kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கேட்ட கேள்விகளுக்கு பதிலில்லை...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
கேட்ட கேள்விகளுக்கு பதிலில்லை...


//1."மாமிசமான யாவர் மேலும் என்ஆவியைஊற்றுவேன், முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவு யாவும் அறிக்கையிடும், சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்" -ன்றஇந்தவசனங்கள்நிறைவேறுமா? ஆம் எனில் எப்போது நிறைவேறும்?

நிறைவேறிக் கொண்டே இருக்கிறது. ஆவியை ஆண்டவர் ஊற்றிக் கொண்டு இருக்கிறார்//

 

வேத வசனத்தின்படியல்ல 'இலாவகமாக' பதிலளித்துள்ளாராம் சகோதரி.

அதுவும் 'சிலிர்ப்பான' பதில்களாம்...

ரொம்பவே சிலிர்த்துப் போய்விட்டார்கள் போலுள்ளது. வசனம் தெரிந்தால்தானே?

 

யாரிடமிருந்தும் 'இலாவகமான' பதிலுக்காக கேள்விகளைக் கேட்கவில்லை; வேத வசனங்களின்படி பதிலளிக்கத்தான் கேள்விகள்; மற்றவர்களும் ஏதோ 'பட்டய' கெளபப்னுமாம், ஏன் நீ கெளப்பவேண்டியதுதானே? இதுவரை ஒரு கேள்விக்கும் வேதத்தின் படியான பதில் எழுதத் தோன்றவில்லை, மற்றவர்கள் 'பட்டய' கெளப்பனுமாம். முதல் கேள்வியிலேயே உங்கள் திண்டாட்டம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது...

 

ஏதோ இந்த சகோதரி(?) நம் கேள்விகளுக்கு வேத அடிப்படையில் பதில்(?) சொல்லிவிட்டதாக கொக்கரிக்கிறார்கள்;


முதல் கேள்விக்கே விளக்கமில்லாததால்தான் மற்ற பதில்களுக்கு பதிலளிக்கவில்லை. மூட ஜென்மங்களே புரிந்துகொள்ளுங்கள்.

ஆவியை ஊற்றிக்கொண்டே இருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அதுவும் மாமிசமான யாவர் மேலுமா? கொஞ்சம்கூட அறிவில்லை?

முழங்கால்கள் யாவும் முடங்கிவிட்டதா?

நாவுகள் யாவும் அறிக்கை செய்கிறதா?

பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கிறதா?

ஆம் என்றால் அப்புறம் உங்களுக்கென்ன வேலை. அதுதான் உலகம் முழுவதும், மாமிசமான யாவரும் 'அபிஷேகம்' பெற்றுவிட்டார்களே....


என்ன ஜென்மங்களோ?


கேட்ட கேள்விகளுக்கு பதிலில்லை ரோஷம் மட்டும் பொத்துக்குது...




-- Edited by soulsolution on Monday 6th of June 2011 10:11:32 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

எல்லாருக்கும் இரட்சிப்பு என்று வேதம் கூறும் சத்தியம் இவர்களுக்கு மஹா அபத்தமாகப்படுகிறது.

இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு 'பரிசுத்தமாக‌'(கூடுமானவரை) வாழ்பவர்கள் ஒருவேளை பரலோகம் போகக்கூடும். கியாரண்டி கிடையாது என்பது இவர்களின் வாதம்(விதண்டா).

சரி, அப்ப இதுவரை சுவிசேஷமே கேட்காதவர்கள், கேட்டும் ஏற்றுக்கொள்ளாதவர்களும் என்ன ஆவார்கள் என்றால் பேந்த பேந்த விழிக்கிறார்கள்.

இதுவரை இது குறித்து ஒரு வார்த்தை மூச்சே விடக்காணோம். கேட்டால் இவர்கள் ஆவியானவரால் நடத்தப்படுகிறார்களாம். 

 

இன்னொரு சகோதரர் மாற்று மதங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக கிறிஸ்தவர்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்களாம். ஏற்கனவே ஆனவர்களை மோசடி ஊழியர்களிடமிருந்து ஒருவர் மீட்க படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறாராம்....

 

எந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. வருடா வருடம் இந்துமத புண்ணியதலங்களுக்குப் போகும் 'பக்தர்கள்' கூட்டம்தான் கோடா கோடியாகப் பெருகிக்கொண்டிருக்கிறது. இவர்கள் செய்யும் அக்கினி முகாம்களுக்கும், தெய்வீக சுகமளிக்கும் கூட்டங்களுக்கும் வருபவர்கள் ஏற்கனவே 'கிறிஸ்தவர்களாக' இருப்பவர்கள் மட்டுமே...

 

கேள்விகளுக்கு பதில் சொல்லத்திராணியில்லை. பேச்சுமட்டும் பெத்தபேச்சு....

அட உங்களுக்குத் தெரியவில்லை என்றால் உங்களை வழிநடத்தும் பெரிய தலைகளிடமாவது கேட்டுச் சொல்லலாமே.

அதான் நல்ல்ல்ல்ல வேதாகமக் கல்லூரிகளில் படித்து வசனத்துக்கு ஒப்புக்கொடுத்த மாபெரும் பரிசுத்தவான்கள் அநேகரை உங்களுக்குத் தெரியுமே...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard