kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஸ்டீஃபன் சேனாதிபதி என்கிற ஒரு ஊழியர்(!!)!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
ஸ்டீஃபன் சேனாதிபதி என்கிற ஒரு ஊழியர்(!!)!!


தமிழன் தொலைக்காட்சியில் பிரசங்கிக்கும் ஸ்டீஃபன் சேனாதிபதி என்கிற ஒரு ஊழியர் இரண்டு புத்தகங்களும், ஒரு டீவிடிக்கும் விளம்பரம் தருகிறார்!! கடைசி ஜெபம் முழுவதும் அந்நிய பாஷையில் பேசுகிறார் அதற்கு அர்த்தம்(!!) சொல்லுகிறார், இதை (அந்நிய பாஷை பேசுவதை) தேவன் இந்த கடைகாலத்தில் ஒரு ஊழியமாக வைத்திருக்கிறாராம், அது ஒரு இரகசியமாம்!!

இன்னும் பல இரகசியங்களை அவருக்கு தேவன் வெளிப்படுத்தியிருக்கிறாராம்!! தேவனே அவரை கரம் பிடித்து அந்த புத்தகத்தை எழுத வைத்திருக்கிறாராம்!! கிறிஸ்துவே பிதா என்று நீங்கள் அறிக்கைசெய்யாவிட்டால் நீங்கள் பாவத்தில் சாவீர்களாம் என்கிற பெரிதான இரகசியத்தை(!!) அவருக்கு தேவன் வெளிப்படுத்தினாராம் (ஐய்யோ பாவம், பேதுரு பவுல் போன்றோர் இந்த மாபெரும் இரகசியத்தை தெரிந்துக்கொள்ளாமல் செத்து போயிவிட்டார்களே)!!

ஆவியான தேவன் எப்படி மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பதும் ஒரு இரகசியமாம்!!

இப்படி பல இரகசியங்கள் நிறைந்த இந்த புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டுமாம், அப்ப தான் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்களாம், உண்மையான கிறிஸ்தவர்கள்!!

வேதத்தை படிக்க சொல்லி அறிவுறுத்தும் காலம் போய், இப்ப எல்லாம் தாங்கள் எழுதிய "இரகசியங்களின்" புத்தகங்களை "வாங்கி" படிக்க சொல்லுவது தான் ஊழியர்களுக்கு அடையாளமாக இருக்கிறதாம்!!

எபேசியர் 3:6 இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை.

கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களுக்கும் (கிறிஸ்துவால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்) மற்றும் அவரின் தீர்க்கதரிசிகளுக்கு (கிறிஸ்துவின் வார்த்தைகளை எடுத்து சொன்னவர்கள்) முற்காலத்தில் உள்ளவர்களுக்கு இரகசியமாக வைக்க்ப்பட்டிருப்பது அனைத்தையும் வெளிப்படுத்தப்பட்டிருந்ததாம்!!

ஆனால் ஸ்டீஃபன் சேனாதிபதியை பொறுத்த வரை, இவரின் புத்தகங்களில் தேவன் இவரை கரம்பிடித்து எழுதவைத்த பல இரகசியங்கள் இருக்கிறதாம்!! அப்படி என்றால் வேதத்தில் உள்ள இந்த வசனம் பொய்யோ!!

வெளி 22:18. இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். 19. ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.

யோவானுக்கு வரயிருக்கும் அனைத்தையும் இரகசியமான வார்த்தைகளில் சொல்லி அதை காதுள்ளவர்கள் புரிந்துக்கொள்ளும்படியாக செய்து இருப்பது இவர்களை போன்ற ஊழியர்களுக்கு தெரியாதோ!! இந்த வசனம் இவருக்கு தேவன் வெளிப்படுத்தவில்லை போல்!! ஆகவே தான் வேதத்தில் சொல்லப்படாதவைகளையெல்லாம், தேவன் இந்த கடைசி காலத்தில் (இந்த கடைசி காலம் என்பதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா!!) இவருக்கு பல இரகசியங்களை கரம் பிடித்து எழுதி புத்தகமா கொடுக்க சொல்லியிருக்கிறாராம்!!

இவருக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் "இரகசியம்" என்ன என்பது தெரியுமோ, தெரியாதோ, ஆனால் அந்த மகா பாபிலோனில் இருந்துக்கொண்டு இவரை போன்றோர் இன்னும் "இரகசியங்களை" வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்!! எந்த தேவன் இவர்களை கரம் பிடித்து எழுத வைக்கிறார் என்பது தான் மாபெரும் "இரகசியம்"

வெளி 17:5 மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஒன்று இவர் ஒரு உத்தமமான தேவ ஊழியர், ஆகவே அவர் சொல்லியபடி அவர் புத்தகங்களை, டிவிடிகளை வாங்க வேண்டும். அவர் சொல்வதையெல்லாம் நம்பி கடைபிடிக்கவேண்டும்.

அல்லது....

இவன் செய்வது முழுக்க முழுக்க பித்தலாட்டம், இவன் பேசும் பாஷை உளரல், இவன் கிறிஸ்தவர்களை (அப்படி சொல்லிக்கொண்டிருப்பவர்களை) ஏமாற்றுகிறான் என்று பகிரங்கமாக எதிர்க்கவேண்டும்.

நீ ரெண்டுமே செய்யமாட்டாய்....

ஏன்னா நீதான் அக் மார்க் அலியாச்சே...

ரெண்டும்கெட்டான்கள்
வெக்கங்கெட்டவர்கள்....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

வேசித்தனத்திற்கு இதைவிட பெரிய முன்னுதாரனம் தேவையில்லை என்று எண்ணுகிறேன். இப்படி பிதற்றும் நாய்களை இந்தக் கிறிஸ்தவம் அங்கீகரித்துக்கொண்டிருக்கிறது. எத்துனை துணிகர பாவம்.?

சேனாபதி பாபிலோன்  வேசியின் மகன் என்று அறிவிக்கிறோம். அவளை விட்டு வெளியேறுங்கள் என் ஜனங்களே என்று வெளி 18:4 படி எச்சரிக்கிறோம்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard