kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: daily manna - 26/4


Senior Member

Status: Offline
Posts: 107
Date:
daily manna - 26/4


ஏனெனில் அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன் தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்தது போல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். எபிரேயர், 4:10

யூத‌ ச‌ட்ட‌ம் ஏழு நாட்க‌ளில் ஒரு நாள் எகோவா தேவ‌னுக்கு அர்ப்ப‌ணிக்க‌ வேண்டுமென்கின்ற‌து. ஆனால் இயேசு கிறிஸ்துவின் அன்பின் பிர‌மாண‌மோ  ஆயுள் முழுவ‌தும் அவ‌ருடைய‌ ஆளுகைக்கு ந்ம்மை உட்ப‌டுத்த‌ வேண்டுமென்கின்ற‌து.

ஏழு நாட்க‌ளிலும் உன் தேவ‌னாகிய‌ க‌ர்த்த‌ரை உன் முழு இருட‌ய‌த்தோடும், முழு ம‌ன‌த்தோடும், ஆவியோடும், முழு ப‌ல‌த்தோடும் சேவிக்க‌ வேண்டுமென்கின்ற‌து. ஏழு நாட்க‌ளும் உன் அய‌லானை உன்னைப் போல் சினேகிக்க‌ வேண்டு மென்கின்ற‌து.

ஏழு நாட்க‌ளும் ஓய்வும் எடுது கொள்ள‌ வேண்டுமென்கின்ற‌து‍ ‍ - ஓய்வு எதற்காக ?  நம் சொந்தக் காரியங்களுக்காக‌ இயேசு கிறிஸ்து முன் சென்ற பாதயில் விசுவாசத்தோடு கூடிய ஓய்வு. தேவ அன்பிற்குள் ஓய்வு. எல்லா புத்திக்கும் மேலான டெய்வ சமாதானத்திற்குள்  ஓய்வு.

இவை எல்லாமே நம் சிந்தனை, எண்ணங்களை தொடர்ந்து அவர் ஆளுகை புருய. ஒப்புக்கொடுப்போமா?



-- Edited by bereans on Monday 27th of April 2009 02:10:58 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard