kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கல்லறை ஏன் திறந்துவிடப்பட்டது?


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
கல்லறை ஏன் திறந்துவிடப்பட்டது?


இயேசுகிறிஸ்து உயித்தெழுந்தபோது கல்லறையை மூடியிருந்த 'கல்' புரட்டிப்போடப்பட்டு கல்லறை 'திறந்திருந்தது'. உயிர்த்தெழுந்த கிறிஸ்துதான் பூட்டிய வீட்டுக்குள்கூட சுலபமாய் பிரவேசித்தாரே, பின் ஏன் கல்லறையை மட்டும் 'திறந்து கொண்டு' வந்தார்?




-- Edited by soulsolution on Monday 19th of October 2009 05:05:17 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

என்ன சகோதரரே, கேள்வியை கேட்டு விட்டு, அமைதியாக இருக்கீங்க? அந்த கல் ஏன் நகர்ந்தது என்று சொல்லுங்களேன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

குழம்பிப்போயிருந்த சீஷர்கள் இன்னும் குழம்பாமல் இருக்கவே அந்த ஏற்பாடு. சரீரத்தில் முன்பு இருந்த ரூபத்திலேயே அவரை வெளிப்படுத்தினால்தான் அவர்கள் நம்புவார்கள். அதற்கு கல்லறையைத் 'திறக்க' வேண்டியதாயிற்று.

'பரிசுத்தாவி' பொழியப்படாதிருந்ததால் அவர்கள் இந்தக் காரியங்களை புரிந்து கொள்வது கடினமென்பதால் தன்னை சரீரத்தில் (காயங்கள் உட்பட) காண்பிக்க வேண்டியிருந்தது. (கூனியை நிமிர்த்தி முன்போல் மாற்றிய கர்த்தருக்கு தன்னுடைய 'காயங்களை' குணமாக்க முடியாதா?)




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard