kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Daily Manna 26/03/2010


Senior Member

Status: Offline
Posts: 107
Date:
Daily Manna 26/03/2010


  " நாம் இரவுக்கும், இருளுக்கும் உள்ளானவர்களல்லவே, ஆகையால் மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல் தெளிந்தவர்களாக இருக்கக் கடவோம். "  ( 1 தெச. 5: 5 - 6 )

  ஓர் உண்மை கிறிஸ்தவன் கிறிஸ்துவின் சீஷனாக இருந்து அவர் உபதேசங்களைக் கேட்டு நடப்பானேயாகில், ஆயிரவருட தேவ இராஜ்யத்திலே மகிமையும், கீர்த்தியும், சாகாமையும் உள்ள ஓர் ஸ்தானத்தில் அமைக்கப்படுவது நிச்சயமானது.

இதனால் இவர்கள் அடிக்கடி சிட்சிக்கப்பட்டு எச்சரிக்கப்படுவதும், அசதியாயிராமல் விழித்திருக்க உணர்த்தப்படுவதும் அவசியமானது.

இந்த எச்சரிப்பு தூங்குகிறவர்களுக்கோ, உலக சிற்றினபமான மயக்கமுள்ளவர்களுக்கோ அல்லாமல் ஆவியிலே ஆர்வம்  உள்ளவர்களாக தேவ ஊழியத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்களுக்கே உரியதாகும்.

த்ங்களை முற்றிலும் தேவ சித்தத்திற்கு நெருங்கி ஜீவிக்க செய்வதே இவர்கள் ஊழியமாக இருக்க வேண்டும்.

இரண்டாவதாக குறுகிய பாதையில் நடக்க அழைக்கப்பட்டவர்களுக்கு உதவியாகவும் முன் மாதிரியாகவும்   இவர்கள் ஊழியம் செய்ய வேண்டும்.   (  ரோ.13:11 14)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard