kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
"பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்"


"பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்" எங்கே (ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்) ஆண்டவரே? என்று சீஷர்கள் கேட்டதற்கு கர்த்தர் தந்த பதில்தான் மேற்கண்டவசனம்.
லூக்கா17:37



இந்தத்தளத்துக்கும் இந்த வசனத்துக்கும் இருக்கும் தொடர்பு உண்மையில் தள அன்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்,........






அந்தக் 'கழுகுகளே' அவர்கள்தான் என்று தெரியும்போது.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"அந்த ராத்திரியிலே ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான். திரிகை திரிக்கிர இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள் ஒருத்தி கைவிட‍ப்படுவாள். வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" அவர்கள் அதற்குப் பிரதியுத்தரமாக: எங்கே ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார். லூக்17:34‍ 37.


சீஷர்கள் கேட்டதற்கும் ஆண்டவரின் பதிலுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லாததுபோல் தோன்றும். இதில் நேரடியான அர்த்தம் எடுத்துக்கொண்டால் ஒரே படுக்கையில் படுத்திருக்கும் இரண்டு ஆண்கள், திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகள் மற்றும் வயலில் இருக்கிற யாரோ இரண்டு பேர் மட்டுமே 'கவலை' கொள்ளவேண்டும். ஆக நம்க்கு ஒன்றுமில்லை.

ஆனால் இந்த வசனங்களை வைத்துக்கொண்டு 'Rapture' என்னும் ஒரு கதைகட்டி 'Left Behind' என்றொரு மர்மக்கதையைப் புனைந்து அதை ஒரு மெகாசீரியலாக காண்பித்திருக்கிறார்கள். ஆண்டவரின் 'ரகசிய' வருகையில் இதெல்லாம் நடக்குமாம். "எடுத்துக்கொள்ளப்படுபவரின்" உடைகள்மாத்திரம் கிடக்கும் அந்த நபர் காணாமல் போய் விடுவாராம்.

தமிழ் வேதாகமத்தில் மிகச்சரியாக 'ஏற்றுக்கொள்ளப்படுவான்(ள்)' என்றிருக்கிறது. அதற்கு அர்த்தம் one will be ACCEPTED,(ஆங்கில வேதாகமங்களில் taken எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றுள்ளது) என்பதுதான். எனவேதான் சீஷர்கள் 'எங்கே (ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்) ஆண்டவரே?' என்றார்கள். அதற்கு அவர் 'பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார். இதை சற்று ஆராய்ந்து பார்த்தால் தெளிவாகும். வசனம் 26ல் நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனின் நாட்களிலும் நடக்கும். வசனம்30 ல் 'மனுஷகுமாரன் வெளிப்படும்(REVEALED) நாளிலும் அப்படியே நடக்கும்' என்று வாசிக்கிறோம். ஆக இவை நடக்கப்போவது 2ம் வருகையின் முன்பு அல்ல அவர் 'வருகையில்' (பிரசன்னமாகுதல்) என்று தெளிவாகக் காண்கிறோம். கழுகுக்கு வேண்டியது திடமாமிசமே, வேரெதுவுமே அதன் பசியை அடக்காது, எனவேதான் அது 'பிணம்' எங்கிருந்தாலும் தேடி வந்து அதன் பசியைப் போக்கிக்கொள்ளும். அது போலவே 'தூங்கிக்கொண்டிருக்கும்' சபைப்பிரிவுகளிலிருந்தும், 'திரித்து'க்கொண்டிருக்கும் சபைகளிலிருந்தும் மற்றும் வயல்களில் (அறுவடை நேரத்தில் விதைத்துக்கொண்டிருக்கும்) ஊழியங்களிலிருந்தும், எல்லா போலித்தனத்திலிருந்தும் 'பசியாறாத' சத்திய விரும்பிகள் எங்கே திடமான சத்தியம் கிடைக்கிறதோ 'அங்கே' வ்ந்து கூடுவார்கள் என்பதைத்தான் ஆண்டவர் தீர்க்கரிசனமாகக் கூறியுள்ளார். நமது ஆன்மீக தாகத்தை சத்திய வசனமேயன்றி வேரொன்றும் தீர்த்துவைக்காது. நீங்கள் ஏதோ 'தற்செயலாக' இந்த தளத்துக்கு வரவில்லை நண்பர்களே! அது தேவ சித்தம்.

அவர் வருகையின் பிரசன்னத்தின் வெளிச்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக 'அறியாமை' இருள் விலகிக் கொண்டிருப்பதற்கு இந்த தளமே சாட்சி. WE WARMLY WELCOM ALL THE 'EAGLES' FROM ALLOVER THE WORLD. GOD BLESS YOU. REJOICE IN HIS 'PAROUSIA'.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

குழந்தைகளைபோல் முதலில் பாலை (அடிப்படை வேதாகம கோட்பாடுகள் : Basic Biblical Doctrines) பருகுங்கள் (1 பேது 2:2). அதன் பின் பலமான ஆகாரம் (எபி 5:13-15).

ஆகவே தான் கழுகுகள் போல் சிறு‍சிறு கூட்டமாக தான் இந்த சத்திய விரும்பிகள் இருக்கிறார்கள் போல்!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:38:20 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

உம்முடைய முந்தைய பதிவுகளிலிருந்தே நீர் வஞ்சிக்கப்படும் அனேகர் கூட்டத்தில் ஒருவர் என்று அறிந்து கொண்டேன். உம்முடைய தளத்துக்கு வந்து வீணடிகுமளவுக்கு எனக்கு நேரமில்லை. மற்ற வஞ்சிக்கப்படும் கூட்டங்கள் உமக்கு விசிறிகளாவார்கள் அவர்களிடம் போய் உமது தளத்தை விளம்பரப்படுத்தும்.

இந்தத் தளத்திற்கு வரும் 'கழுகு'களுக்கு நாங்கள் சொல்வது புரியும்....


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:38:09 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:


உங்கள் பொதுவான அழைப்பில் உங்கள் தளத்துக்கு வரும் அன்பர்கள் எது குப்பை என்று புரிந்துகொள்வார்கள்.

ஆள் சேர்க்கும் நோக்கமிருந்தால் நாங்களும் உங்களைப்போல் ஆலய கட்டுமானப் படங்களையும், கூடவே தேவைக்காக ஜெபியுங்கள் என்ற விண்ணப்பங்களையும் பதித்திருப்போம். அது எங்களுக்கு அவசியமில்லை. கழுகுகள் விஷயங்கள் கரிச்சான் குஞ்சுகளுக்கு தெரியவேண்டிய அவசியமுமில்லை.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:37:58 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

வாழ்வியல் சமாச்சாரங்களை சொல்லிக்கொடுக்க ஏராளமான தளங்கள் உண்டு. இது சத்தியத்தால் மட்டுமே திருப்தியடையும் வெகு சில 'கழுகு'களுக்காக மட்டுமே. உமக்கு இங்கு சரி வராது தலைவா? ஏன் இங்கு திடீர் ஆர்வம். மற்ற தளத்திலிருந்து துரத்திவிட்டு விட்டார்களோ?

அதெப்படித்தான் இந்த முழுநேர 'ஊழியர்களிடம்' மட்டும் தூதர்கள் பேசுகிறார்களோ?
உம்ம ரீல்கள் எல்லாம் நம்ப இங்கு கரிச்சான்கள் இல்லை....
வேறிடம் பாரும். அதெப்படி ஐயா துணிகரமாக பொய் சொல்கிறீர்?


-- Edited by soulsolution on Tuesday 22nd of December 2009 08:35:29 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:37:45 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

யார் அறிவில்லாமல் கூச்சல் போடுகிறார்கள் என்பதை வாசிப்பவர்கள் அறிவார்கள். கற்பூர வாசனை உமக்கு தெரியவாய்ப்பில்லை. உமக்கு இத்தளத்தில் வேலையில்லை.

உமது புருடாக்களை ஏற்க உமது சபை விசுவாசிகளில்லை இங்கு. நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறீர்.
போய் வசூல் வேலையைப் பாரும். அடுத்தவன் பணத்தில் வயிறு வளர்க்ககும் கூட்டமில்லை இது. உழைத்து சாப்பிடும் வர்க்கம் நாங்கள். கிறிஸ்மஸ், புதுவருட வசூல் எப்படி? கேரல் ரவுண்டு வசூல், நடு இரவு வசூல்... உம்ம காட்டில் மழைதான் போம். பத்தாததற்கு வாக்குத்தத்த வியாபாரங்கள், காலண்டர்கள்.... ஏஏ யப்பா?



போங்க பாஸ்டர் ஆனாலும் உமக்கு இவ்வளவு கோபம் கூடாது.

-- Edited by soulsolution on Tuesday 22nd of December 2009 02:52:31 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:37:34 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

போங்க பாஸ்டர் ஆனாலும் உமக்கு இவ்வளவு கோபம் கூடாது.

Thanks for praying for my success.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

வேத சத்தித்தை அறிந்துக்கொள்ள நிச்சயமாக பினங்களை தேடும் கழுகுகள் போல் இங்கு வருவார்கள். ஆனால் இன்று சபைகளின் காக்கா கூட்டம் தான் கூடி இருக்கிறது, கண்டதை கண்ட இடத்தில் வாந்தி பன்னும் கூட்டம். சபைகளின் வாந்தி பன்னியது போத வில்லை என்று செரிக்காமல் இங்கேயும் எச்சம் போட வந்திருக்கும் கூட்டம். தயவு செய்து வாந்தி போட வேண்டும் என்றாலும் சரி, எச்சம் போட வேண்டும் என்றாலும் சரி, அதற்கென்று தளங்கள் இருக்கிறது. அதற்கேற்ற தளம் இது இல்லை. இது கழுகுகள் கூடும் தளம். காக்கைகளுக்கு கூட்டங்களுக்கோ ஏற்ற தளம் இது இல்லை.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:37:21 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இதுவரை நீ ஒரு அரைக்கிறுக்கு என்றுதான் நினைத்தோம். முழுசுன்னு இப்பதான் புரியுது. ஆதாரம் ஆதாரம்னு பேசிக்னேதான் இருக்றியேதவிர ஒன்னையும் காணோமே?

வாந்தி சமாச்சாரத்தைப் போய் உன் பெண்டு பிள்ளைகளிடம் விவாதி. முட்டாள்தனமாக உளராதே. நீ ஒரு குப்பை என்று ஒவ்வொரு பதிவிலும் நிரூபிக்கிறாய். கீப்பிட்டப்!


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மாயவித்தைக்காரனே, வீடு வீடாக சென்று யாரை எல்லாம் மயக்கி வருகிறீறோ. கூட்டம் சேர்த்து வையித்தை நிறப்பும் கூட்டத்தாரே. உம்மை எச்சரிக்கிறேன். எங்கள் கூட்டத்தை பற்றி எங்கள் வீட்டில் வந்து பேச உனக்கு அறுகதை கிடையாது. தயவு செய்து என் வாயை கிளறாதே. அது உனக்கும் உன்னை சேர்ந்த கூட்டத்தாருக்கும் அசிங்கமாகி போய் விடும். போய் வீடு வீடாக உன் கலெக்ஷன் வேலை இருந்தால் பார். இந்த தளத்தில் உனக்கு இனி இடம் இல்லை. பலர் வந்து வாசிக்கும் ஒரு தளத்தில் இருந்து சாக்கடையை வெளியேற்ற எனக்கு அதிக நேரம் எடுக்காதே. உன் புத்தி வீடு வீடாக சென்று பிச்சை எடுத்து உழைக்க சோம்பலான மேல் வலித்த உன் கூட்டத்தாரோடு, உன் அருவருப்புகளை பகிர்ந்துக்கொள்.

ஒழுங்காக ஏதாவது எழுத வேண்டும் என்றால் எழுதும். இல்லையேல் உமக்கு இங்கு இடம் இல்லை என்று எச்சரிக்கிறேன்.உன்னை போல் மாய வார்த்தைகளை பேசி, அருவருப்பான குற்றசாற்றுக்களை சொல்ல எனக்கு அதிக நேரம் ஆகாது, ஆனால் அது நான் பின் பற்றும் இரட்சகருக்கு தான் இழிவுண்டாக்கும். பிண‌த்தின் மேல் காசு பார்க்கும் உன் கூட்ட‌த்தாருக்கு இது எல்லாம் புரியாது. ப‌ண‌ம் என்றால் பின‌மும் வாய் திற‌க்கும் என்ப‌து உம் கூட்ட‌த்தார் மூல‌மாக‌ தான் தெரிய‌ வ‌ருகிற‌து. போய் பிச்சை எடும். இங்கு வ‌ந்து நேர‌த்தை வீன் அடித்து, இங்கு இருப்ப‌வ‌ர்க‌ளை கெடுக்க‌ நினைக்காதே!! உன் ப‌ப்பு உன் கூட்ட‌த்தாரிட‌ம் வேகும், இங்கு அது எங்க‌ள் கால்க‌லுக்கு கீழ் வ‌ந்து சாக்க‌டையில் தான் போகும். உன் புராண‌க்க‌தைக‌ளையும், பாட்டி க‌தைக‌ளையும், உன் போத‌னைக‌ளையும் போய் எங்காவ‌து விற்று காசு ப‌ன்னு. இங்கே வ‌ராதே. வீட்டின் அல‌ங்கார‌த்தை கெடுக்க‌ பிர‌யாச‌ம் ப‌ன்னாதே, அது விபிர‌த‌மாக‌ இருக்கும் என்று எச்ச‌ரிக்கிறேன்.

பிண‌த்தை விற்ற‌வ‌ர்க‌ளை பார்த்து தான் இன்று ஊரே சிரிக்கிதே. நீ என்ன‌ ஆதார‌த்தை கொண்டு வ‌ருவாய். அது உன் டுபாக்கூர் கூட்ட‌த்தை சேர்ந்த‌வ‌ன் எவ‌னாவுது எந்த‌ பேயையாவுது பார்த்து புள‌ம்பி த‌ள்ளியிருக்கும் ஒரு குப்பை புத்த‌க‌மாக‌ இருக்கும். அதை த‌விர‌ உன் கூட்ட‌த்தாருக்கு வேறு என்ன‌ தெரியும். புற‌ ம‌த‌ஸ்தார் கோவில்க‌ளில் ஆடுவ‌து போல், உன் கூட்ட‌த்தார் சொல்லும் குறிக‌ளினால் தான் இன்று கிறிஸ்த‌வ‌ம் ம‌ய‌ங்கி கிட‌க்கிற‌து. ம‌கா வேசியான‌ பாபிலோன் ம‌ற்றும் உன் கூட்ட‌த்தாரை சேர்ந்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் க‌ண்ட‌ ம‌துபான‌த்தை கொடுத்து ம‌ய‌க்கி வ‌ருவ‌தை தான் நாங்க‌ள் ந‌ன்கு உண‌ர்வோம். உன் கூட்ட‌த்தாரோடு போய் வாந்தி எடு, எச்ச‌ம் போடு. இதை எல்லாம் வாசித்து விட்டு, இனியும் இங்கு உன் குப்பைக‌ளை எழுத‌ துனியாதே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:37:10 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

நீ ஒரு குப்பை என்று ஒவ்வொரு பதிவிலும் நிரூபிக்கிறாய்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard