kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தினம் ஒரு வசனம்


Member

Status: Offline
Posts: 12
Date:
தினம் ஒரு வசனம்


யோவான் 16:33 - என்னிடத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாகிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்கு சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

முடிந்தால் வசனத்தை தெளிவுப்படுத்தியும் எழுதுங்களேன். இந்த வசனத்தில், உலகத்தை ஜெய்த்தேன் என்றால் என்ன? உபத்திரவங்கள் என்றால் என்ன? போன்றவற்றை தெளிவு படுத்தியும் எழுதுனீர்கள் என்றால் நன்மையாக இருக்கும்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard