kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உயிர்த்தெழுந்தளல்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
உயிர்த்தெழுந்தளல்!!


மனிதனிற்குள் ஒரு ஆவி, அதாவது மனுஷ ஆவி என்று அழைக்கப்படு அந்த ஆவி தனி ஒரு ஆள்தத்துவமாக, தனிப்பட்ட யோசனைகள், செயல்திறன் கொண்டவையா? அந்த ஆவி தான் இயேசு கிறிஸ்துவை தெரியாமல் இருந்த போது பாவத்தில் மரித்திருந்தது (கிறிஸ்தவர்கள் இதை தான் பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறார்கள்) என்றும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் அந்த ஆவி உயிர்பிக்கப்பட்டு (இது தான் மறுபடியும் பிறப்பதாம்) ஆனால் இப்பவும் பாவத்தில் இருக்குமாம். அதாவது கிறிஸ்துவை தெரியாமல் பாவம் செய்தால் அது செத்து போன ஆவியாம், கிறிஸ்துவை அறிந்து பாவம் செய்தோமென்றால் அது மறுபடியும் பிறந்து பாவம் செய்வதாம். என்ன ஒரு வித்தியசமான கோட்பாடு!!

ரோமர் 8:11. அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

இது எந்த உயிர்த்தெழுதலை குறிக்கும் வசனம் என்று கிறிஸ்தவர்கள் முடிவு செய்யட்டும். முடிந்தவர்கள் பதில் பதியட்டும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard