kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாபிலோன் வேசியின் பகிரங்க வேசித்தனம்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
பாபிலோன் வேசியின் பகிரங்க வேசித்தனம்.


"...பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்..". வெளி 18:3

இங்கே போஸ்டர் அடிச்சு வேசித்தனம். இந்த வேசிகள் அழைத்த நேரமோ என்னமோ அரசாங்கமே புட்டுகிச்சு.
வந்த நாய்களில் ஒரு நாய்க்குமா ஆட்சி மாற்றம் பற்றி தீர்க்கதரிசனம் தெரியவில்லை?

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அது இனிமே தானே அவர்களின் பத்திரிக்கைகளில் வரும்!! "நான் கடந்த ஃபிப்ரவரி மாதத்தில் இன்னார் சபையில் ஒரு ஸ்திரி தான் இனி தமிழகத்தை ஆளயிருக்கிறார் என்று சொன்னேன்" என்று தேஞ்சு போன ஒர் சீடியை கொண்டு வந்து செய்தி கொடுப்பார்கள்!! இன்னோருவர் இதே தீர்க்கதரிசினத்தை வேறு ஒரு சபையில் கடந்த வருடமே சொல்லியிருப்பதாக சாட்சியே கொடுப்பார்!!

இவர்களுக்கு குறி சொல்லுவது எது தீர்க்கதரிசினம் என்றால் என்ன என்கிற அடிப்படை அறிவு இல்லாததினால் தானே இப்படி!! இவர்களை ஜோஸியக்காரர்களாக மாற்றுவதற்கு நம் கிறிஸ்தவர்களும் ஒரு பெரும் பங்கு வைத்திருக்கிறார்கள்!! சொல்லாத ஒன்றை இவர் சொன்னதாக அதுவும் நடந்து முடிந்த ஒரு விஷயத்தை கடந்த வருடம் சபையில் சொன்னதாக அவர்களுக்கு ஒத்து ஊதி அவர்களை பெரிய ஆளாக மாற்றுகிறார்கள்!! ஊழியர்கள் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தில் ஒரு பகுதிக்கூட தேவனிடத்தில் இருந்தால்,

மத்தேயு 19:26 இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

மாற்கு 10:27 இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

என்பதை புரிந்துக்கொள்வார்கள்!!

இன்னும்,

ரோமர் 3:4 .....................தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.

என்பதை அறிவார்களாக‌!!

இவர்களின் தீர்க்கத்தரிசினத்தை (குறி சொல்லுவது, ஜோஸியம் சொல்லுவது) கொண்டு போய் குப்பை தொட்டியில் போடுங்கள், நாய் கூட அதை மோந்து பார்க்காது!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இன்னேரம் தி மு க மட்டும் ஜெயித்திருந்தால் நாங்கள் எல்லாரும் கூடி ஜெபித்ததால்தான் மீண்டும் தி மு க ஜெயித்தது என்று நன்றியறிவிப்புக் கூட்டமும் கூட்டியிருப்பான்கள்...


வேஷதாரிகள், வேசிகள்...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard