kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "இந்த ராத்திரியில் நீ மரித்தால்...?"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
"இந்த ராத்திரியில் நீ மரித்தால்...?"


"மனுப்புத்திரருக்கு சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவம் உண்டு; இவைகள் சாகிறது போலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப் பார்க்கிலும் மனிதன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே. எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது' எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது" ‍‍(பிர3:19,20)



இந்தவசனத்தில் மரணத்தைப்பற்றி இத்தனை தெளிவாக இருக்கும்போது, தற்கால பிரசங்கிமார்கள் "இந்த ராத்திரியில் நீ மரித்தால் எங்கே போவாய்?" என்று ஏன் முட்டாள்தனமாக கேள்வி எழுப்புகிறார்கள்?


-- Edited by soulsolution on Tuesday 29th of September 2009 09:09:00 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அதான் முட்டாள் தனமான கேள்வி என்றாகிவிட்டது, அப்புறம் என்ன பிரசங்கிமார்கள்(!), பிதற்றல்வாதிகள் என்று கூறலாமே. வேத வசனத்தை வாசித்தாலும், தங்கள் சொந்த அனுபவங்களை தங்கள் சொந்த கருத்துகளை தினிக்கும் தத்துவவாதிகள். வேதத்தை கையில் வைத்திருக்கும் அவிசுவாசிகள் அவர்கள். உண்மையை தெரிய விரும்பும் மக்களையும் திசை திருப்பவர்கள். தேவன் இவர்களின் பேச்சை கேட்டு நடப்பவர் என்று கட்டளையிடுபவர்கள் பற்றி என்ன சொல்லுவது.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard