kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிக்கலான கேள்விகளும் சிலிர்ப்பான பதில்களும்,


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
சிக்கலான கேள்விகளும் சிலிர்ப்பான பதில்களும்,


சிம்பிளான கேள்விகள் இவர்களுக்கு சிக்கலாகத்தெரிகிறதாம்.
பதிலகள் உண்மையில் சிலிர்க்க வைக்கிறதோ இல்லையோ கட்டாயம்  சிரிக்க வைக்கிறது. அட வாசித்துதான் பாருங்களேன்.


1."மாமிசமான யாவர் மேலும் என்ஆவியைஊற்றுவேன், முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவு யாவும் அறிக்கையிடும், சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்" -ன்றஇந்தவசனங்கள்நிறைவேறுமா? ஆம் எனில் எப்போது நிறைவேறும்?

நிறைவேறிக் கொண்டே இருக்கிறது. ஆவியை ஆண்டவர் ஊற்றிக் கொண்டு இருக்கிறார்.

மாமிசமான யாவர் மேலும் ஆவியை ஊற்றிக்கொண்டே இருக்கிறாராம்....
அதனால்தான் கடைசிகாலத்தில் ஆவி அதிகம் ஊற்றப்படுவதால் அன்பு தணிந்துபோம், ஜனங்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும் இருப்பார்கள், போன்ற வசனங்கள் உள்ளதோ?


 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: சிக்கலான கேள்விகளும் சிலிர்ப்பான பதில்களும்,


காமேடிகளுக்கு பஞ்சமில்லாமல் ஏதோ ஒரே விசுவாசத்தில் இருப்பதால் ஒருவரை ஒருவர் தேற்றிக்கொண்டு, அருமையான பதில்கள் (!!) என்று திரு ஜான் அவர்களின் என்ட்ரி!!

////மாமிசமான யாவர் மேலும் ஆவியை ஊற்றிக்கொண்டே இருக்கிறாராம்....அதனால்தான் கடைசிகாலத்தில் ஆவி அதிகம் ஊற்றப்படுவதால் அன்பு தணிந்துபோம், ஜனங்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும் இருப்பார்கள், போன்ற வசனங்கள் உள்ளதோ?//

கடைசி காலம் என்பது கிறிஸ்துவின் முதல் வருகை முதல் இரண்டாம் வருகை வரை உள்ள காலத்தை குறிக்கும் .

பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார் (எபிரெயர் 1:1-2)//

சரீங்க, கடைசி காலம் என்பது கிற்ஸ்துவின் முதல் வருகை முதல் இரண்டாம் வருகை வரை உள்ள காலத்தை குறிக்கிறது சரி தான், அந்த நாட்களில் தானே ஆவியை ஊற்றிக்கொண்டே இருக்கிறார் என்கிறவர்கள், அந்த காலக்கட்டத்தில் தானே அன்பு தணிந்து போம், ஜனங்கள் தற்பிரியராயும்..........போன்றவர்களாக இருப்பார்கள் என்கிறது வசனம்!! ஆவியை ஊற்றிக்கொண்டே இருக்கும் காலத்தில் இவைகளும் நடக்கிறது என்றால் யார் எந்த ஆவியை ஊற்றுகிறார் என்பது தான் கேள்வியே!!

இந்த கேள்வி கடைசி காலம் எது என்பது இல்லை திரு ஜான் அவர்களே, இந்த கேள்வியை புரிந்துக்கிட்டு பிறகு பதில் தந்து பிறகு பாராட்டுங்களே!!

//மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பை காண்பார்கள் என்பதும், மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்பதும் எல்லாமனிதர்களும் Eventually இரட்சிக்கபடுவர்கள் என்று சொல்லுகிற ரசலின் உபதேசம் இல்லை. எல்லாரும் இரட்சிக்கபடுவார்கள் என்றால் யூதாஸ் பாக்கியவான். மேலும் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுக்கவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. //

மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பை காண்பார்கள் என்பது வசனமுங்கோ!! அது ஒன்றும் ரஸ்ஸலின் தனிப்பட்ட கருத்து கிடையாது!! உங்கள் போதனைகளுக்கு பாதகமாக இருப்பது எல்லாம் ரஸ்ஸலின் போதனை என்று ஒதுக்கி தள்ளுவதில் நியாயமே இல்லை!! கண்டிப்பாக யூதாஸும் பாக்கியவான் தான், என்ன அவன் அப்போஸ்தலரின் ஸ்தானத்தை இழந்து போனான், அவர் ஆட்டுக்குட்டியாரின் 12 அப்போஸ்தலர்களில் இல்லாமல் போய் விட்டான், அவன் சபைக்கு ஒரு அஸ்திபார கல்லாக இல்லாமல் போய்விட்டான், ஆனால் கிறிஸ்துவின் இரத்தம் அவனுக்கும் சிந்தப்பட்டிருக்கிறது, அவனும் உயிர்த்தெழுவான்!!

லூக்கா 3:5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள்

இந்த வசனம் ஒன்றும் ரஸ்ஸல் எழுதி வினியோக்கிவில்லை!! உங்களுக்கு புரியவில்லை என்றால் விட்டு விடுங்கள்!! மாம்சமான யாவரும் என்றால் யாவரும் தான்!!

ரோமர் 6:23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

1 கொரிந்தியர் 15:22. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

ஆதாமுக்குள் எல்லாரும் (ஒருவர் விடாமல்) மரிக்கிறார்கள் என்பதை நம்புவீர்களென்றால், கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்க்ப்படுவார்கள் (ஒருவர் விடாமல், யாவரும்) என்பதையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்!!

1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்....6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே

1 யோவான் 2:2. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.

இந்த வசனங்கள் எல்லாமே லூக்காவில் உள்ள மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்பதற்கு இனையான வசனங்களே!!

கிறிஸ்து சிந்திய இரத்தத்தை நம்பாமல், அவராலே யாவரும் இரட்சிப்படைய மாட்டார்கள் என்று போதிப்பவர்கள் தான் முதல் தர மேசியாவின் எதிரிகளாவார்கள்!! இது ஒன்றும் ரஸ்ஸலின் சிந்தனை அல்ல!! வேதத்தின் வசனங்களே!! உங்கள் போதனைகள் இதை ஏற்க மறுப்பதால் வசனம் பொய்யாகிவிடாது!! நாங்கள் இதை தான் சுவிசேஷம் (நல்ல செய்தி, நற்செய்தி) என்கிறோம்!! மரணத்திலிருந்து எல்லாருக்கும் இரட்சிப்பு கிடையாது என்று போதிப்பவர்கள் கிறிஸ்தவர்களே கிடையாது, அவர்களுக்குள் சத்திய வசனம் இல்லை என்றே அர்த்தம்!!!

நீங்கள் கேள்விகளே கேட்டுக்கொண்டு மட்டும் இருக்க வேண்டாமே, சில சமயம் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் வசனத்துடன் பதில் தாருங்களேன்!!

தொடரும்..............!!

 



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//மேசியாவின் எதிரிகள் நேரடி விவாதத்திற்கு தயாராய் இருந்தால் இன்னும் சுலபமாக இருக்கும்//

தாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்றே புரியாதவர்களிடம் என்னத்த சொலுவது!! மேசியாவின் எதிரிகள் என்று எழுதுவது பெரிதல்ல, ஆனால் அதன் அர்த்தமாவது தெரியுமா!!

எங்களை மேசியாவின் எதிரிகள் என்று குறிப்பிடும் உங்களை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது தெரியுமா,

ரோமர் 1:21. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. 22. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,

நிங்கள் எங்களை எதற்காக மேசியாவின் எதிரிகள் என்று சொல்லுகிறீர்கள் என்பது உங்களுக்கே வெளிச்சம்!! ஆனால் அந்த உன்னதமான தேவனை ஆராதனையும் மகிமையும் செலுத்தாமல் கிறிஸ்துவை "தெய்வமாக" தோழுதுக்கொண்டு இருக்கிறீர்கள்!! எங்களுக்கு தேவன் யார் என்று தெரியும் என்று சொல்லுகிறீர்கள் ஆனால் கிறிஸ்துவை "தெய்வமாக" தொழுதுக்கொள்ளுகிறீர்கள்!! உங்களின் இப்படி பட்ட சிந்தனைகளினால் வீணராக இருக்கிறீர்கள், வசனமே இல்லாமல் தொழுகையை குறித்து பேசுவது எந்த விதத்திலும் தங்களை மேசியாவின் நண்பர்கள் என்று காண்பிக்காது!! உங்களை எல்லாம் நீங்களே ஞானிகள் என்று சொல்லிக்கொண்டு பயித்தியராகவே இருக்கிறீர்களே!!

மேசியாவின் எதிரிகள் யார்?

1.  கிறிஸ்து தான் பிதா என்று அறிக்கை செய்பவர்கள்!!

2.  மாம்சத்தில் வந்தவர் கிறிஸ்து அல்ல தேவன் தான் என்பவர்கள்!!

3.  பிதாவாகிய தேவனை ஆராதிக்காமல், அவருக்கு செலுத்தும் கனத்தை செலுத்தாமல், கிறிஸ்துவை "தெய்வமாக" தொழுதுக்கொள்வோர்!!

இவைகளை விளக்கி சொன்னால் பக்கங்கள் போதாது!! இது சுருக்கமே!!

யோவான் 4:22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்;

யாரை எதற்கு மேசியாவின் எதிரிகள் என்று சொல்லுவதற்கு ஒரு தகுதியிருக்க வேண்டும்!! பன்றிகளுக்கு தாங்கள் இருப்பது சாக்கடை என்று தெரியாமலே சத்தமிட்டுக்கொண்டு இருக்குமாம்!!

நாங்கள் கிறிஸ்துவை பின்பற்றுவதால் சீஷாராகி கிறிஸ்தவர்களாகிறோம், ஆனால் நீங்களோ அறியாததை தொழுதுக்கொண்டு ("தெய்வம்" என்கிற ஒரு வார்த்தை வேதத்தில் இல்லையே) உங்களை கிறிஸ்தவர்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள், அறியாமையில் இருக்கிறீர்கள்!!

உங்களிடம் விவாதம் செய்வது பெரிய காரியம் இல்லை, ஆனால் நீங்கள் எல்லாம் விவாதம் என்கிற பெயரில் குடும்பங்களையும் சந்ததிகளையும், அந்தரங்கங்களையும் தான் பேசுவீர்கள்!!

அடுத்த மாதம் (இன்னும் தேதி முடிவாகவில்லை) எங்களுக்கு சென்னையில் இரண்டு நாட்கள் தலைப்பு வாரியாக கருத்தரங்கம் இருக்கிறது!! முடிந்தால் கலந்துக்கொள்ளுங்கள், தேதியும் முகவரியும் பிறகு பதிவிடுகிறேன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//முதலில் உள்ள பதிலில் சபையை அழுத்தி வாசிக்க வேண்டும். இரண்டாவது பதிலில் அமைப்பை அழுத்தி வாசிக்க வேண்டும். இப்படி நான் எழுதியதே புரிய வில்லை என்றால், வேதம் எப்படி புரியும்?//

அதான் கேட்டேன் வடிவேலுவை காணவில்லை என்று!! சபை கட்டிடம் இல்லை அமைப்பாம், பிறகு சபையெனும் அமைப்பு இயங்க முடியுமாம்!! முதல் கேள்விக்கு சபை அமைப்பு என்று எழுதுவாராம், அப்புறம் அது அமைப்பு இல்லையாம்!! இப்படி தானே வேதத்தையும் கொலை செய்து வியாக்கியானம் தரும் கூட்டம்!! உம்முடைய எழுத்தை தயவு செய்து வேதத்துடன் ஒப்பீட வேண்டாம்!! இப்படி பேசி பேசி தானே இத்துனை கோடி பேரை மயக்கி வைத்திருக்கிறீர்கள் உங்கள் கூட்டத்தார்!!

//உமது நண்பன் அதான் கள்ளத் தீரக்கதரிசி தனக்கு யோவானின் ஆவியும் எலியாவியின் ஆவியும் உண்டு என கூறுகிறார். போதாக்குறைக்கு தேவதூதனுக்கு கால் இல்லையாம் பாதம் உண்டாம். இது எல்லாம் உமது கண்களுக்குத் தெரிவதில்லையா?//

வந்தவுடன் தொடங்கியாச்சுப்பா!! அட பாதத்திற்கு அர்த்தம் தெரியாத கூட்டமே, பூமி தேவனுக்கு பாதப்படி என்று எழுதியதையும் அப்படியே புரிந்துக்கொள்ளுங்கள்!!

ஐய்யா இலங்கை ஆசிரியர் அவர்களே, எங்களில் யாரும் கலெக்ஷன் தொழில் செய்வதில்லை, அதில் எங்களுக்கு உடன்ப்பாடும் கிடையாது!! அதற்கு கூட நாங்கள் வேதத்தை தான் பின்பற்றுகிறோம்!! உழைத்து தான் சாப்பிடுகிறோம், கெளவரமாக!! அது எல்லாம் வேத புரட்டர்களான திரித்துவர்கள் இருக்கிறார்கள் கலெக்ஷன் மன்னர்களாக!! எங்கள் தொலைப்பேசி எண்ணை எல்லாம் தைரியமாக வெளியிட்டிருக்கிறோம், எங்களை விசாரித்து பிறகு எங்களை குற்றம் கூறலாமே!! நாங்கள் கலெக்ஷனில் வாழ்கிறோமா அல்லது உழைத்து சாப்பிடுகிறோமா என்பதை தயவு செய்து விசாரித்து எழுதுங்கள்!!

உங்களின் எழுத்தும் மகா மட்டமாக தான் இருக்கிறது, ஒரு ஆசிரியரின் எழுத்து அதில் இல்லை!! நீ எழுதுகிறாய், நானும் எழுதுகிறேன் என்றால், உங்களை எந்த விதத்தில் வித்தியாசப்படுத்துகிறீர்கள்!!

//and elaborate greetings in the marketplaces, and to have people call them ‘Rabbi.’ Jas 3:1; 8 But you are not to be called ‘Rabbi,’ for you have one Teacher and you are all brothers. 9 And call no one your ‘father’ on earth, for you have one Father, (Matt 23:7 -9)

அப்படிப்பார்த்தால் தன் தகப்பனையும் மாமா என்ற அழைப்பான் போலிருக்கு.//

கத்தோலிக்கத்தில் தந்தை, திருத்தந்தை என்று அழைக்கிறார்களே, அதை தான் சொல்லுகிறோம், ஆவியில் நிறைந்தவர்கள் என்று ஆவிக்குறிய விபச்சாரம் செய்கிறார்களே போதகர் என்று தங்களை அழைத்து கொண்டு, அவர்களையும் தான் சொல்லுகிறோம், இந்த வசனம் அவர்களுக்க்கு தான்!! தன்னை பெற்றெடுத்தவரை, தகப்பனை அப்பா என்று கூப்பிடாமல் மாமா என்று ஒருவர் கூப்பிடிகிறார் என்று தாங்கள் எழுதியிருப்பது அநாகரீகத்தின் எல்லை!! அது என்ன உறவு முறை என்று விளக்க முடியுமா!! வச்னத்தை வைத்து குழம்பிக்கொள்ளாதீர்கள்!!

நீ படிக்காதவன், உனக்கு ஆங்கிலம் தெரியாது, நீ அப்படி நீ இப்படி என்று எழுதுவதெல்லாம் உங்களின் இயலாமையை காண்பிக்கிறது!!

//அப்படியே நாங்கள் பதில் தந்தாலும் ஏன் தவறு என கூற துப்பில்லை//

அப்படி என்றால் உங்கள் பதிலில் தவறு இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளுகிறீர்கள்!! நன்றி!!

இந்த கேள்விகள் யோசிப்பதற்கு தான், சபை அமைப்பு பிறகு அமைப்பு இல்லை என்பாராம், அதில் முதலில் சபையை அழுத்தி வாசிக்க வேண்டுமாம், பிறகு அமைப்பை அழுத்தி வாசிக்க வேண்டுமாம்!! சரியான காமெடி!! அதான் நீங்களே எழுதியிருக்கிறீர்களே, அந்த சகோ(தரி)யின் பதில் சிரிக்கவும் தூண்டுகிறது என்று!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்களுக்கு மட்டுமே இரட்ச்சிப்பு என்று நம்புபவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு மழுப்பாமல் தெளிவான பதில் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்'


1.இயேசுகிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்து மடிந்த கோடாகோடி ஜனங்கள் கதி என்ன‌?
2.இயேசு கிறிஸ்துவின் காலம்தொட்டு இன்றளவும் அவரை அறியாத, சரிவர அறியாமல் மரித்த கோடா கோடி ஜனங்களின் கதி என்ன‌?
3.இன்றும் அவறை அறிந்துகொண்டும் கடைசிவரை பின்பற்ற முடியாமல் போகிறவர்கள் கதி என்ன‌?
4.இப்படி இருக்கும்பட்சம் எத்தனை சதவிகிதம்  பரலோகம் போவார்கள்?
5.அப்படி மெஜாரிடி ஜனம் நரகத்துக்குப் போவது தேவனுக்கு வெற்றியா? தோல்வியா?

இதெற்கெல்லாம் வசன ஆதாரத்தோடு பதில் கிடைக்குமா?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

1. அதை தேவன் பார்த்துக்கொள்வார், நாம் யாரையும் நியாயம் தீர்க்க கூடாது!!

2. ஒன்றாவது பதில் இதற்கும் பொறுந்தும்!!

3. நரகத்தில் நித்திய காலத்திற்கும் வாதை தான்!!

4. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர் அனைவரும் (என்ன திரும்ப திரும்ப அதே மாதிரியே கேட்கிறீர்களே)

5. தேவனை குறித்து இப்படி எல்லாம் கேள்வி கேட்க கூடாது!!

இதுவே இன்றைய சபையாரின் பதிலாக இருக்க முடியும்!! வேதம் தேவனின் சித்தத்தை தெளிவாக சொல்லியிருந்தாலும் அதை இவர்கள் தெரிந்துக்கொள்ள மனதில்லாதவர்களாக இருக்கிறார்கள்!! சுயமாக அறியவிரும்பாமல், யாரோ வழங்குவதை "தேவ செய்தி" என்று நோட்ஸ் எடுத்து வேதத்தில் அப்படி இருக்கிறதா என்பதை எல்லாம் நிதானிப்பது கிடையாது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜானின் தேவதூஷனம்:

//தேவன் என்ன செய்வார் என்று கவலைப்பட நீங்கள் என்ன தேவனா? தேவன் என்பவர் ஒரு வெள்ளை தாடியோடு வானத்தில் உக்காந்து கொண்டு இவர்களை எப்படி இரட்சிக்கலாம் என்று தாடியை தடவி கொண்டு இருப்பவர் இல்லை. எதோ தேவனுடையை முக்கிய நோக்கமே ஜனங்கள் என்பது போன்ற தவறான சிந்தனையை உருவாக்க முயல்கிறீர்கள்! ஜனங்கள் தேவனுக்காக , அவருடைய சந்தோசத்திற்காக, அவருடைய மகிமைக்காக உருவாக்கபட்டார்களே தவிர தேவன் அவர்களுக்காக இல்லை. ஆகையால் எல்லோரும் நரகத்திற்கு போனாலும் தேவன் ஒன்றும் அநீதிதாரர் இல்லை! உலகம் உருவாகும் முன்னும் அவர் எல்லா மகிமையும், கணத்தோடும் இருந்தார் ஆகையால் எல்லாரும் பரலோகம் போவதினாலோ அவருடைய மகிமை கூடவோ அல்லது நரகம் போவதினால் குறையவோ போவது இல்லை.//

தேவன் என்ன செய்வார் என்பது தான் வேதம் சொல்லிவிட்டது, அதை உங்கள் கள்ள போதனை திரித்துவ கூட்டம் ஏற்றுக்கொள்ள மனதில்லாதிருக்கிறது!! வெள்ளை தாடியோடு உட்கார்ந்திருக்கும் தேவன் கத்தோலிக்க சபைகளில் ஃபோட்டோ ஃபரேமில் பார்க்கலாமே!! இவர்களும் உங்கள் கூட்டாளிகள் தானே!! தேவனின் உன்னதமான படைப்பானவன் மனிதனே!! தேவனுடைய முக்கிய நோக்கமே அவரின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்கள் என்பதை கூட புரியாத கூட்டத்தில் இருப்பவரிடம் என்னத்த சொல்லுவது!! மனிதன் ஒருவனே அவரின் சாயலிலும் ரூபத்திலும் படைக்கப்பட்டான்!! இந்த மனிதனை மீட்டு எடுக்கவே தன்னுடைய குமாரனை அனுப்பி அவர் இவ்வுளவாய் இந்த மனிதனை அன்பு செய்கிறார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்!! தேவன் செய்வது எல்லாம், ஏன் இந்த பூமிய இந்த நிலைக்கு உருமாற்றியதே மனிதன் அதில் என்றென்றும் வாழவே!!

உங்கள் போன்றோருக்கு தேவன் மனிதனுக்காக என்ன செய்தார், என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடியாது, ஏனென்றால் அவரின் அன்பை வெளிப்படுத்த இயலாதவராக நீங்கள் இருப்பதால், அநேகரை இல்லாத "நரகத்துக்கு" அனுப்பும் துனிவை பெற்றிருக்கிறீர்கள்!!

தேவன் யார் என்று தெரியாத கூட்டத்திற்கு நிச்சயமாக தேவனின் சித்தமும் நோக்கமும் (வேதத்தில் எழுதப்பட்டது தான்) தெரியாது, புரியாது, கேட்க மனதில்லாதவர்களாக தான் இருப்பார்கள்!! நீங்கள் சொல்லு கருத்து மனிதனை மேன்மை படுத்துவதாக இருக்கிறது!! அதாவது மனிதன் நினைத்தால் மனிதனின் போதனையை கேட்டு நரகத்திற்கோ பரலோகத்திற்கோ போவான்!! நரகத்தை குறித்தே போதித்து உங்கள் ஞானமும் அப்படியே ஆகி விட்டது போல்!! தேவனுக்கு மனிதனின் பேரில் கவலையில்லை என்பது உங்களின் புது தத்துவம் அல்லது கோட்பாடு போல்!! நல்லா மகிமைப்படுத்துறீங்கப்பா, தேவனை!!

தேவனுக்கு எவன் நரகத்துக்கு போகிறான் யார் பரலோகத்திற்கு வர வேண்டும் என்கிற கவலையில்லை, திட்டம் இல்லை என்கிற போது, உங்களை போன்றோர் என்ன வியாபாரத்திற்காகவா வேதத்தை போதிக்கிறீர்கள்!! இதற்கு மேலும் தேவ தூஷனம் செய்யாதீர்கள்!!

பி.கு: ரஸ்ஸலின் வாந்தியை குடிப்பவர்கள் என்பதை எழுதி நீங்கள் அதே (!!) தரத்தின் எழுத்தாலர் என்பதை புரியவைத்திருக்கிறீர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//தேவன் என்ன செய்வார் என்று கவலைப்பட நீங்கள் என்ன தேவனா? தேவன் என்பவர் ஒரு வெள்ளை தாடியோடு வானத்தில் உக்காந்து கொண்டு இவர்களை எப்படி இரட்சிக்கலாம் என்று தாடியை தடவி கொண்டு இருப்பவர் இல்லை. எதோ தேவனுடையை முக்கிய நோக்கமே ஜனங்கள் என்பது போன்ற தவறான சிந்தனையை உருவாக்க முயல்கிறீர்கள்! ஜனங்கள் தேவனுக்காக , அவருடைய சந்தோசத்திற்காக, அவருடைய மகிமைக்காக உருவாக்கபட்டார்களே தவிர தேவன் அவர்களுக்காக இல்லை. ஆகையால் எல்லோரும் நரகத்திற்கு போனாலும் தேவன் ஒன்றும் அநீதிதாரர் இல்லை! உலகம் உருவாகும் முன்னும் அவர் எல்லா மகிமையும், கணத்தோடும் இருந்தார் ஆகையால் எல்லாரும் பரலோகம் போவதினாலோ அவருடைய மகிமை கூடவோ அல்லது நரகம் போவதினால் குறையவோ போவது இல்லை.//

 

"தேவன் தன்னுடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார், உலகத்தை ஆக்கினைத்தீர்ப்புக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் த்ம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல் அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்க்காகவே அவரை அனுப்பினார்"‍ - யோவான் 3:16,17.

முட்டாள்தனமாய்ப் பதித்துவிட்டு மாட்டிக்கொள்கிற கூட்டம். அட அறிவிலிகளா, தேவன் அன்பாயிருக்கிறார் என்பதுதானே முழு வேதாகமத்தின் சாராம்சம். தேவன் இத்தனை சிரத்தையெடுத்து பூமியைப்படைத்த நோக்கம் தனது சாயலில் தான் படைத்த மனிதன் சதாகாலமும் சந்தோஷமாக வாழ்வதற்க்குத்தான் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமலா வேதம் வாசிக்கிறார்கள்.

அதான் அவருக்கே கவலையில்லையே பின் உனக்கெதற்கு கவலை? எல்லாரும் நரகத்துக்குப் போகட்டுமே, நீ ஏன் மெனக்கெடுகிறாய்? "இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" என்பதற்கு என்ன அர்த்தம், உலகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று தேவன் இருந்தால். உங்களுடைய திரித்துவக் கோட்பாட்டின்படி "அவரே மனிதனாக" வரவேண்டிய அவசியம் என்ன? அட அப்படி தேவனே மனிதனாக வந்தும் பெரும்பான்மை, ஏன் எல்லாருமே நரகத்துக்குப்போவதைத் தடுக்கமுடியாமல் போனது தேவனுடைய கையாலாகாததனத்தைத்தான் காண்பிக்கிறது. தேவனால் எல்லாம் கூடும் என்ற கூற்று பொய்யாகிவிடுகிறது.

தேவனை ஒரு மாபெரும் தோல்வியாளனாக சித்தரிப்பது மாபெரும் தேவதூஷணம்.

அந்தப்பாவத்தைத் தொடர்ந்து செய்துகொண்டுவருகிறீர்கள். பாவம் நீங்கள்!!!

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜான்:

//அது எங்களுக்கும் தெரியும்!//

கண்டிப்பாக உங்களுக்கு தெரியாது!! தெரிந்திருந்தால், தேவனை நீங்கள் தூஷித்திருக்க முடியாது, மனிதர்கள் மேல் மாத்திரமே அவருக்கு கவலை என்கிற பிதற்றல் பதிவாக வந்திருக்காது!! இதோ உங்களின் தேவதூஷனம் செய்த அந்த பதிவு:

//எதோ தேவனுடையை முக்கிய நோக்கமே ஜனங்கள் என்பது போன்ற தவறான சிந்தனையை உருவாக்க முயல்கிறீர்கள்! ஜனங்கள் தேவனுக்காக , அவருடைய சந்தோசத்திற்காக, அவருடைய மகிமைக்காக உருவாக்கபட்டார்களே தவிர தேவன் அவர்களுக்காக இல்லை. //

//இப்போது உள்ள கேள்வி எல்லாரும் மீட்க்கப்படுவார்களா என்பதே! இதே வேகத்தில் ஏன் என்னுடைய மற்ற கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுவது இல்லை?//

எல்லாருமே மீட்கப்படுவார்கள் என்பதற்கு போதுமான வேத வசனங்களை இத்துனை விவாதங்களிலும் சொல்லி ஆயிற்று!! அதை எல்லாம் நரக பிரியரர்களான/ போதகரகளான உங்களுக்கு புரியாது!!

இனி ஜானின் கேள்விகள்:
 
ஏசாயா பார்த்த யேகோவா யார்?

ஏசாயா பார்த்தது ஒரு காட்சியை!! அவ்வளவே!! காட்சியில் மரித்து போன மோசேயையும், எலியாவையும் பார்க்க முடியும்!!
 
ஆபிரகாம் வீட்டுக்கு வந்த யேகோவா யார்?'

யெகோவா தரிசனமானார் என்று தான் இருக்கிறதே தவிர,
ஆதியாகமம் 18:2. தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரை மட்டும் குனிந்து;

ஆபிரஹாம் யெகோவாவை பார்க்கவில்லை!! யெகோவாவை ஒருவனும் ஒருபோதும் கண்டதில்லை!! தரிசனம் என்பது விஷன் அதிலும் ஆபிரஹாம் யெகோவாவை கண்டதாக எழுதப்படவில்லை!! ஏசாயா யெகோவாவை பார்த்ததாக எழுதப்பட்டிருப்பது ஒரு காட்சியே!!

இனியும் இந்த இரண்டு வசனங்களை வைத்துக்கொண்டு படியதையே பாடிக்கொண்டிருக்க வேண்டாம், ஏனென்றால் இதற்கு மேலும் சொல்லுவதால் உங்களுக்கு புரிய மனதில்லாததுவரை புரியாது!!
 
//தேவத்துவம் பரிபூரனமாய் உள்ள தேவர்கள் எத்தனை பேர்?//

தேவத்துவத்தின் பரிபூரனமாய் இருந்தவர் சர்வவல்லமை தேவன் என்று ஆகிவிடாது!! ஆதாம் தேவனின் சாயலிலும், பூரணத்திலும் படைக்கப்பட்டிருந்தான், அதற்காக அவன் சர்வவல்லமையுள்ள தேவன் ஆகிவிடவில்லை!! தேவன் என்கிற வார்த்தைக்கு மூல பாஷை வேண்டாம், ஆங்கிள டிக்ஷ்னரியை எடுத்து பாருங்கள்!!

எல்லாரும் நரகத்திற்கு தான் போவார்கள் என்று போதிக்கும் உங்களை போன்றோர் தான் தேவனை தொடர்ந்து தூஷித்து, அவரின் அன்பை கொச்சை படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள்!! தேவனின் அன்பை சொல்ல எங்களுக்கு ரஸ்ஸல் தேவையில்லை வேதம் ஒன்றே போதும்!! அவரவருக்கு இருக்கும் அன்பை வைத்து தான் தேவனின் அன்பை புரிந்துக்கொள்ள முடியும்!! நரகத்தை போதிக்கும் உங்கள் கூட்டத்தாரின் அன்பை உங்களின் எழுத்து வெளிப்படுத்துகிறது!! மூல பாஷையை குறை சொல்லும் உங்கள் போன்றோர் ஒரு காரியத்தை சிந்திக்க மறந்து இருக்கிறீர்கள், அந்த மூல பாஷையில் கொடுக்கப்பட்ட தேவனின் வார்த்தையை தான் நீங்கள் தமிழிலும் ஆங்கிளத்திலும் தப்பு தப்பாக போட்டு அதை இன்னும் விகாரமாக புரிந்துக்கொண்டு இப்படி 2000 சபைகளாக பிரிந்து இருக்கிறீர்கள்!!

விட்டு விடுங்கள், மீட்பு என்றால், இரட்சிப்பு என்றால் என்னவென்று உங்களுக்கு புரிய காலமாகும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
சிக்கலான கேள்விகளும் சிலிர்ப்பான பதில்களும்,


அத்நாஷியஸ் என்கிற விஷ ஜந்துவின் சீஷஜனமே!! அவன் தூவிய விஷத்தில் வளர்ந்திருப்பவர்களே,

இதோ ஜான் எழுதுகிறார்:
//வசனத்தை ஒழுங்காக புரிந்து கொள்ள துப்பில்லை அதற்குள் விவாதத்திற்கு வந்து விட்டார்! விசுவாசிக்கிறவன் எவனோ என்று அழகாக Qualify பன்னப்பட்டு இருக்கிறது. //

இதை ஏன் எழுதினார் என்பதை மறைத்து விட்டு ஏதோ எங்களுக்கு வசனத்தை போதிக்க கிளம்பியிருக்கிறார் ஏரியஸின் சீஷன்!! ஒரே தேவனை மூன்றாக கூறு போட்டு விற்கும் கூட்டத்திற்கு வசனம் பேச தகுதியே கிடையாது!!

தேவன் தன்னுடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார், உலகத்தை ஆக்கினைத்தீர்ப்புக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் த்ம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல் அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்க்காகவே அவரை அனுப்பினார்"‍ - (யோவான் 3:16,17 )

இந்த வசனத்தை அவர் சுட்டி காண்பிதத்தே, நீங்கள் ஏதோ தேவன் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் எப்படி இரட்சிக்கலாம் என்று தாடியை தடவியபடி அமர்ந்திருப்பதாக எழுதியதற்கு தான்!! தேவனுக்கு தான் மனிதன் மனிதனுக்கு தேவன் இல்லை என்று ஏதோ பிதற்றியதற்காக தான் இந்த வசனத்தை கொடுத்தார்!! இது அவர் மனிதர்கள் மேல் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தவே என்பதை உங்களை போன்ற நரகத்தில் பிரியம் கொண்டுள்ள மனிதர்களுக்கு காண்பிக்கவே இந்த வசனம் கொடுக்கப்பட்டிருக்கிறது!!

அந்த ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறாவன் எவனோ என்பதை கூட அவரே தான் பார்த்துக்கொள்கிறார், ஒரு பவுலின் மனமாற்றம், ஒர் யூதாஸின் விசுவாச துரோகம் இதற்கு சாட்சியாக இருக்கிறது!! தேவன் ஒருவனை கிறிஸ்துவிடத்தில் சேர்த்துக்கொள்ளாவிட்டால் ஒருவன் கிறிஸ்துவை விசுவாசிக்க முடியாது என்பது தெரியும் என்று நினைக்கிறேன்!! நீங்கள் அதை ஏதோ அடிகோடிட்டு காண்பிப்பதால் பெரிய ஞானி என்று என்ன வேண்டாம்!! அந்த விசுவாசத்தை கொடுப்பவரும் முடிப்பவரும் அவரே என்றும் வசனம் கூறுகிறது!! அப்படி என்றால் விசுவசியாமல் இருக்க செய்வதும் அவரின் வேலை தான் என்பதை உங்களை போன்ற நரக ரசிகர்களுக்கு புரியாது, உங்கள் கண்களை ஒருத்தன் கட்டி வைத்திருக்கிறான், அதையும் தேவனே அனுமதிக்கிறார்!! ஆனாலும் உங்கள் நரக போதனைக்கு பயந்து தான் ஒருவன் கிறிஸ்துவை விசுவசிக்கிறான் என்கிற போதனையை ஒரு போதும் பவுல் பேதுரு போன்றோர் செய்ததில்லையே!!

"இன்றே நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டால், இன்றே மரணம் உன்னை சந்தித்தால் நீ போகும் இடம் நரகம்" என்று வாய் கூசாமல் பொய் பேசும் கூட்டத்தை சேர்ந்தவர் தானே ஜான் அவர்களே!! தேவனின் அன்பே அனைவரையும் இரட்சிக்கும்படியாக கிறிஸ்துவை பூமிக்கு அனுப்ப செய்தது என்பதை மறுத்து பேசாதீர்கள்!! தேவனால் ஒன்றும் செய்ய முடியாது என்பது மிக பெரிய தேவ தூஷனம்!!

//அதே அதிகாரத்தில் அடுத்த வசனம் ரசலின் சிஷருக்கு தெரியவில்லையோ! இயேசு கிறிஸ்து உலகத்தை ஆக்கினைத்தீர்ப்புக்குள்ளாக தீர்க்கும்படி வரவில்லை ஏனென்றால் உலகம் அவருடைய வருகைக்கு முன்பே ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டு விட்டது

அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று. (யோவான் 3:18 )

NOTE thePast Tense! ஆங்கிலத்தில் "Condemned Already" என்று தெளிவாய் இருக்கிறது.

எல்லா பக்கிரியும் ரட்சிக்கப்பட்டு விடும் என்றால் யாருக்கு "நித்திய ஆக்கினை"?
அதே அதிகாரத்தில் உள்ள மற்ற வசனங்களையும் வாசிக்கலாமே!//

ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று என்றால் நீங்கள் ஏன் இத்துனை கஷ்டப்பட்டு ஊழியர்கள் இத்துனை கஷ்டப்பட்டு காடு மேடு என்று போதிக்கிறார்கள் என்று பிரசங்கித்து வருகிறீர்கள்!! அது தான் ஏற்கனவே ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட செய்தவர் தேவன் தானே!! அப்படி என்றால் தேவனின் சித்தத்தை தோற்கடிக்கும் நோக்கத்தில் செயல்ப்படுகிறீர்களோ!! நீங்கள் போதனை நரகத்தை காண்பித்து போதனை செய்து தேவன் ஆக்கினைத்தீர்ப்பை மாற்றிக்கொள்வாரோ!! அப்படி என்றால் தேவன் தான் சொல்லுவதில் நிலைத்திருப்பதில்லையா!! ஏரியஸ் ஜந்துவின் சீஷ கூட்டமே, நீங்கள் எல்லோரும் தேவதூஷனத்திற்கு மேல் தேவதூஷனம் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்!! ஆனாலும் தேவன் அன்புள்ளவர், நீங்கள் நிச்சயமாக நரகத்திற்கு போக மாட்டீர்கள், ஏனென்றால் உங்களின் அறியாமைக்கு எல்லாம் தான் அவர் கிறிஸ்துவை அனுபித்திருக்கிறார்!!

நீங்கள் உங்களை பேரிய பரிசுத்தவான் என்கிற உதாரில் இருப்பதால் தான் உங்களுக்கு "எல்லா பக்கிரி"யும் இரட்சிக்கப்படுவார்களா? என்கிற ஆனவம் இருக்கிறது!! தேவனின் பார்வையில் நீங்கள் எப்படியோ அப்படியே தான் "எல்லா பக்கிரியும்"!! அந்த "எல்லா பக்கிரியையும்" காப்பாற்ற தான் கிறிஸ்து இயேசு வந்தார் என்று கூட தெரியாத குறுட்டு ஏரியஸின் சீஷனாக இருப்பது வேதனை தான்!! ஆனாலும் அந்த "எல்லா பக்கிரியையும்" சுவிசேஷம் சொல்லுகிறோம் என்று டுபாக்கூர் விட்டு வையிற்று பிழைப்பை தானே நடத்திக்கொண்டு இருக்கிறது தங்களை ஊழியர்கள் என்று சொல்லுகிற கூட்டம்!! சரி தானே!! அதான் எல்லாரையும் ஆக்கினைக்குள் தீர்த்துவிட்டார் என்கிரீர்கள், ஆனாலும் உங்களின் நரகத்தை காண்பித்து பயம் காட்டி தேவன் ஆக்கினைக்குள் தீர்த்தவர்களை நீங்கள் விடுவிக்கிறீர்களோ!! இதைவிடவா ஒரு பெரிய காமேடி சாரி தேவதூஷனம்!! என்ன துனிச்சல் உங்களுக்கு எல்லாம்!! தேவன் முடிவு செய்ததை மாற்ற நினைக்க‌!!

கேவலமான ஒரு மொழிப்பெயர்ப்பை வைத்துக்கொண்டு NOTE THE PAST TENSE என்று ஆங்கிலத்தில் எழுதுவது பெரிய காரியமே இல்லை!! உங்களுக்கு மூல பாஷை என்றால் ஆகாது, ஆகவே இதை உங்களை போன்றோரிடம் சொல்லுவது நேரம் வீண் அடிப்பதாகும்!! ஆனால் மூல பாஷையில் ""Already" என்கிற பதம் இல்லை!! ஏரியஸின் சீஷர்கள் தங்களின் வசதிக்கேற்ப மூல பாஷையை திரித்து எழுதியிருக்கிறார்கள், எங்கே உண்மை வெளிப்பட்டு விடும் என்று சாத்தான் தந்திரமாக உங்களை போன்றோர் மூலமாக ஒன்றை போதித்து வருகிறான், "மூல பாஷையில் ஆராய கூடாது": என்று தான்!! என்னமோ நீங்கள் படிக்கும் ஆங்கில, தமிழ் மொழிப்பெயர்ப்பு மூல பாஷையில் இருந்து வராமால் அப்படியே பரலோகத்தில் இருந்து இறங்கி வந்ததாக நினைப்போ!!

//தேவனால் பாவம் செய்யமுடியாது அதற்காக அவரால் எல்லாம் கூடும் என்பது பொய்யாகுமா?
 
போங்க சார் போய் ரசலை மறந்துவிட்டு வேதத்தை வாசியுங்கள்! உங்களுடைய சகா பெரேயனுடைய காமடிக்கு விரைவில் பதில் அளிக்கிறேன். அதற்க்கு முன்பே ரெண்டு பெரும் சேர்ந்து ஆதியாகமம் 18 அதிகாரத்தை ஒழுங்காக வாசியுங்கள்.//

தேவனால் எல்லாம் கூடும் என்று நாங்கள் தான் போதிக்கிறோம்!! நீங்களோ மனிதன் நினைத்தால் தான் தேவனால் கூடும் என்று போதிக்கிறீர்கள், புரிகிறதா!! ரஸ்ஸலை மேல் எங்களை விட நீங்கள் தான் அதிக மதிப்பு வைத்திருக்கிறீர்கள் போல், அடிக்கடி அவரை நினைத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை போல்!! ஆதியாகமம் 18ம் அதிகாரத்தை படித்து விட்டு தான் உங்களுக்கு பதில் தந்திருக்கிறேன்!! யெகோவா தரிசனமானார் (Vision)!! ஆபிரஹாம் ஏறெடுத்து பார்க்கும் போது "மூன்று புருஷர்களை" கண்டான்!! அவன் ஒன்றும் யெகோவாவை பார்க்கவில்லை!! எத்துனை மாதமாக இதே பல்லவியை பாடிக்கொண்டு இருந்தீர்களே, ஏன் உடனடியாக பதில் தர முடியவில்லை!! வேறு ஒரு ஏரியஸிடம் பதில் வாங்க வேண்டுமோ!! யார் காமேடியன் என்று தெரியும் நாள் வருகிறது!!

 

அத்நாஷியஸ் என்பதற்கு பதிலாக தவறுதலாக ஏரியஸ் என்று எழுதியது என் பிழை!! திருத்திக்கொண்டேன்!! அவசரத்தில் அச்சடிக்கும் போது பிழை வருவது சகஜமே!!



-- Edited by bereans on Saturday 4th of June 2011 10:05:10 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
RE: சிக்கலான கேள்விகளும் சிலிர்ப்பான பதில்களும்,


சபை நடத்திப் பிழைப்பு நடத்தும் கேவலமான தொழிலைச் செய்வது உன் குருநாதன் சில்சாம்தான். நேர்மையான தொழில், பென்ஷன் மூலமாக தேவன் ஒரு நல்ல வாழ்க்கையத்தான் கொடுத்துள்ளார். நீ சொல்வதை சபை நடத்தும் நாய்களிடம் போய் சொல். நீயும் அந்தக் கூட்டம்தான் என்று தெரியவருகிறது. கி.பி 30000000000 பதிவு உன் போன்ற தாந்தோன்றிக்கூட்டம் ஏற்கனவே சொல்லிவருகிற கதையைத்தான் சித்தரிக்கிறது. 

 

தேவனை மூன்றாகத்திரித்து, அந்த தேவாதி தேவனே மனுஷனாக வந்தும் நரகத்திலிருந்து தப்பவைக்க முடியாது என்று மூடத்தனமாக வாதம் செய்வது நீதான். நீயே பரலோகம் போவாயா என்பது உன்னை நீ கேட்டுப்பார். நரகம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் பலநூற்றாண்டுகளாக மடத்தனமாக நம்பவைக்கப்பட்ட கட்டுக்கதைகளுக்கு நீயும் விலைபோய் விட்டாய். தேவனால் மனித உதவியின்றி மனிதனை இரட்சிக்கமுடியாதென்றால் அப்படிப்பட்ட தேவன் எதற்கு?

 

ஏற்கனவே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டாயிற்றென்று அறிவுகெட்டதனமாக உளறிக்கொட்டி தவளை தன்வாயால் கெடும் என்று நிரூபித்துவிட்டாய். அதான் தீர்க்கப்பட்டாயிற்றே அப்ப நீயும் உன் சகாக்களும் என்ன நாக்கு வழிக்கவா ஓடி ஓடி டுவிசேஷம் சொல்கிறீர்கள்? மூடர்களே உண்மையில் அறிவு இல்லையா? ஏற்கனவே தீர்க்கப்பட்டாயிற்றென்றால் போய் மூடிக்கிட்டு தூங்க வேண்டியதுதானே. 

 

உன் சகாக்களே இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். போய் கேட்டுப்பார். வசனத்தை சிரத்தையோடு ஆராயாமல் உன் மூடத்தனத்தால் தேவனை தூஷிக்காதே...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இது ஜான் எழுதியது:

//தேவன் என்ன செய்வார் என்று கவலைப்பட நீங்கள் என்ன தேவனா? தேவன் என்பவர் ஒரு வெள்ளை தாடியோடு வானத்தில் உக்காந்து கொண்டு இவர்களை எப்படி இரட்சிக்கலாம் என்று தாடியை தடவி கொண்டு இருப்பவர் இல்லை. எதோ தேவனுடையை முக்கிய நோக்கமே ஜனங்கள் என்பது போன்ற தவறான சிந்தனையை உருவாக்க முயல்கிறீர்கள்! ஜனங்கள் தேவனுக்காக , அவருடைய சந்தோசத்திற்காக, அவருடைய மகிமைக்காக உருவாக்கபட்டார்களே தவிர தேவன் அவர்களுக்காக இல்லை. ஆகையால் எல்லோரும் நரகத்திற்கு போனாலும் தேவன் ஒன்றும் அநீதிதாரர் இல்லை! உலகம் உருவாகும் முன்னும் அவர் எல்லா மகிமையும், கணத்தோடும் இருந்தார் ஆகையால் எல்லாரும் பரலோகம் போவதினாலோ அவருடைய மகிமை கூடவோ அல்லது நரகம் போவதினால் குறையவோ போவது இல்லை.//

இதுவும் ஜான் எழுதியதே:

//தேவன் அவருக்காகவே இருக்கிறார். அவர் இருப்பதற்கு உரிய காரணம் அவருக்குள்ளே இருக்கிறது என்று நான் சொன்னதை தேவன் மனிதனை நேசிக்கிறது இல்லை என்று நான் சொன்னது போல திரிக்கிறார். The Reson for God's existance is within Himself. The reson for existance of anything or anybody is not within himself or itself but outside. தேவன் உலகத்தை உருவாக்கும் முன்பும் பரிபூரனமாகதான் இருந்தார்.//

தேவனுக்கு மனிதனை குறித்து கவலை இல்லை என்று எழுதியவர் தானே!! ஆனால் வேதம் சொல்லுகிறது தேவன் உலகத்தை (மனிதர்களை தான்) நேசித்தப்படியே தன் குமாரனை இந்த உலகத்திற்கு தந்தார்!! கவலைப்படாதவர் எதற்கு தன் மகனை அனுப்பவேண்டும் என்கிற அடிப்படை ஞானம் இல்லை!!

தேவன் உலகத்தை உருவாக்கும் முன்பும் பரிபூரனமாக இல்லை என்று யார் சொன்னார்கள்!! நீங்கள் தான் தேவனை மூன்றாக கூறு போட்டு விற்பனை செய்யும் கூட்டத்தார் ஆச்சே!!

//இனி இவர்களுடன் விவாதிப்பது நம்முடைய தரத்தை குறைக்கும் என்பதால் இத்துடன் முடித்து கொள்ளுகிறேன். ஆனால் இந்த புரட்டர்கள் (கோவை காமடியன்ஸ், நண்பர் அன்பு மற்றும் பேத மாணவர்கள்) நேருக்கு நேர் விவாததிற்கு (தொலை பேசியிலோ அல்லது வேறு வகையிலோ) என்றும் தயாராகவே இருக்கிறேன்.//

உங்கள் தரம் உங்கள் எழுத்தில் விளங்கி வருகிறது!! என் அலைப்பேசி எண் என் தளத்தில் உள்ளதே!! உங்களுக்கு கூப்பிட சிரமம் என்றால் உங்களை எண்ணை எழுதுங்கள், நாங்கள் கூப்பிடுகிறோம்!!

ஏசாயா பார்த்தது காட்சி தான்!! அவருக்கு உருவம் இருந்ததா இல்லையா என்பதை உங்கள் ஆட்களிடம் கேளுங்கள், ஏனென்றால் அவர் கால்களுடன் பாதத்தை பூமியின்மேல் வைத்து பரலோகத்தில் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறாரே என்பார்கள்!! ஆபிரகாம் யெகோவா தேவனை பார்த்ததாக வசனம் இல்லை!!

மேலும் உங்களை யாரும் விவாதிக்க கூப்பிடவில்லை, நீங்கள் பாட்டுக்கு உங்கள் போதனையில் நிலைத்திருங்கள், ஏனென்றால் கிறிஸ்தவ மண்டலம் உங்கள் போதனையில் தான் இருக்கிறது!! நாங்கள் எங்களுக்கு வேதம் காட்டியதை எழுதுகிறோம், உங்களுக்கு எதிரிகளாகவே இருந்துவிட்டு போகிறோம், உங்களுக்கு என்ன பிரச்சனை!! முதலில் உங்கள் தெருவை, உங்கள் பக்கத்து வீட்டில் சுவிசேஷம் கேட்டவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, பிறகு எங்களுக்கு சொல்லலாம்!!



Good Bye!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

 //நேருக்கு நேர் விவாததிற்கு (தொலை பேசியிலோ அல்லது வேறு வகையிலோ) என்றும் தயாராகவே இருக்கிறேன்.//

அலைபேசி அல்லது தொலைபேசி எண்ணைக்கொடுத்தால் வசதியாக இருக்கும்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நாம் தான் கொடுத்திருக்கிறோமே, அதிலும் நீங்கள் உங்களை பற்றிய முழு விபரங்களும் தைரியமாக எதையுமே மறைக்காமல் தந்திருக்கிறீர்கள்!! நான் என் அலைபேசி எண்ணை தந்திருக்கிறேன்!! சில்சாமிடம் என் எண் இருக்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜான் கேட்கிறார்:
//யார் சாகவே சாவது இல்லை என்று சொல்லுவது?//

நீங்களும் உங்கள் கூட்டத்தாரும் (திரித்துவர்கள்) தான் சொல்லுகிறீர்கள்!! சரீரம் சாகும், ஆத்துமா பரலோகத்திற்கு அல்லது நரகத்திற்கு அல்லது பரதீசுக்கு போகும் என்று!! தேவன் சொல்லுவதோ:

ஆதியாகமம் 3:19. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

மண்ணுக்கு திரும்புவாய் என்றால் ஒன்றும் இல்லாமல் போவது என்று அர்த்தம், அது தான் மரணம், அதாவது ஒன்றும் இல்லாமல் போவது!! ஆனால் நீங்கள் சொல்லுவதோ, மரணம் இருக்கிறது, ஆனா இல்லை என்பது!! ஏனென்றால் ஒன்று முழுமையாக ஒன்றுமில்லாமல் போகவில்லை என்றால் அது மரணம் இல்லை!! ஆகவே தான் நாங்கள் சொல்லுகிறோம், நீங்கள் சாத்தானின் போதனையை தருகிறீர்கள் என்று,

ஆதியாகமம் 3:4. அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;

இதை தானே நீங்கள் போதிக்கிறீர்கள்!!

தேவன் என்கிற வார்த்தைக்கு எத்துனை அர்த்தங்கள் இருக்கிறது என்று சொல்லியும் புரிய மாட்டேன் என்று நின்றால் என்ன செய்வது!! தூங்குபவனை எழுப்பலாம், நடிப்பவனை எழுப்ப முடியாது!! சாத்தானையும் தான் வேதத்தில் தேவன் என்கிற வார்த்தையால் எழுதப்பட்டிருக்கிறது, தொழுதுக்கொள்ள வேண்டியது தானே!!

கோவை காமெடியன்ஸாகவே இருந்துவிட்டு போகிறோம், உங்களை போன்ற பொய்யர்கள் கிடையாதே, பொய்யனும் பொய்யிற்கு பிதாவாக இருப்பவனின் போதனை எங்களிடத்தில் இல்லை, ஏனென்றால் அவனுக்கு காமெடி பண்ண தெரியாது, வஞ்சிக்க தெரியும், அதை நீங்கள் திறமையாக செய்து வருகிறீர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜான்:
//சரி ஒரு பேச்சுக்கு தீர்க்கதரிசனவரம் ஒழிந்து போய்விட்டது என்று வைத்து கொள்ளுவோமே! மாம்சமான யாவர் மேலும் ஆவியை உற்றுவேன் அப்போது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள் என்ற தீர்க்கதரிசனம் எப்போது நிறைவேறும்? அதுதான் தீர்க்கதரிசனம் ஒழிந்து போயிற்றே! ஆயிரவருட அரசாட்சியில் கிறிஸ்து ஆளுகை செய்யும்போது எதற்கு தீர்க்கதரிசனம்?//

தீர்க்கதரிசனம் என்றால் குறி சொல்லுவது என்று எடுத்துக்கொள்ளும் கூட்டத்தாருக்கு இதை தவிர வேறு என்னத்த கேட்க முடியும்!! தீர்க்கதரிசனம் என்றால் தேவனின் வார்த்தைகளே!! தேவனின் அரசாட்சியில் யாவரும் இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவும் இதை சொல்லவும் தேவனின் ஆவி தேவைப்படுகிறது!! இன்று நடப்பது தேவனின் ராஜியமும் இல்லை, இன்று சொல்லப்படுவது தீர்க்கதரிசனமும் இல்லை!! குறி சொல்லுதலை தீர்க்கதரிசனத்துடன் போட்டு குழம்பி பிறரையும் குழப்பாதீர்கள்!!

//பயப்படாதீர்கள் நீங்கள் ரசலின் மீது வைத்து இருக்கும் பக்தியை யாரும் சகோ. அகஸ்டின் ஜெபக்குமார் மேல் வைத்து விட முடியாது. //

நீங்கள் கள்ள தீர்க்கதரிசனம் அல்லது குறி சொல்லிய "சகோ. அகஸ்டின் ஜெபக்குமார்" மீது எதை வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள், எனக்கு என்ன!! நிறைவேறாத ஒரு தீர்க்கதரிசனத்தை சொல்லியும் அவரை சகோதரர் என்று சொல்லுவது நீங்களும் அதே வரிசையில் இருப்பவர் தான் என்று காட்டுகிறது!! இவர்களை போன்று ரஸ்ஸல் எந்த விதத்திலும், தேவன் எனக்கு இதை சொன்னார், அதை சொன்னார் என்று சொன்னதில்லை!! ரஸ்ஸலை குறித்து பேச உங்களுக்கு தகுதியில்லை!! அவ்வளவே!!

//நிறைவானது என்பது வேத வசனத்தை குறிக்கிறது என்று எங்கே எழுதியிருக்கிறது? நிறைவானது என்பது "கிறிஸ்துவின் வருகையை குறிக்கிறது" என்பதற்கு ஆதாரமாக அடுத்தடுத்த வசனங்கள் வருகின்றன...

இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன். (1 Cor 13:12)//

சிலவற்றை புரிந்துக்கொள்ள தேவனின் ஆவியும் ஞானமும் வேண்டும்!! அதற்கு தான் தீர்க்கதரிசனத்தின் நிறைவான புத்தகம் வெளிப்படுத்தின விசேஷம் இருக்கிறதே!! அதைவிடவா இன்றைய (கள்ள‌)தீர்க்கதரிசிகள் சொல்லிவிட்டார்கள்!! கிறிஸ்து இயேசு கூட அன்று நாள் கிழமை என்று எதையும் சொல்லாமல், கடைசி காலத்தில் இப்படி நடக்கும் என்று சொன்னார், ஆனால் இவர்கள் தேதி, நாள் நேரம் உட்பட பகிரங்கமாக சொல்லுகிறார்கள்!! அவர் அப்படி சொல்லியதால் தான் அவருடன் 500 பேர் இருந்தார்கள், நீங்கள் இப்படி சொல்லுவதால் தான் உங்களுடன் 500 கோடி பேர் இருக்கிறார்கள்!! இன்றைய கள்ள தீர்க்கதரிசிகள் சொல்லுவதை நிறைவானது என்று நினைக்கிறீர்களோ!! நினைத்தாலும் நினைப்பீர்கள், யார் கண்டார்கள்!!

1 கொரி 13:12 இயேசு கிறிஸ்துவின் வருகையை சொல்லுகிறது என்பது உங்களின் புரிந்துக்கொள்ளுதல்!! அப்படி என்றால் இப்பொழுது கண்னாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம் என்றால் என்ன, அவர் அவ்வபோது வந்து போகிக்கொண்டு இருப்பதையா!! அவர் போனால், அடுத்து இரண்டாவது முறை மட்டுமே வருவார், அப்படி என்றால் கன்னாடியிலே நிழலாட்டம் என்றால் என்ன இன்றைய கள்ளத்தீர்க்கதரிசிகள் காண்பிக்கும் ஃபிலிமா!!

பவுல் இதை எழுதும் போது, வேதம் நிறைவாக வெளிவரவில்லை!! வெளிப்படுத்தல் புத்தகத்தில் எல்லா தீர்க்கதரிசினங்களும் வந்து விட்டது!! நிறைவானது வந்துவிட்டது!! இனியும் கள்ள திர்க்கதரிசனம் சொல்லி தொழில் செய்வது தவறு என்பது என் வாதம்!! நாங்கள் தேவனின் நாமத்தில் அப்படி எதுவும் சொல்லுவதில்லை!!!

//தளத்தில் வாங்குகிற வசவு போதாதுஎன்று சும்மா உங்களை தொலைபேசியிலும் அழைத்து வசவு வாங்க நான் என்ன முட்டாளா? ஒழுங்கு செயப்பட்ட (Moderated and Recorded ) ஒரு உருப்படியான விவாதமாக அது இருக்க வேண்டும். //

நீங்கள் ஏதோ எழுதியதால் தான் தொலைப்பேசி எண்ணை கேட்டேன், மற்றபடி ஒழுங்கு செய்கிறோம் என்கிற பெயரில் நீங்கள் செய்யும் எல்லாம் எங்களுக்கு தெரியும்!! Moderated என்றால் என்னவென்று தெரியுமா??

உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் வசனமே தான் பதில், நான் வசனம் தருகிறேன், நீங்கள் என்னவென்று சொல்லுங்களேன்!

//கிழே காண்கிற வசனங்களுக்கு உங்களுடைய புரிந்து கொள்ளுதல் என்ன?
அது என்ன சரிரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்கள்?
 
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (மத்தேயு 10:28 )//

நரகம் என்றால் தீ எரிந்துக்கொண்டு இருக்கும் இடம் என்று நீங்கள் நினைத்து இந்த வசனத்தை வாசித்தீர்களென்றால் அதற்கு நான் பொறுப்பில்லை!!

//தேவனுடைய கோபம் நிலை நிற்கும் என்றால் என்ன?
 
குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார் (யோவான் 3:36)//

யோவான் 3:17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

I யோவான் 4:8 அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.

I யோவான் 4:16 தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.

நிலை நிற்கும் என்றால் நிலைத்துக்கொண்டே இருக்கும் என்று அல்ல!! தேவன் அன்பாகவே இருக்கிறார் என்பதை அவரின் அன்பை புரிந்துக்கோண்ட எனக்கு போதுமானதாக இருக்கிறது!! உங்களை போன்றோர் அவரின் அன்பு கிலோ என்னவென்று கேட்டாலும் ஆச்சரியம் அல்ல‌!!

//என்னது உயிரோடு இருந்து கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் மரியாமலே இருப்பார்களா?
 
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (யோவான் 11:26)//

இதில் என்ன ஆச்சரியம்!! நீங்கள் தான் அனைவரையும் நரகத்திற்கு தள்ள முயற்சிப்பவர்கள்!! உயிர்த்தெழுந்த அனைவரும் அவரை விசுவாசிப்பார்கள், தங்களின் உயிர்த்தெழுதலுக்கு கிறிஸ்து தான் காரணம் என்று எண்ணி அவரை விசுவாசிப்பார்கள், தேவனின் ஆவியை பெற்ற அனைவரும் அவரை விசுவாசிப்பார்கள், இனி மரணம் இல்லை என்கிறா நிலை வரும்!! அது இப்பொழுது இல்லை, உயிர்த்தெழுதுல் நடந்த பிறகே!! இது போன்ற வசனங்களை அறைகுறையாக புரிந்துக்கொண்டதினால் தான் நான் யோவானை இமயமலையில் பார்த்தேன் என்று ரீல் மன்னர்கள் இருந்துக்கொண்டு இருக்கிறார்கள்!!

//சாத்தான் மட்டுமே நரகம் போவான் என்றீர்கள் இங்கே மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் நரகத்திற்கு போவர்கள் என்று வசனம் நேரடியாக சொல்லுகிறது!
 
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள். வெளி (19:20)
 
மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். வெளி (20:10)//

வெளி. 20:14. அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.

இதுக்கு என்ன சொல்லுகிறீர்கள்!? வெளிப்படுத்தின விசேஷம் என்கிற முழு தீர்க்கதரிசன புத்தகத்தை புரிந்துக்கொள்ள உங்கள் போதகர்களுக்கு முடியாது!! அவர்கள் சொல்லாவிட்டால் உங்களுக்குபுரியாது!! புரிய மனதுள்ளவர்களாக இருந்தால் புரிந்துக்கொள்ளலாம்!!

மிருகம் பிடிக்கப்பட்டது என்பதை எப்படி நேரடியான மிருகம் இல்லை என்று அர்த்தம் கொள்கிறீர்களோ அப்படியே தான் கள்லத்தீர்க்கதரிசியும்!! மிருகம் மாத்திரம் இவர்களுக்கு மிருகம் இல்லையாம், ஆனால் கள்ள தீர்க்கதரிசி மாத்திரம் அப்படியே கள்ளத்தீர்க்கதரிசியாம்!!

//மாம்சமான யாவரும் என்பது எல்லோரும் என்றால் பாதகம் செய்த மனுஷர் யார்? (கேட்டு, கேட்டு அலுத்து போய்ட்டேன்யா!)
 
அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள். (ஏசாயா 66:23 -24)//

எனக்கு தெரிந்த பிடித்த, படித்த, நம்புகிற, விசுவசிக்கிற வசனங்கள்:

1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

உங்களின் சிந்தையோ, உங்களை போன்றோர் தவிர எல்லாரும் "நரகம்" போக வேண்டும் என்பது, ஆகவே இது போன்ற வசனங்கள் உங்கள் கண்களுக்கு தெரியாது!!

1 யோவான் 2:2. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.

சங்கீதம் 65:2 ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.

ஏசாயா 40:5 கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.

ஏசாயா 66:23 அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 32:27 இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?

லூக்கா 3:5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள்

ஏசாயா 11:9. என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

ஏசாயா 35:10. கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

தேவன் தருகிற வெளிச்சத்திலும், அவரின் ஆவியினாலும் அவரின் ஞானத்தினாலும் மாத்திரமே தேவனின் அன்பை புரிந்துக்கொள்ள முடியும்!! நான் புரிந்திருக்கிறேன், நீங்கள்!!??

//இவைகளுக்கு எல்லாம் செத்து போன ரசல் பதில் எழுதி வைத்து விட்டு செத்துபோனானா? அல்லது அவன் கல்லறையில் தான் போய் கேட்க்க வேண்டுமா?
 
நண்பர் Soul Solution எல்லாரையும் நாய், பன்றி என்று ஏசுவதற்கு பதிலாக இது மாதிரி நேரடியான வசனகளுக்கு பதில் கொடுக்கலாமே! எப்படியும் இதற்க்கு நேரடி பதில் வராது உங்களுக்கு புரியாது போன்ற வெட்டி வாய்ஜாலம் தான் வரும்//

உங்கள் கண்களில் என்ன கொல்வின் சில்சாம் என்கிற களிம்பம் தடவியிருக்கிறதோ!! இவர்கள் எழுதுவது உங்கள் பார்வைக்கு விருந்தாகவும், இவர்களுக்கு பதில் கொடுக்க சோல் சொல்யூஷன் எழுதினால் உங்களுக்கு பெரிய மலையாக தெரிகிறது!!

ரசல் அவருக்கு தெரிந்ததை எழுதி விட்டு செத்து விட்டார்!! அவர் இருக்கும் போது அவருக்கு எதிரியாக இருந்தவர்கள் முக்கியமாக கத்தோலிக்கர்களும், ப்ரோடஸ்டண்டுகள் மாத்திரமே!! உங்களை போல் ஆவிக்குறிய எதிரிகள் அப்பொழுது இல்லை!! ஆகையால் அவர் கல்லறைக்கு போனால் அங்கே வெறும் மண்ணு தான் இருக்கும்!! உங்கள் போதகர்கள் சொல்லுவது போல் அங்கே அது இருக்கும் இது இருக்கும் என்றெல்லாம் நாங்கள் சொல்லுவதும் இல்லை, போதிப்பதும் இல்லை!! ஆகவே இங்கே வெட்டியாக எதையும் கொடுக்காமல் வேத வசனங்களை தான் தந்திருக்கிறேன்!!

இன்னும் ஒன்று, உங்களுக்கு எல்லாம் தெரிந்தது மாதிரி நினைப்பை மாத்திரம் எடுத்து விடுங்கள்!! நான் இன்னும் வசனத்திலிருந்து தான் கற்றுக்கொள்கிறேன், உங்களை போன்று ஊழியர்களை பின்பற்றுவது கிடையாது!! ரஸ்ஸல் எழுதியது நாங்கள் எழுதியதில் பாதியாக இருக்கலாம், ஏனென்றால் உங்களை போன்றோர் குதர்க்கமாக பேசுவோரும், கள்ள தீர்க்கதரிசினம் அப்பொழுது இல்லையே!! ஆகவே இங்கே எழுதுவதற்கு நான் ரஸ்ஸலிடம் போய் கேட்கவேண்டிய அவசியம் இல்லை, உங்களை போன்றோரின் அறைகுறை கேள்விகளுக்கு நானே பதில் எழுதுவேன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//மேற்கண்ட மொழிபெயர்ப்புகளில் ஒன்றை கவனிக்கலாம், கிறிஸ்து தேவனுக்கு உரிய தன்மைகளை பெற்றிருந்தார் என்பது விளங்கும். Though he "possessed" the nature of God  என்ற வார்த்தைகளில் தான் எவ்வளவு தெளிவு. தேவனுக்கு சமமானவராக எப்போது எண்ணவில்லை? கிறிஸ்து இப்பூமிக்கு மானிடனாக வரும்போது எண்ணவில்லை என்று தான் பொருள்படுகிறது. அடுத்து வரும் வசனத்தின் தொடர்ச்சி இதை தெளிவாக்கும். தேவன் கிறிஸ்துவை எப்படி ஜெனிப்பித்தார் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம். அது தேவத்துவத்தின் உன்னதம். ஒன்றை யோசித்து பாருங்கள், பிதாவின் வலது பாரிசத்தில் அவருக்கு அருகில் இருக்க வேறு யாருக்காவது முடியுமா? 

மேற்கண்ட ஆங்கில மொழிபெயப்புகளில் பார்த்தால் கிறிஸ்துவுக்கு தான் பிதாவுக்கு ஒப்பான தன்மைகள் இருந்தது. இப்பூமிக்கு வருவதற்காகத்தான் தனது தெய்வீகத்தன்மையை ஒறுத்தார்.  இதை விடுத்து தான் உருவாக்கிய நோக்கத்தை அறியாமல் தேவனுக்கு சமமாக தன்னை எண்ணிய லூசிஃபரோடு கிறிஸ்துவை ஒப்பிடுகிறீர்கள்.//

எவ்வளவு அறிவுப்பூர்வமான வாதம்.


தன்மைகள் இருந்தால் தேவனாகிவிடமுடியுமா? "நான் பரிசுத்தர் அதுபோல் நீங்களும் பரிசுத்தராகுங்கள்" என்றால் நான் தேவன் நீங்களும் தேவனாகுங்கள் என்று அர்த்தம் கொள்வார்கள் போல‌.


மேலும் கிறிஸ்துவுக்கு மணவாட்டியாகத்தான் சரீரமாகிய சபை உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஆதி 2:23. அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.


24. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.


ஆக கிறிஸ்து பிதாவென்றால் சபையாகிய சரீரமும் பிதாவாகிய தேவனா?


கிறிஸ்து ஏன் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கவேண்டும் ஒன்றாக ஒன்றிவிடுவதுதானே?


கொலோசெயர் 2:9 ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.


கொலோசெயர் 2:10 மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.


பரிபூரணணமுள்ளவர்கள் எல்லாரும் தேவனா?


I கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.


இரண்டு வெவ்வேறு ஆள்தத்துவங்களை காண்பிக்கும் இந்த வசனம் உண்மையிலேயே புரியவில்லையா? அல்லது புரியாததுபோல் பாசாங்கு செய்கிறார்களா?

அவர்தான் இவர் என்று வாழைப்பழக்காமெடி செய்துகொண்டு நம்மைக் காமெடியன்ஸ் என்று கூறுவது வருந்தத்தக்கது..

 

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சில்சாம்:

// இதில் ஒன்றுக்காவது உருப்படியாக பதிலளித்திருக்கிறார்களா, வேத மாணவர்கள்...சுத்த மக்கு பிளாஸ்திரிகள்..!//

காது கேளாதவர்களுக்கும், கண் தெரியாதவர்களுக்கும் நாங்கள் மக்கு பிளாஸ்திரியாகவே இருந்து விட்டு போகிறோம்!! உமக்கு புரியவில்லை!!! எத்துனை வசனங்கள் எடுத்து சொன்னாலும் உமக்கு பிதாவும் இயேசுவும் ஒருவரே!! உம்மை போன்ற அறிவு ஜீவிகளுக்கு நாங்கள் மக்கு பிளாஸ்திரிகளாகவே இருந்து விட்டு போகிறோம்!! உம்மிடம் தொலைப்பேசியில் பேசும் போதே உமக்கு வேதம் தெரியாது என்று சொன்னவர் தானே நீர்!! உமக்கும் வசனத்துக்கும் தொடர்பே இல்லை, நீர் இமோஷனில் வழிப்படுகிற ஒரு மனுஷன், பாவம், உமக்கு புரியாது!! சும்மா அதிகமாக பதிவுகளை தந்துவிட்டேன் என்று பதிவுகளை கூட்ட இது போல் தந்திரங்களை சீப் பாப்புலாரிட்டிக்காக செய்வது உம்முடைய சீஷ ஜனங்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் நாங்கள் அப்படி அல்ல‌!!

நாங்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் தெரியாமல் திசை திருப்பு சின்னா பின்னமாக்கிய உம் குழுவை பற்றி எங்களுக்கு தெரியும்!! வெறுமனே பாரம்பரிய விசுவாசத்தில் ஊறிபோனவர்களுக்கு நாங்கள் கேட்பது புரியாது!! நீர் உம்முடைய பங்கை பார்த்துக்கொள்ளும், யார் மக்கு பிளாஸ்திரிகள் என்று கர்த்தர் வரும் போது தெரிந்துக்கொள்வாய்!! உம்மை போல் நாங்கள் சபிக்க மாட்டோம், ஏனென்றால் உமக்கு தான் அந்த புத்தி!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜான்:
//இப்படி பதில் சொல்லுவதை வைத்துதான் உங்களை "அசத்தல் ராஜா" , "கோவை காமடியன்ஸ்" என்று சொல்லுகிறோம்! எழுதும்போதே இப்படி மழுப்புகிறோமே உங்களுக்கு குத்தாதா?//

நான் தான் அப்பவே எழுதினேனே, நாங்கள் காமேடியன்ஸாகவே இருந்துவிட்டு போகிறோம், உங்களை போன்று வஞ்சிக்கிற ஆவி இல்லையே!! எழுதுவது உங்களுக்கு புரிவதில்லை, நான் என்ன செய்ய முடியும்!! கள்ள தீர்க்கதரிசனம் சொல்லுவோருக்கு பரிந்து பேசும் கூட்டத்தில் ஒருவர் தானே நீங்களும்!! அப்படி தான் இருக்கும்!!'

////தீர்க்கதரிசனம் என்றால் குறி சொல்லுவது என்று எடுத்துக்கொள்ளும் கூட்டத்தாருக்கு இதை தவிர வேறு என்னத்த கேட்க முடியும்!! தீர்க்கதரிசனம் என்றால் தேவனின் வார்த்தைகளே!! //

தேவனுடைய வார்த்தை ஒழிந்து போகவில்லையே! அப்படியென்றால் தீர்க்கதரிசனம் இன்னும் ஒழிந்து போகவில்லையா? //

தேவன் தந்த வார்த்தைகள் வேதத்தில் பூர்ணமாக எழுதியாகிவிட்டது!! லூசுத்தனமாக அது இன்னும் வளர்ந்துக்கொண்டே இருக்கிறது என்றும், புதிது புதிதாக என்னிடத்தில் வந்து தேவன் பேசினார் என்றும், இதுவும் தேவனின் வார்த்தைகள் தான் என்று சொல்லுவதை தான் சொல்லுகிறோம்!! உங்களுக்கு புரியாத விஷயத்தை ஏன் போட்டு குழ‌ம்பிக்கொள்கிறீர்கள்!! தீர்க்கதரிசினம் இப்பொழுது கொடுக்கப்பட்ட வார்த்தைகளை சொல்லுவதேயாகும்!! அப்படி என்றால் அகஸ்டின் ஜெபக்குமார் குறி தானே சொல்லியிருக்கிறார்!! உங்களுக்கு தான் கேள்வி கேட்க தெரியும் என்று நினைக்க வேண்டாம், நாங்கள் கேட்டால் தாங்க மாட்டீர்கள்!! உடனே நாகரீகத்தை குறித்து ஒரு பதிவை தருவீர்கள்!! எங்கள் கேள்விகளுக்கு பதில் தர நாதி இல்லாத கூட்டம்!!

////சிலவற்றை புரிந்துக்கொள்ள தேவனின் ஆவியும் ஞானமும் வேண்டும்!!//


ம்ம்...அதுதான் உங்களுடைய எலியாவின் ஆவியா? உங்கள் பதில்களில் அப்படி ஒரு ஞானம் இருப்பதாக தெரியவில்லையே!//

அறிவீனர்களுக்கு அது புரியாது!!

////1 கொரி 13:12 இயேசு கிறிஸ்துவின் வருகையை சொல்லுகிறது என்பது உங்களின் புரிந்துக்கொள்ளுதல்!! அப்படி என்றால் இப்பொழுது கண்னாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம் என்றால் என்ன, அவர் அவ்வபோது வந்து போகிக்கொண்டு இருப்பதையா!! அவர் போனால், அடுத்து இரண்டாவது முறை மட்டுமே வருவார், அப்படி என்றால் கன்னாடியிலே நிழலாட்டம் என்றால் என்ன இன்றைய கள்ளத்தீர்க்கதரிசிகள் காண்பிக்கும் ஃபிலிமா!!//


இதற்க்கு பேருதான் காமடி! வசனம் தெளிவாய் சொல்லுகிறது கண்ணாடியில் பார்ப்பது என்றால் என்ன என்று

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். (II கொரிந்தியர் 3:18 )//

இதற்கு பெயர் காமெடி இல்லை!! இதற்கு பெயர் ஒத்த வசனம்!! இரண்டு வசனங்களில் ஒரே வார்த்தையை வைத்துக்கொண்டு மாயா ஜாலம் செய்வது!!

கர்த்தர் என் மெய்ப்பராக இருக்கிறார்
நானே நல்ல மெய்ப்பன்

இரண்டிலும் மெய்ப்பர் என்று இருப்பதால் இதை ஒத்த வாக்கிய வசனம் என்பார்கள், இனை வசனம் அல்ல!! கண்ணாடி என்று வந்தவுடன் அது இனையான வசனம் இல்லை!! இது எல்லாம் உங்களுக்கு புரியாது, உங்கள் அறிவுக்கு எட்டாத விஷயம், ஆகவே தான் உங்களுக்கு காமெடியாக தெரிகிறது, உங்களை நினைத்தால் எங்களுக்கு பரிதாபமாக இருக்கிறது!!

//நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்து போகும் என்று சொல்லுகிறது. நிறைவானது வேதம் என்றால் இன்று செய்யப்படும் வியாகியானங்கள் குறைவுள்ளவை அல்ல என்று பொருள்கொள்ளலாமா?

நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். (II கொரிந்தியர் 3:10 )

முகமுகமாய் எப்போது பார்ப்போம் என்று தெரியாதா??//

நிறைவான தேவனின் வார்த்தைகள் தீர்க்கதரிசனமாக வந்த பிறகும் இன்னும் சிலர் அதில் சேர்த்துக்கொண்டு இருக்கிறார்களே, இதை வியாக்கியானம் என்று சொல்லாதீர்கள்!! இது ஒரு வியாதி!! வியாக்கியானங்கள் தேவனின் வார்த்தையாகி விடாது!! வேதத்தில் எழுதியது மாத்திரமே எனக்கு தீர்க்கதரிசன வார்த்தைகள்!! அதை விளக்குவது எல்லாம் தீர்க்கதரிசனம் என்று எடுத்துக்கொண்டால் போக வேண்டியது தான்!!

தொடரும்.......................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
சிக்கலான கேள்விகளும் சிலிர்ப்பான பதில்களும்,


//மாம்சமான யாவரும் என்பது எல்லோரும் என்றால் பாதகம் செய்த மனுஷர் யார்? (கேட்டு, கேட்டு அலுத்து போய்ட்டேன்யா!)
 
அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள். (ஏசாயா 66:23 -24)//

 

நாங்கள் இந்த வசனத்தைப் புரிந்துகொள்வதிருக்கட்டும், நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள் என்று விளக்கினால் உபயோகமாக இருக்கும்.

அவர்கள் செத்துப்போன மனிதர்களின் 'பிரேதங்களை'த்தானே காண்பார்கள், பினெப்படி  "அவர்களுடைய‌"அக்கினி அவியாமலிருக்கும்(அணையாமலிருக்கும்), "அவர்களுடைய‌" பூச்சி(புழுவல்ல) சாகாமலிருக்கும்?

 இதெற்கெல்லாம் நேரடியர்த்தம் கொண்டால் இப்படியெல்லாம் விளக்கலாம். ஒருவேளை அவர்கள் குடலில் உள்ள நாக்குப் பூச்சியாயிருக்குமோ, ஏனென்றால் 'பூச்சி' ஒருமையில்தான் உள்ளது. ஆக ஒரே ஒரு பூச்சி, அதுவும் சாகாத பூச்சி(நித்தியஜீவனோ?) இருக்கும். அக்கினியும் ஒருபோதும் அணையாது. கேஸ் மிச்சம். வருடம் முழுவதும் இலவசமாக சமைத்துக்கொள்ளலாம்....


'அரோசிகமாக இருப்பார்கள்' உண்மையிலேயெ தெரியவில்லை.

விளக்கலாமே?


 



-- Edited by soulsolution on Monday 6th of June 2011 09:08:05 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard