kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்தத் முத்தான தளம் பன்றிகளுக்கல்ல...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
இந்தத் முத்தான தளம் பன்றிகளுக்கல்ல...


இந்தத் முத்தான தளம் பன்றிகளுக்கல்ல,

என்று அநேகமுறை பதித்தாலும் தினவெடுத்த பன்றிகள் அவ்வப்போது வந்து மூக்கை நுழைத்து வாங்கிக்கட்டிக்கொள்கின்றன. இங்கு வசனத்தைத்தவிர எதுவும் கிடையாது. வெளிப்பாடுகள், சொந்த அனுபவங்கள் இங்கு துச்சமாக மதிக்கப்படும். மரணத்தை விளங்கிக்கொள்ளாத தாந்தோன்றிகளுக்கு இத்தளம் எட்டிக்காயாய் கசக்கும், வேதத்துக்கு விரோதமானவர்களை வெளிச்சம் போட்டுக்காட்டுவது இத்தளத்தின் விசேஷம். ஏற்றுக்கொள்பவர்களுக்கு இதன் அருமை புரியும். புரியாதவர்களைப்பற்றி கவலையும் இல்லை. மரணத்தைப்பற்றி விளக்கத்தெரியாத எவருக்கும் நித்திய ஜீவனைப்பற்றி பேச அருகதை இல்லை. இவர்களும் இவர்களுடைய வெளிப்பாடுகளும் இவர்களுடனேயே இருக்கட்டும். வெறும் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பை மாத்திரம் படித்துவிட்டு பிதற்றும் பித்தர்களுக்கு இத்தளம் சொல்லும் சத்தியம் சத்தியமாக புரியவாய்ப்பில்லை. ஆதாரமில்லாமல் நாங்கள் எதையும் பதிய மாட்டோம்.



-- Edited by soulsolution on Sunday 8th of August 2010 05:09:26 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

உயிர்த்தெழுதல் உண்டு என்ற அருமையான சத்தியத்தைத் முற்றிலும் மறைத்து, உயிர்த்தெழுதலே மனிதன் நித்திய ஜீவனுக்குத் தகுதியாக்கப்படத்தான் என்ற மாபெரும் சத்தியத்தை அறவே அறியாமல், தேவன் உலகில் பிறந்த அனைவரையுமே (ஒரு சிலர் தவிர) அக்கினியில் போட்டு வாட்டுவார் அதும் முடிவே இல்லாமல், என்று மாபெரும் தேவதூஷணம் செய்யும் கூட்டம்தான் இந்த தங்களைத் தாங்களே ஊழியர்கள் என்று அழைத்துக்கொள்ளும் வகையினர். வசனத்தைத் தவிர மற்றெல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துவார்கள். சுருங்கச் சொன்னால் அடுத்தவர் பணத்தில் மட்டுமே ஜீவனம் செய்பவர்கள். வெக்கங்கெட்ட ஜென்மங்கள். கைகால் நன்றாக இருந்தாலும் உழைக்க சோம்பேறிகள். 1ம் நம்பர் திருடர்கள், மோசடிப்பேர்வழிகள். தேவன் தனக்கு மட்டுமே வெளிப்ப்டுத்துவார் என்று ஏமாற்றும் மூடர்கள்....

பெண் பெயரில் பதிவுசெய்து தளத்தை வேவுபார்த்த பொட்டைகள். தினவெடுத்த நாய்கள் வேறு பெயரில் நுழைந்தாலும் நுழையும்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இந்த முத்தான தளம் பன்றிகளுக்கல்ல‌...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:28:32 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

உயிர்த்தெழுதல் உண்டு என்ற அருமையான சத்தியத்தைத் முற்றிலும் மறைத்து, உயிர்த்தெழுதலே மனிதன் நித்திய ஜீவனுக்குத் தகுதியாக்கப்படத்தான் என்ற மாபெரும் சத்தியத்தை அறவே அறியாமல், தேவன் உலகில் பிறந்த அனைவரையுமே (ஒரு சிலர் தவிர) அக்கினியில் போட்டு வாட்டுவார் அதும் முடிவே இல்லாமல், என்று மாபெரும் தேவதூஷணம் செய்யும் கூட்டம்தான் இந்த தங்களைத் தாங்களே ஊழியர்கள் என்று அழைத்துக்கொள்ளும் வகையினர். வசனத்தைத் தவிர மற்றெல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துவார்கள். சுருங்கச் சொன்னால் அடுத்தவர் பணத்தில் மட்டுமே ஜீவனம் செய்பவர்கள். வெக்கங்கெட்ட ஜென்மங்கள். கைகால் நன்றாக இருந்தாலும் உழைக்க சோம்பேறிகள். 1ம் நம்பர் திருடர்கள், மோசடிப்பேர்வழிகள். தேவன் தனக்கு மட்டுமே வெளிப்ப்டுத்துவார் என்று ஏமாற்றும் மூடர்கள்....

பெண் பெயரில் பதிவுசெய்து தளத்தை வேவுபார்த்த பொட்டைகள். தினவெடுத்த நாய்கள் வேறு பெயரில் நுழைந்தாலும் நுழையும்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:28:22 PM

__________________
"Praying for your Success"


Member

Status: Offline
Posts: 7
Date:

It is always better to read tamil bible comparing it with the English Bible. Tamil translation is not proper in many places. Example : Song of Solomon - Unnada Paatu ? God- Devan why not Iraivan Or Kadavul,  Tree - Vrutsham, Commandments-Karpanaigal. Thanks Offering - Thothira Bali .   Many sanskrit words are used.  What ever it is , the Truth is there is only one God, and one mediator between God and men, the  man Jesus Christ. 1 Tim 2: 5. God's words are pearls , of course not for pigs. I too was a pig earlier, not knowing the preciousness of the pearls . But it is He who has chosen me and opened my eyes now. Glory be to Jesus . Thanks for allowing me to post this humble opinion of mine. Let many join in oneness in the name of Jesus Christ. 2 Tim 2 : 24 - 26


__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

வாழ்த்துக்கள் நண்பர் மணி அவர்களே, தங்களின் பதிவை தொடங்கி விட்டீர்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!!

"My presence shall go with thee"

என்பதை பரிசுத்த வேதாகமம் இப்படி மொழிப்பெயர்த்திருக்கிறது,

"என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்"

Presenceஐ மட்டமாக‌ சமூகம் என்று மொழிப்பெயர்த்திருக்கிறார்கள்!!  சமூகம் என்றால் என்ன அர்த்தம் என்று அனைவருக்கும் தெரியும்!!

உங்களுக்கு காது இருக்கிறது, எல்லோருக்கும் இல்லையே!!

You may use the following link to type in tamil!! Try it!!

http://www.christiansmobile.com/Default.aspx?tabid=161



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard