யுத்தக்களத்திற்கு அப்பால் மிகுந்த சந்தோஷமும், சமாதானமும் உண்டென்பதை அறியும்போது நமக்குள் ஓர் சொல்லி முடியாத மகிழ்ச்சி எழும்பக்கூடியதாக உள்ளது.
இந்த நம்பிக்கையினால் ஒருவரும் யுத்தத்தில் பின்வாங்காமலும் பகைவனை எதிர்த்து போர் செய்ய தைரியமிழக்காமலும் பசி, தாகம், நிர்வாணம், காயம், மரணம் எதையும் குறித்து பயப்படாமலும் நல்ல போர் சேவகனாய் விளங்க வேண்டும்.