஏனென்றால், இரட்சிக்கப்பட்ட பிறகு இவர்கள் சத்தியத்தை அறிந்துக்கொள்வார்களே!! உங்களை பிசாசானவன் இந்த அளவிற்கு குருடாக்கி வைத்திருக்கிறான் போல்,

1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

நாங்கள் மடையர்களாகவே இருந்துவிட்டு போகிறோம், ஆனால் நீங்கள் இரட்சிக்கப்பட்டு சத்தியத்தை கேட்டீர்களா அல்லது சத்தியத்தை கேட்டபிறகு இரட்சிக்கப்படீர்களா!!??

இப்ப சத்தியத்தை கேட்காமல், பின்பற்றாமல், ஏற்றுக்கொள்ளாமல் மரித்து போன அனைவருக்கும் தான் இந்த வாய்ப்பு, உங்களுக்கு தான்!!

எல்லாருக்கும் இரட்சிப்பு என்பதில் தேவனின் அன்பும் நீதியும் வெளிப்படுகிறது!!

அன்பு, அனைவரையும் இரட்சிப்பதில்

நீதி, இப்பொழுது சத்தியத்தை கேட்காமல் இருந்தது, ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, பின்பற்றாமல் இருப்பதற்கு ஒருவன் காரணமாக இருக்கிறான், அவன் தோற்கடிக்கப்படுவது தான் தேவனின் நியாய்த்தீர்ப்பில் இருக்கும் நீதி!!

ஆனால் வஞ்சகமும், கோபமும், சூழ்சியும், சாக்கடை பேச்சும், எழுத்தும் நிறைந்திருக்கும் உங்கள் அறிவுக்கு இருக்கும் ஒரே தீர்ப்பு, அது எப்படிப்பா, நான் இயேசு கிறிஸ்துவை தெரிந்துக்கொண்டேன் (இது மமதை; தேவன் உங்களை கிறிஸ்துவிடம் இழுத்துக்கொள்ளாவிட்டால் உங்களால் வர முடியாதுப்பா) இரட்சிக்கப்பட்டேன், நான் சொல்லியும் இந்த நாய்கள் கேட்க்கமாட்டேன் என்கிறது, ஆகையால் இவனுங்க "நரகத்திற்கு" தான் போவார்கள் என்கிற சாக்கடை தானே உங்கள் மூளையில் இருக்கிறது!! அப்படி தானே உங்கள் கூட்டத்தாரை மூளை சலவை செய்து வைத்திருக்கிறது கிறிஸ்தவ மண்டலம்!!

கோதுமை வியாபாரி என்று ரஸ்ஸலை சில்சாம் கிண்டல் அடிப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை!! நீ அதையே கத்திக்கொண்டு இருந்தாலும் ஒன்றும் இல்லை!! ஏனென்றால் நீ தேவனையே கூறு போட்டு விற்கும் வஞ்சக ஆவியில் நிறைந்திருப்பவன்!! அந்த தேவனின் பெயரை சொல்லியே பிழைப்பு நடத்துகிறவன்!!

நான் என்னை ஒரு போதும் ஊழியக்காரன் என்று சொன்னதில்லை ஆகவே நான் என்னை பவுல் பேதுருவுடன் ஒப்பீட்டு பேசவில்லை!! நான் வேலைப்பார்த்தேன், பார்த்துக்கொண்டு இருக்கிறேன் அது தேவனின் ஆசீர்வாதம்!! ஏன் உன் சகாக்கள் மாத்திரம் என்ன வேலை பார்க்கவில்லையா!! ஆனால் நீ உன்னை ஊழியக்காரன் என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றிக்கொண்டு, பார்க்கிறவர்கள் வேலையை நக்கலும் நைய்யாண்டியும் செய்துக்கொண்டு இருக்கிறாய்!! ஒன்றான மெய் தேவனை மூன்றாக கூறு போட்டு விற்கிற காசில் எப்படி தான் நீ வயிறு வளர்க்கிறாயோ!! வெட்கம் கெட்ட ஜென்மம் நீ!!

இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்கிறா துருபதேசம் செய்து என் கர்த்தரின் நாமத்தையும் அவர் சிந்திய இரத்தத்தையும் அவமாக்கிக்கொண்டு இருக்கிறாய்!! நீயே யூதாஸுக்கும் இடி அமீனுக்கும் நடுவில் நின்றுக்கொண்டு தான் சத்தியத்தை கற்றுக்கொள்ள போகிறாய்!! அதுவரையில் உனக்கு தோன்றும் சாக்கடையை வாந்திப்பண்ணி பொழப்பு நடத்திக்கிட்டு இரு!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சில்சாம்என்ற தரம்கெட்ட நாய்க்கு...

 

பாபிலோன் என்ற வேசி உபதேசந்தின் மகனுக்கு. நீ உழைத்துதான் உன் குடும்பத்தை போஷிக்கிறாய் சல்லிக்காசுகூட நீ ஊழியம் என்ற பெயரில் யாரிடமும் வாங்கியதில்லை என்ற பட்சத்தில் உனக்கு 'நண்பர் சில்சாமுக்கு' என்ற பதிவில் வருத்தம் தெரிவித்து பதிந்துள்ளது உனக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன்.

நான் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் மோசடியை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் அதை நான் விட்டுவிடுகிறேன் என்றும் எழுதியுள்ளேன். இதையெல்லாம் பார்க்காமல் மீண்டும் மீண்டும் நான் செய்யும் தொழிலைப்பற்றி இழிவாக பேசிக்கொண்டிருக்கிறாய். 

கூவத்திலிருக்கும் புழுகூட தேவலாம். எதையும் வசனப்பூர்வமாக வாதாட துப்பில்லை. உனக்கெதெற்கு தளம். நீ கிறிஸ்தவ ஊழியக்கார நாய்களை விமரிசிக்கலாம் நாங்கள் விமரிசிக்கக்கூடாதோ? எந்த ஊர் நியாயம்?

ஏற்கனவே மாட்டிக்கிட்டு கொஞ்ச நாள் அடங்கிப்போய் இருந்தாய் மறுபடியும் ஏறிவிட்டதோ?

 

உன் மூலமாகத்தான் எங்கள் தளத்துக்கு அதிகம் பேர் வந்து கொண்டிருக்கிறார்கள், நடுநிலையாளர்களுக்கு உண்மை புரியும். அது போதும் எங்களுக்கு. உன் போன்ற பாபிலோன் வேசியின் கள்ள உபதேசம் இன்னும் கொஞ்சக்காலம்தான். கண்கூடாகக் காணத்தான் போகிறோம். உன் தரா தரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி, நீ எவ்வளவு கேவலமான ஈனப்பிறவி என்பதை அவ்வப்போது நீயாகவே நிரூபித்துக் கொண்டிருக்கிறாய்.

உன்னோடு சேர்ந்த கொல்வினும் ஜோசப்பும் Johnகூட வேசிமார்க்கம் என்று நிரூபிக்கிறார்கள். 

உன் தளத்தில் எதைக் காமெடி என்கிறோம் என்று தெரியாதது போல நடிக்கிறாய். மூடனே தளத்தை ஆரம்பித்த உன்னைவிட காமெடியன்கள் யாராவது இருக்க முடியுமா? ஒரு கேள்விக்கும் வசனத்தின் அடிப்படையில் பதில் சொல்லத்துப்பில்லை; தளம் நடத்துகிற லட்சணம் உன் தளத்துக்கு வருகை தரும் அனைவருக்கும் தெரியும். இதில் உனக்கு கோமாளித்தனமான விசிறிகள் வேறு.

 

பாபிலோனின் வேசியின் மதுவின் மயக்கத்தில் இப்படித்தான் 

 

இருப்பீர்கள்...

 

எல்லோருக்கும் இரட்சிப்பு என்ற திரியை நோக்கி அலசப்போகும் உங்களுக்கு இந்த வேத வசனத்தை எதிர்த்து ஒரு மயிரையாகிலும் உங்களால் பிடுங்க இயலாது. மரணம் பற்றி விளக்க இயலாத கூறுகெட்ட குப்பைகளெல்லாம் மற்ற சத்தியங்களைப் பேச வந்துவிட்டது. VMKஎன்று உங்களுக்கும் நாங்கள் நாமகரணம் செய்திருக்கிறோம். வேமகூவைச் சேர்த்த உங்களுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று எங்களுக்குத்தெரியும்...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

குரங்கு புத்தி என்பார்களே!! அது இது தானோ!!

ஒழுங்கா ஒரு இடத்தில் இருக்க முடியவில்லை!! திடீர் என்று இந்துக்களுடன் வாதாடுகிறேன் என்பான், பிறகு இஸ்லாமியர்களுடன், பிறகு திடிர் என்று சுந்தரின் கருத்துக்களை விமர்சிப்பான்!! இது தாண்டா கோமாளித்தனம்!!

கொஞ்ச நாட்கள் ஒழுங்காக இருந்தாய்!! திரும்பவும் நாய் வால் போல் வந்திருக்கிறாய், உன் பிறவி புத்தி அப்படி போல்!! யாருடனாவது வம்பு இழுத்துக்கொண்டே இருக்க வேண்டும் போல்!! என் பதிவை நீ இந்த அளவிற்கு கொச்சை படுத்தி எழுதுகிறாய் என்றால் உனக்குள் ஓடுவது இரத்தமே கிடையாது, டாஸ்மாக் சரக்கும், கூவத்தில் கலக்கும் சாக்கடையும் தான்!!

உன் கோமாளித்தனமான பதிவில் ஒரு வசனத்தையாவது கொடுக்க முடிகிறதா!! எல்லாருக்கும் இரட்சிப்பு இருக்கிறது என்கிற நேரடியான வசனங்களை கொடுத்தும் உன் மந்த புத்திக்கு அது ஏற மாட்டேன் என்கிறது!! சரி எல்லாருக்கும் இரட்சிப்பு இல்லை என்கிற நேரடியான வசனத்தையாவது காண்பி என்றால், வசனம் என்றால் உனக்கு பிசாசை போல் அலர்ஜி ஆச்சே!! பிசாசாவது தட்டு தடுமாறி கிறிஸ்துவிடம் மோத வசனத்தை உபயோகப்படுத்தினான்!! சாத்தானின் தூதனான நீ உன் சாக்கடை எழுத்துகளில் வசனத்தை பதியவே முடியாது!! அப்படி பதிந்தாலும், அது ஏதாவது சாபத்தை குறித்து மாத்திரமே இருக்கும், ஏனென்றால் இருதயத்தின் நிறைவையே வாய் பேசும்!! உனக்கு உள்ளே இருக்கும் ஆவி அப்படி பட்டது!!

பிதாவும் குமாரனும் வேறு என்று ஜான் ஒப்புக்கொண்டதில் உனக்கு பீ.பி ஏறிடுச்சா!! ஏனென்றால் உன்னை பொறுத்த வரையில் இருவரும் ஒருவர் தானே!! சாத்தானின் போதனையை மார்க்கம் தப்பி வந்து போதித்துக்கொண்டு இருக்கிறாய்!! தேவனை தூஷிக்கிறாய்!! பிற மதங்களை கொச்சைப்படுத்தி மத கலவரத்தை தூண்டுகிறாய்!! உன்னிடத்தில் பதிவு செய்ய நல்லது ஒன்றுமே கிடையாது!! நல்லது என்று இருந்தால் அது நீ உன் சகாக்களை பாராட்டி எழுதுவது மாத்திரமே, அதுவும் இன்னோருவன் மேல் இருக்கும் கோபத்திற்கு வடிகால்!! உனக்கு வசனம் தெரியாது, நீ ஏன் உன்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்கிறாய்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இது ஜோசப்பின் காமேடி:
//இவ‌ங்க‌ளை பொறுத்த‌வ‌ரை கிறிஸ்துவை தெய்வ‌மாக‌ தொழுதால் தான் நித்திய‌ ந‌ர‌க‌ம் போல‌. //

ஏனுங்கோ, நரகமே இல்லை என்று சொல்லுகிறோம் அது என்ன கிறிஸ்துவை தெய்வமாக தொழுதால் தான் நித்திய நரகம்!! இத்துனை பதிவுகளை படித்தும் இதை தான் புரிந்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் உன்மையாகவே விவாதத்திற்கு வரவில்லை, வெட்டியாக தான் எழுதுகிறீர்கள்!!

எங்களை பொறுத்தவரை நரகமே கிடையாது!! கிறிஸ்துவை தெய்வமாக தொழுதுவதை தொடர்ந்து செய்யுங்கள்!!

எங்கும் பிதாவை தொழுதுக்கொள்ளும் காலம் வருகிறது என்று சொன்ன கிறிஸ்து இயேசுவின் வார்த்தைகளை நேரடியாக எதிர்க்க உங்களை போன்றோருக்கு தான் துனிச்சல் இருக்க முடியும்!! அவர் சொல்லாததை சொல்லி போதிக்கிற உங்களை ஏன் கள்ள போதகன் என்று சொல்ல கூடாது!!

அப்படியே தான் இரட்சிப்பு!! எல்லாருக்கும் இரட்சிப்பு என்று நேரடியாக வசனத்தை காண்பித்திருக்கிறோம்!! அதற்கு விளக்கம் அளிக்க முடியவில்லை!! அல்லது எல்லாருக்கும் இரட்சிப்பு இல்லை, ஆதாமுக்குள் எல்லாரும் மரிப்பது போல் கிறிஸ்துவுக்குள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோர் மாத்திரம் உயிர்ப்பார்கள், கிறிஸ்துவின் இரத்தம் அவரை ஏற்றுக்கொண்டோரின் பாவங்களை கழுவ மாத்திரமே வல்லமை கொண்டது போன்ற வார்த்தைகள் வேதத்தில் இருக்கிறதா!! இல்லையே!! அப்படி என்றால் எங்களை தீவிரமா எதிர்க்கிறோம் என்று நீங்கள் எங்களை அல்ல, வசனத்தை தான் எதிர்த்து நிற்கிறீர்கள்!!

தொடருங்கள், கிறிஸ்துவை தெய்வமாக தொழுதுக்கொள்ளுங்கள், இரட்சிக்கப்பட்டு பிறகு ராஜியத்தில் சத்தியத்தை அறிந்துக்கொள்ளுங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

குரங்கின் அடுத்த பதிவு:

 

 

Post InfoTOPIC: "எல்லோருக்கும் இரட்சிப்பா..? "

1210793?AWSAccessKeyId=1XXJBWHKN0QBQS6TGPG2&Expires=1308787200&Signature=jylz58gZOP7TyiM8mwGmbueazNc%3D&1304891555

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Offline
Posts: 1624
Date: 6h, 30m ago
RE: "எல்லோருக்கும் இரட்சிப்பா..? "
 


என்னமா பேசறான்...அப்பிடின்னா நாட்டில இருக்கற நியூஸ் பேப்பர் காரனும் செய்தி சானல் காரனும் குரங்குகளாடா...மட சாம்பராணி...


நான் உன்னைப் போல சீரியல் ஓட்டுறவன் இல்லடா...நான் ஒரு வழிப்போக்கன் என்று உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்;உனக்கு அறிவு என்பதே இல்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது;ஒரு வழிப்போக்கன் தான் செல்லும் வழியில் சந்திக்கும் ஒவ்வொரு செய்தியையும் சேகரித்து சொல்லுவான், தன் பதிவேட்டில் பதிய வைப்பான்;ஒரு விமர்சகன் விருப்பு வெறுப்பின்றி சரியான செய்தியை தன்னுடைய சமுதாயத்துக்குக் கொண்டு சேர்க்கவேண்டும்; அதுவே ஏற்றுக்கொண்ட பணியாகும்;

சுப்புடு என்று இசை விமர்சகர் இருந்தார்;அவர் ஒருபோதும் பாடியதுமில்லை; எந்த இசைக்கருவியையும் வாசித்ததுமில்லை;பாட்டே பாடாமல் குற்றம் சொல்லுகிறாயா என்று அவரைப் போய் யாரும் கேட்டதேயில்லை; சோ என்று ஒரு அரசியல் விமர்சகர் இருக்கிறார்; அவருடைய துக்ளக் பத்திரிகையில் ஓயாமல் யாரைப் பற்றி யாவது குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பார்; அவரைப் போய் யாரும் குரங்கு மாதிரி தாவிக்கொண்டே இருக்கிறார் என்று சொன்னதில்லை; ஆனால் உன்னைப் போன்ற குறுமதி குரங்குகளுக்கு மனிதர்களைப் பார்த்தால் குரங்கு மாதிரிதான் தெரியும் என்ன செய்ய‌..?

இரஸல் தண்ணி உடம்புல சேர்ந்து ஊற்றுப்போல ஊறிக்கிட்டே இருக்கு போல, என்னா மாதிரி அன்பு பொங்குது பாரு... இவனெல்லாம் ஸ்பெஷல் லிஸ்ட்டிலே இராஜ்யத்துல என்டர் குடுக்கப் போறானாம்... பாபிலோனிய வேசி சபையார் தர்டு ரௌண்டுல தான் என்டர் பண்ணுவாங்களாம்... அதுக்கு வசனம் இருக்காடா....

சபை சபையா மாறி மாறி வந்த கேப்மாரியான நீ குரங்கனா, இல்ல உன் உரிச்சு காயப்போடற என்னைப் போன்றவர்களா என்பதை நானும் பாக்கதான போறேன்... அறுப்புல பிச்சை கேட்டாலும் கிடைக்காது என்று உனக்கு தான் சொல்லப்பட்டிருக்கு;

நான் வசனத்தோடு எழுதலனா அதுக்கு காரணம் வேசிகளுடன் பேசும்போது கற்பைக் குறித்து பேசக்கூடாது என்ற நாகரீகமே; வேசிகளிடம் வேசித்தனத்தைப் பற்றி மட்டுமே பேசினால் போதும்; கிறிஸ்துவுக்காக நியமிக்கப்பட்ட கற்புள்ள கன்னிகைகளிடம் மட்டும் வார்த்தையை பேசினால் போதும் என்பது என்னுடைய எஜமானன் எனக்கு இட்டிருக்கும் கட்டளையாகும்;

கழுதைகளுக்கு கற்பூரம் ஆகாது;பன்றிகளுக்கு முத்துக்கள் ஏற்காது;சொட்டு மூத்திரத்துக்கு சுண்ணாம்பு தான் மருந்து;காலமெல்லாம் உன் வயித்துக்காகவே ஓடிக்கிட்டு ஓயாம வயித்த பத்தியே பேசிகிட்டிருக்கிற நீ இராஜ்யத்திலே பிச்சையெடுத்துகிட்டிருப்பே பாக்கலாமா..?

இன்றைக்கு வசனத்தை தேசமெங்கும் சென்று விதைப்போரை சோம்பேறி என்று சொல்லி எகத்தாளம் பண்ணும் வாநோகொ (VNK) கூட்டத்தாரான நீங்களே மெய்யான சோம்பேறிகள்...

வாழ்நாளெல்லாம் வயித்துக்காகவே வாழ்ந்து மண்ணைத் தின்று வயிற்றினாலே நகர்ந்து கொண்டு இருக்கும் வஞ்சிக்கும் சர்ப்பங்களை மிதித்து நாசம் செய்வேனடா... ஏவாளுடன் பேசிய அதே சர்ப்பத்தின் ஆவி உங்களைப் போன்றவர்கள் மூலம் பேசுவதையும் ஓயாமல் வசனத்தை வைத்தே கேள்வி கேட்கும் ஏதேனின் சர்ப்பங்களை சந்தித்த இயேசுவானவரைப் போலவே வசனத்தினாலேயே மேற்கொள்ளுவோம்,சமர் முடிப்போம்..!

உன் தூஷணங்கள் என் காலில் படியும் தூசிக்கு சமானமடா, இயேசுவையே கன்னத்தில் அறைந்த பாவியின் சந்ததியான நீங்கள் என்னை சந்தித்தால் என்னவெல்லாம் செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள் என்பதையும் என்னைப் பின் தொடரும் மர்ம நபர்களையும் குறித்து சொல்லவேண்டிய இடத்தில் சொல்லி வைத்திருக்கிறேன். உங்கள் நாட்கள் எண்ணப்படுகிறது; நீங்கள் உங்களைவிட பெரியவர் ஒருவரால் கண்காணிக்கப்படுகிறீர்கள்; சொல்லி செய்யறவன் மனிதன்; சொல்லாமல் செய்து முடிக்கிறவர் பெரியவர்... பார்த்துடுவோமடா..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

வசனம் தெரியாத நாய்தான் நான் என்று சுப்புடுவையும், சோவையும் காட்டி நிரூபித்துவிட்டது.

துப்புகெட்ட சோம்பேறி நாய்க்கு ரோசத்துக்குமட்டும் கொறச்சலில்ல‌...

இந்த ரேஞ்லயே போ உன் பாபிலோன் வேசிமார்க்கமே உன்னை ஒன்னுமில்லாம பண்ணிரும்.

வேமாகொ VMK கூட்டத்துக்கு தலீவரு இவரு...

நடத்துங்க‌...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஏன், எல்லா தளங்களிலுமிருந்து உன்னை நாயை துறத்தி விடுவது போல் துறத்தி விட்டிருக்கிறார்களா!! அங்கே எல்லாம் கடி வாங்கியதை இங்கே வந்து ஆற்றுகிறாயோ!! எயிட்ஸ் வந்த மனநோயாளி ஒருவன் ஊசியில் தன் எயிட்ஸ் நிறைந்த இரத்தத்தை எடுத்து சுத்திக்கொண்டு இருந்தானாம், நீ அதே நிலையில் தான் இருக்கிறாய் என்று நினைக்கிறேன்!! உன் சகாக்கள் அதிலும் நாகரீக எழுத்துக்களை விரும்பும் கொல்வின், ஜான், ஜோஸப், உன் எழுத்துக்களை ரசித்துக்கொண்டு பலருக்கு உன் ஞானமான பதிவுகளை சிபாரிசு செய்துக்கொண்டு இருப்பார்கள்!! நாங்களும் இதை எல்லாம் வாசித்துக்கோண்டு ரசித்துக்கொண்டு தான் இருக்கிறோம் என்கிறதற்காக ஜோசப்பின் கேள்வி!! ரசித்தீர்களா உங்கள் தலையின் பதிவுகளை!!

ஜோசப்:
//எல்லாருக்குமே ரட்சிப்பு (இதை எப்படி புரிந்துகொண்டார்கள்???) என்றால் அப்புறம் நியாயத்தீர்ப்பு என்று ஒன்று எதற்கு? ஜீவபுத்தகம் எதற்கு?//

நியாயத்தீர்ப்பு என்பது ஏதோ நரகத்திலிருந்தும் பரலோகத்திலிருந்தும், பரதீசிலிருந்தும் பாதாளத்திலிருந்தும் உயிருடன் இருக்கும் ஆத்துமாக்களையோ ஆவிகளையோ ஒரு சரீரத்திற்குல் அனுப்பி வைத்து குற்றவாளி கூண்டில் நிறுத்தி, அவர் அவர் செய்த பாவங்களை ஒரு பெரிய திரையில் ஓடவிட்டு, அனைவரும் அதை பார்த்து தான் செய்ததை மீண்டும் நினைவுப்படுத்திக்கொண்டு, அதன் பின் மேஜையின் மேல் இருக்கும் பல வித புத்தகங்களை (புத்தகங்களை பிரித்து பார்க்கும் அளவிற்கு தேவன் மறதி உள்ளவராக சித்தரிக்கிறார்கள் கிறிஸ்தவ மண்டலத்தின் அதிபதிகள்) எடுத்து, அதிலிருந்து யார் பரலோகத்திற்கும், யார் நரகத்திற்கும் போவார்கள் என்பதை அறிவிப்பார் தேவன், அவர் அவர் மீண்டும், தாங்கள் வந்த இடத்திற்கே செல்வார்கள்!! இது தானே உங்கள் போதகர்கள் பிரசங்கிக்கும் நியாயத்தீர்ப்பு!! அதுவும் 24 மணி நேரத்தில் நடந்து முடியும் இந்த நியாயத்தீர்ப்பில் யார் யார் எங்கிருந்து வந்தார்களோ, அதே இடங்களுக்கு மீண்டும் சரீரத்துடன் போவார்கள் என்பதற்கு எதற்கு ஐய்யா நியாயத்தீர்ப்பு, ஜீவ புத்தகம் எல்லாம்??

இது வரையில் உங்கள் கூட்டத்தாரால் ஒரு வசனம் கூட "எல்லாருக்கும் இரட்சிப்பு இல்லை" என்கிற நேரடி வசனத்தை காண்பிக்க முடியவில்லை!! இன்னும் தேடிக்கொண்டு தானே இருக்கிறீர்கள்!! எப்படியாவது கிறிஸ்துவின் இரத்தத்தை அவமாக்க வேண்டும் என்று கங்கனம் கட்டி இருக்கும் நீங்கள் எத்துனை தான் தேடினாலும் கிடைக்காது, "எல்லாருக்கும் இரட்சிப்பு இல்லை" என்கிற வசனம்!! ஆனால் எல்லாருக்கும் இரட்சிப்பு என்பதற்கு ஏகப்பட்ட வசனங்கள் காண்பித்தாகி விட்டது!!

உங்க தலைவர் வேசியாக மாறிவிட்டாராம், பாவம்!! ஆகவே வசனம் எழுதுவதில்லையாம்!! வசனம் தெரியாத மற்ற மார்க்கத்தார்களிடம் தான் இவர் தன் வசனப்புலமையை காண்பிப்பார் போல்!! ஏனென்றால் அவர்களிடம் என்ன ரீல் விட்டாலும் அவர்கள் என்ன கேட்க்வா போகிறார்கள்!! அங்கே தட்டி அனுப்பியதும் அதை ஆற்ற இங்கே வந்து வாலை ஆட்டிக்கொண்டு இருக்கிறான்!! வசனத்தை கொண்டு அதை ஒட்ட வெட்டிவிடுவோம், அப்புறம் ஆட்டுவதற்கு வால் இருக்காது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இரட்சிப்பு என்றால் என்னவென்றே தெரியாதவர்களிடம் என்னத்தச் சொல்லி புரிய வைக்க. இவர்களுக்கு இரட்சிப்பு என்றால் மரித்தவுடன் யேசப்பாகூட போயி இருப்பதுன்னுதானே இவனுகளை நடத்தும் போதக பிசாசுகள் சொல்லியிருக்கும், இரட்சிக்கப்படாவில்லால் செத்தவுடன் நரகத்தில் வாதை.


நியாயத்தீர்ப்பு என்று இவர்கள் நினைப்பது ஏற்கனவே ஆத்துமாக்களாக பரலோகத்தில் யேசப்பாகூட இருப்பவர்கள் மீண்டும் சரீரத்தில் 'உயிர்த்தெழுந்து' நீயாயத்தீர்ப்பு முடிந்தவுடன் மீண்டும் யேசப்பா கூட இருப்பார்கள்; மற்றவர்கள் பாதாளத்திலிருந்து (வெந்தும் வேகாமலும் இருக்கும் ஆத்துமாக்கள்) பூமிக்கு வந்து சரீரத்தில் 'உயிர்த்தெழுந்து' நியாயத்தீர்ப்பு முடிந்தவுடன் உடனே சரீரத்தோடு நரகத்துக்கு, அக்கினிக் கடலுக்குப் போய் சதாகாலமும் வாதிக்கப்படுவார்கள். இதற்கு ஏதும் மறுப்பே சொல்லமாட்டார்கள். 

மூடர்களே ஏற்கனவே வெந்துகொண்டிருப்பவனை மீண்டும் விசாரித்து வேகவைப்பதுதான் நியாயத்தீர்ப்பா? நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் இந்த மூடத்தனத்தைத்தானே கி.பி.3000...000ல் ஆதாம் என்ற தலைப்பில் சொல்லியிருக்கிறேன்.


காந்தி கிறிஸ்துவை உன்போல தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு உன்போல தேவ மனிதனாக, மஹாபரிசுத்த வாழ்க்கை வாழவில்லை. எனவே அந்த மகாத்துமாவும் நரகத்துக்குத்தான் போகும். கிறிஸ்துவை ஏற்காத எல்லாருக்கும் நரகம் என்று நீதானே நாயி சொல்கிறாய்?

ஹிட்லர் 6000000 யூதர்களைக் கொன்றான் அவனை என்ன அத்தனை அதிகமான டிகிரி உள்ள நரகத்துக்கு அனுப்புவாயா?

முட்டாள்தனமாக பதித்துவிட்டாய். உன் பதிவு முட்டாள்தனமானது என்று நீ எண்ணாவிட்டால் வசன அடிப்படியில் எந்தவித மழுப்பலுன் இல்லாமல் நீயே சொல்லு? காந்தி, ஹிட்லர் இருவரில் காந்தி பரலோகம் போவார், ஹிட்லர் நரகம்போவார் என்று வெளிப்படையாக எழுது. உன் தளத்தாரிடம் நீயே வாங்கிக்கட்டிக்கொள்வாய்.

நீயே உன் தளத்தில் காந்தி எங்கே இருப்பார் ஹிட்லர் எங்கே இருப்பார் என்று விவாதம் ஆரம்பி. வசனத்தில் புலிகளான உன் சகாக்கள் என்னதான் சொல்கிறார்கள் என்று தெரியவரும்.

தனக்கு வசனமே தெரியாது என்று மார்தட்டிக்கொள்ளும் ஒரு மடையன் நடத்தும் தளத்தை காமெடி தளம் என்று சொல்லாமல் என்ன சொல்வது?

உமது வசனமே சத்தியம்; எந்த மனுஷனும் பொய்யன் என்றுதான் நானறிந்த வேதம் சொல்கிறது. அந்த சத்திய வசனத்தை அறியாமல், ஆராயாமல் பேய்த்தனத்துக்கடுத்த உபதேசத்துக்கு வக்காலத்து வாங்குகிறான் இந்த வழிப்போக்கன்.

வழிப்போக்கன் என்றால் ஊர் ஊராக ச்சென்று மேயவேண்டியதுதான். தனக்கென்று சொந்த ஊர் இல்லைபோலும் அல்லது ஒவ்வொரு ஊரிலும் துரத்தியடிக்கிறார்கள் போலும். உன் பிதற்றல்கள் உனக்கே சகிக்கவில்லை என்றுதானே எங்கள் தளத்தில் நீ பதித்த உன் மூடத்தனமான வாதங்களை நீயே காலி செய்துவிட்டு ஓடிவிட்டாய். உன் லட்சணத்தின் மீது உனக்கே அருவருப்பு. எங்கே போனது உன் பதிவேடு.?

 

சோவும் சுப்புடுவும் ஒன்றும் விஷயம் தெரியாமல் யாரையும்விமரிசிப்பதில்லை. சுப்புடுவுக்கு வாசிக்கவோ, பாடவோ தெரியாவிட்டாலும் அடிப்படை இசைஞானம் உண்டு. வேதம் அவ்வளவாகத் தெரியாது என்று நீ சொல்லியது தெரியும் அவ்வளவுமே தெரியாது என்பது இப்பத்தான் தெரியும்.

மரணம் பற்றி எழுதச்சொன்னால் ஆர்வமில்லை என்று ஒதுங்கி ஓடிப்போனாய். இப்பவும் அதைப்பற்றி எழுத, விவாதிக்கத் துப்பில்லை. காணாததுபோல இருந்துகொள்வாய்.

போக்கத்தவன் தான் காலம்பூரா வழிப்போக்கன் என்று சொல்லிக்கொள்வான். அவனா நீயி.....



-- Edited by soulsolution on Saturday 11th of June 2011 11:39:05 PM



-- Edited by soulsolution on Monday 13th of June 2011 04:58:20 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//காந்திஜியும் ஹிட்லரும் எப்படியடா ஒரே இடத்துக்கு செல்வார்கள்; அப்படியானால் அது என்ன நியாயத்தீர்ப்பு எப்படிப்பட்ட‌ நியாயாதிபதி..? அவர் நீதியுள்ள நியாயாதிபதி அல்லவா, விசாரித்து அவனவன் கிரியைக்கு தக்கபடி தானே நியாயஞ்செய்வார்..?//

காந்திஜியும், ஹிட்லரும் ஒரே இடத்துக்குத்தான்(நரகத்துக்கு) போவார்கள் என்று நீயும் நீ சார்ந்திருக்கும் போலிக்கிறிஸ்தவமும்தான் சொல்கிறது. போ போய் அவர்களூடன் வழக்காடு.

இல்லாவிட்டால் காந்தி பரலோகத்துக்கும், ஹிட்லர் நரகத்துக்கும் போவார்கள் என்று நீ உன் கைப்பட பதித்த பதிவுக்கு உன் தளத்துக்கு வசனத்தின்படி (அப்படி ஏதாவது ஒன்று உனக்குத் தெரிந்தால்) பதில் கொடு பார்க்கலாம்.

இப்படி ஏடாகூடமாகப் பதித்துவிட்டு மாட்டிக்கொள்ளவேண்டியது, அப்புறம் அதைப்பற்றி தெரியாதது போல நடிப்பது இல்லாவிட்டால் பதித்த பதிவுகளை சத்தம்காட்டாமல் நீக்கிவிட்டு ஓடி ஒளிந்துகொள்வது... இதையேதானெ செய்து கொண்டிருக்கிறாய்.

சொல்லுங்க வழிபோக்கரே

காந்தியும், ஹிட்லரும் ஒரே இடத்துக்குப் போகாவிட்டால் எங்கு போவார்கள்?

உனக்கு உண்மையில் ரோசம் என்று ஒன்று இருந்தால் இதற்கு பதில் சொல். கொஞ்டம் விட்டால் 'சத்திய சோதனையை' புனித காந்தி எழுதின சுவிசேஷம் என்று சேர்க்கச்சொன்னாலும் சொல்லுவாய்...

கோமாளி...



-- Edited by soulsolution on Monday 13th of June 2011 04:56:40 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பதில் தெரியாவிட்டால், தன்னை ஒரு பரிதாப பொருளாக காட்டுவது சில்சாமின் வழக்கம்!! கொஞ்ச நாட்கள் காணாமல் போவது, பின்பு மீண்டும் வந்து எல்லா வித கொச்சைகளையும் குப்பைகளையும் கொட்டி விட்டு, தன்னை போல் ஒரு பரிசுத்தவான் இல்லை என்றும், இல்லாவிட்டால் கேட்கப்படும், விவாதிக்கப்படும் தலைப்பை விட்டு ஜோசப் ப்ப் படித்திருக்கிறார் என்றும், இல்லாவிட்டால் தன்னை தாக்குவதற்கு முயற்சிக்கிறார்கள் போன்ற சுயபரிதாபத்தை எழுதுவது!! வசனத்தை கேட்டால், நாம் எல்லாம் வேசிகளாம், வேசிகளிடம் வசனம் பேசக்கூடாதாம்!! வசனம் தெரியாததற்கு என்ன சப்பைக்கட்டு!!

எல்லோருக்கும் இரட்சிப்பு கிடையாது என்று ஒரு நேரடியான வசனத்தை காண்பிக்க முடியுமா என்று கேட்டால், ஜோசப் ப்ப் அத்துனை படித்திருக்கிறார் அவரை ஒருமையில் எழுதுகிறோம் என்கிற புதிய சர்ச்சை!! எல்லோருக்கும் இரட்சிப்பு (மரணத்திலிருந்து தான்) இல்லை என்றால் கிறிஸ்து உயிர்த்தெழுந்தது சும்மாவா!! அவரின் இரத்தம் சிந்துதலின் பயனை அனைவரும், ஒரு மனிதன் மிச்சமில்லாமல் அனுபவிப்பார்கள்!! இது தான் தேவனின் அன்பு, இது தான் தேவனின் சித்தம், இதற்கு தான் எத்துனை வசனங்கள் கொடுத்திருக்கிறோம்!! ஆனால் சாத்தானின் ஆவியை கொண்டு, அவன் பக்கம் தான் அத்துனை பேர் போவார்கள் என்று கிறிஸ்து சிந்திய இரத்தத்தை அவமாக்கி வருகிறார்கள் இந்த திரித்துவ கூட்டத்தார்!!

மற்ற மார்க்கத்தாரிடம் இவன் வசனத்தை எப்படி திரித்து பேசினாலும் இவனை கேள்வி கேட்க ஆள் இல்லை என்பதால் அதையே இங்கேயும் செய்ய பிரயாசிக்கிறான்!! இங்கே இவன் பாச்சா பலிக்காது என்பதை தெர்நிதுக்கொண்டதும், சுயப்ச்சாதாபத்தையும், சுய அனுதாபத்தையும், பிறரை நாங்கள் தூஷித்து எழுதுவதாக (இவன் பிறரை எழுதுவதை எல்லாம் மறந்து விட்டு (Amnesia)) ஒவ்வொரு விவாதாத்தையும் திசை திருப்புகிறான்!!

விவாதிக்க எண்ணம் இருந்தால் தலைப்பை சார்ந்த பதிவுகளை தரனும், ஒரு தலைப்பை ஆரம்பித்து விட்டு அதில் மேசியாவின் எதிரிகள் (எங்களை இந்த கள்ள போதகன் இப்படி தான் எழுதுவான்) என்னை தூஷிக்கிறார்கள், என்னை அடிக்கிறார்களின் தொடங்கி, எங்களை நாய், பன்றி சாக்கடை போன்ற ரேஞ்சுக்கு எழுதிவிட்டு, நாங்கள் அப்படி எழுதுகிறோம் என்று எங்களை தூண்டி விடுவான்!! இவனின் தளத்தில் இது தான் இவன் பிரதான நோக்கம்!! எல்லாரும் இவனுக்கு அடிபனிந்து நடக்கவேண்டும், இவன் கூற்றுக்கு ஒத்து போனால் அவர்கள் சத்தியத்தை அறிந்தவர்கள், இல்லாவிட்டால் மேசியாவின் எதிரிகளாம்!!

மேசிய சிந்திய இரத்தம் எல்லாரையும் இரட்சிக்கும் என்று வசனம் சொல்லுகிறது என்று எடுத்து சொல்லியும், இல்லை என்று மறுத்து சொல்லுபவன் மேசியாவின் எதிரியா, அல்லது நாங்களா!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

 

அண்ணாச்சி, ஏன் வீணா டென்ஸன் ஆகறீங்க‌...இதுங்க ராப்சரையே (rapture) நம்பாத ரப்சர் (rupture)பார்ட்டிங்க‌... இதுங்கள பொறுத்தவரைக்கும் இரண்டாவது வருகை (நடந்துவிட்டது...) என்பதே இவர்களுடைய உபதேசத்தை ஏற்றுக்கொள்ளுவது தான்; அதை நீங்கள் ஏற்றுக்கொண்டவுடன் மீண்டும் உயிர்த்தெழப்போகும் ஸ்பெஷல் லிஸ்ட்டில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுவிடும்;

ஆதாம் என்ற ஒரே ஒரு மனிதனுக்காக இயேசு எனப்பட்ட‌ ஒரே (தூதனாகிய மிகாவேல் மாம்சத்தில்...) மனுஷன் மரித்தார்;இதனால் ஆளாளுக்கு இயேசுவின் இரத்தத்துக்காக அலைபாயக்கூடாது; ஏனெனில் அது ஆதாமுக்காக சிந்தப்பட்ட இரத்தம் அல்லவா...இதுதான் மேட்டர்...

பீட்டர் இப்போ இருந்தா...போங்கடா நீங்களும் உங்க மார்க்கமும் என்று மீன்பிடிக்கப் போயிருப்பார்; அவர் வேற பாவம் தலைகீழா சிலுவையில் அறையப்பட்டு மரித்துவிட்டார்;

இந்த (ஓ)நாய்களுக்கு தூக்கு மாட்டிகிட்டு செத்த யூதாஸும் ஒண்ணு, இரத்த சாட்சியாக மரித்த பரிசுத்தவான்களும் ஒண்ணு;ஏன்னா, இரஸல் போதித்த யெகோவா அவ்வளவு பெரிய நியாயாதிபதியாம்..!

(அருமையான வாதம் உங்களுடையது ஆனாலும் இது அவர்களைப் பொறுத்தவரை செவிடன் காதில் ஊதின சங்காகும்;ஆனால் எந்த உரிமையில் காதுள்ளவன்  (எதை..?) கேட்கக்கடவன் என்று சொல்லுகிறார்களோ..?)//

 

ஜோசப் அவர்களுக்கு,

நீங்கள் கேட்ட கேள்விக்கு வெகு சிரத்தையோடும் அநேக வசனங்களோடும் என்னாலியன்ற பதில் அளித்திருக்கிறேன். காரணம் எங்களுக்குக் கிடைத்த இந்த சமாதானம் மற்றவர்களுக்கும் கிடைக்கட்டும் என்பதுதான். அதே நேரம் உங்கள் அருமை நண்பர் விவாதங்களை வசனத்துக்கு வராமல் திசை திருப்புவதை கண்டுகொண்டிருப்பீர்கள் என்று தெரியும். மரணம் என்றால் என்னவென்று ஒரே ஒரு கேள்வி கேளுங்களேன் வசன சகிதம் தெளிவான விளக்கம் வரும்....

 

ரேப்சரை நம்பும் இவரிடம் அதைப்பற்றி சொந்தமாக விளக்கம் கேட்டுத்தான்பாருங்களேன், தமாசு கேரண்டி,

 

இன்னும் காந்தி, ஹிட்லர் பற்றி மூச்சக்காணோம் பாருங்க‌..

 

சில்சாமு கில்லாடிடா நீயி...

 

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//சில்சாமு கில்லாடிடா நீயி...//

பொழப்ப நடத்த விடுங்க சார்!! வஞ்சிக்கும் குனம் உள்ளவர்களிடம் வேறு என்னத்தான் எதிர்ப்பார்க்க முடியும்!! இந்த கள்ள போதகனுக்கு இரட்சிப்பு என்றால் பேதுருவும் யூதாசும் ஒரே இடத்திற்கு போவதற்கு பேர் தான் இரட்சிப்பாம்!!

நாங்க எல்லாருக்கும் இரட்சிப்பு என்று தான் சொல்லியிருக்கோமே தவிர, பேதுருவும் யூதாசும் ஒரே இடத்திற்கு போவார்கள் என்று எங்காவது எழுதியிருந்தால் கான்பியுங்களேன்!!

//இதுங்கள பொறுத்தவரைக்கும் இரண்டாவது வருகை (நடந்துவிட்டது...) என்பதே இவர்களுடைய உபதேசத்தை ஏற்றுக்கொள்ளுவது தான்; அதை நீங்கள் ஏற்றுக்கொண்டவுடன் மீண்டும் உயிர்த்தெழப்போகும் ஸ்பெஷல் லிஸ்ட்டில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுவிடும்;//

அட கள்ள போதகனே, 3000த்துக்கு மேல் பதிவு வந்தாகிவிட்டது, இதில் ஒரு இடத்திலாவது நாங்கள் இரண்டாம் வருகை நடந்துவிட்டது என்று எழுதியிருக்கிறோமா!! பிதற்றிக்கொண்டு திரியாதே!! இத்துனை வசனங்கள் காண்பித்த பிறகும் உன்னால் அதை ஏற்கவும் முடியவில்லை, அல்லது உன் புத்திக்கு தகுந்தாற்போல் அதை மறுத்து வசனமும் எழுத முடியவில்லை!! அதற்கு பதிலாக ஜோசப் Ph. D. முடித்தவர் என்று புதிசாக சீண்டு மூட்டி வேடிக்கை பார்க்கிறாய்!! இது ஊழியக்காரர்களுக்கு கை வந்த கலையாச்சே!!

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத காந்தியும், 6000000 பெரை கொலை செய்த ஹிட்லரும் "நரகம்" என்கிற இடத்திற்கு சேர்ந்து போக முடியுமென்றால், அதைக்காட்டிலும் உன்னதமான தேவ அன்பை வெளிப்படுத்தப்படும் இராஜியத்தில் இருவரும் வருவார்கள் என்பதே சிறந்தது!! உனக்கும் தேவ அன்புக்கும் வெகு தொலைவு, இது எல்லாம் உனக்கு புரியாது!!

//இந்த (ஓ)நாய்களுக்கு தூக்கு மாட்டிகிட்டு செத்த யூதாஸும் ஒண்ணு, இரத்த சாட்சியாக மரித்த பரிசுத்தவான்களும் ஒண்ணு;ஏன்னா, இரஸல் போதித்த யெகோவா அவ்வளவு பெரிய நியாயாதிபதியாம்..!//

நீ வேண்டுமென்றால் இரத்தசாட்சிகளை சொல்லி உன் பிழைப்பை நடத்திக்கொண்டு இரு, பரிசுத்தவான்களை பூஜித்து நட, ஆனால் வேதம் எங்களுக்கு சொல்லுவது, "ஒருவனும் நீதிமான் இல்லை"!! எங்களுக்கு தெரிந்தது கிறிஸ்து எல்லாரையும் இரட்சிக்கவே மரித்தார், அந்த அனைவரிலும் யூதாஸும் வருகிறான்!!

உன் பரிசுத்த வேதாகமத்திலும் தான் யெகோவாவின் நாமம் என்று இருக்கிறது!! நீ உண்மையில் மதிகேடன் தான்!! நீ தேவ தூஷனத்தில் எல்லையை கடந்து போய் விட்டாய்!! "யெகோவா அவ்வளவு பெரிய நியாயதிபதி" என்பதை ரஸ்ஸல் வேதத்தில் இருந்து தான் சொன்னார்!! உனக்கு வேதம் தெரியாது, வேதத்தின் தேவனை தெரியாது!! தேவன் தாமே நியாத்தீர்ப்பு செய்யாமல் அவர் அந்த அதிகாரத்தை தன் குமாரனக்கு தருகிறார்!! ஆனால் நீதிபதி அவரே!! நீ குருடாகி விட்டாய், உன்னை பிசாசு முழுவதுமாக குருடாக்கி வைத்திருக்கிறான்!! ஆகவே தான் யெகோவா என்கிற அந்த நாமத்தை நீ இத்துனை தூஷிக்கிறாய்!! ஆனாலும் உனக்கு இரட்சிப்பு இருக்கிறது, நீயும் இதே பூமியில் அந்த யெகோவா தேவனின் நாமத்தை கற்றுக்கொள்வாய், ஏற்றுக்கொள்வாய்!! நீ வெட்கப்படுவாய், அதிக அடிகளினால் கற்றுக்கொள்வாய்!! அவரின் நாமத்திற்கு முன்பாக நடுங்கு!! அந்த நாமம் ரஸ்ஸல் சூட்டியது இல்லை, கள்ள போதகனே, அது சர்வ வல்லமையுள்ள தேவாதி தேவனின் நாமம்!! நீ பிசாசை உன் தேவனாக கொண்டிருப்பதால் உனக்கு யெகோவா தேவனின் நாமம் தெரிய வாய்ப்பில்லை தான்!! அவர் நியாயதிபதி என்பதை நீ புரியும் நாள் வருகிறது!! உனக்கு வசனத்தை காண்பிப்பது குருடனுக்கு முன் மெழுவர்த்தி ஏற்றுவது போலாகும்!! பாரவயற்றவனுக்காவது அதன் சூடு தெரியும், ஆனால் நீ சொரனையும் இல்லாதவன், வசனத்தின் சூடும் உனக்கு தெரியாது!!

சங்கீதம் 83:17 யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,

எரேமியா 16:21 ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

ஓசியா 12:5 கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம்.

கள்ள போதகனே, உன்னை காட்டிலும் ரஸ்ஸல் எத்துனையோ மேலானவர் என்பேன்!! நீ தேவனின் நாமமான யெகோவாவை அறியாதவனாக இருக்கிறாய், அல்லது வீம்புக்காக அடம்பிடித்து தெரியாதது போல் கபட நாடகம் ஆடுகிறாய்!!!

ராப்ச்சர் தெரியாத ரப்ச்சர் பார்ட்டிங்க தாம்ப்பா நாங்க, ஏனென்றால் வேதத்தில் இல்லாததை போதித்தே உனக்கு பழக்கமாகிவிட்டது, வேதத்தில் இல்லாததை எதிர்த்தே எங்களுக்கு பழக்கமாகி விட்டது!! வேதத்தில் இருக்கிற யெகோவா தேவனின் நாமத்தை "ரஸ்ஸல்" அறிமுகப்படுத்தியது மாதிரியான பேச்சை உனக்கு மாத்திரமே எழுதத்தெரியும்!! ஆனால் உறுப்படியாக வேதத்தில் இருந்து ஒன்றையும் எழுதத்தெரியாது!! வேதத்தில் இல்லாத 'திரித்துவம்" வேதத்தில் இல்லாத "ராப்ச்சர்"!! இதை எல்லாம் நீயும் உன் கள்ள போதகர்களின் கூட்டம் தான் பிரபலப்படுத்திக்கொண்டு இருக்கிறது!! உன் அறிவை என்னி உன் தளத்திற்கு வருபவர்களே சிரிப்பார்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard