kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Prophecies


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
Prophecies


மாம்சிமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்" (யோவேல் 2:28); "முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவுகள் யாவும் அறிக்கையிடும்" (பிலி. 2:10,11); "சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல பூமி தேவனை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்" (ஏசா. 11:9), என்கிற இந்த வசனங்கள் நிறைவேறுமா? ஆம் எனில் எப்போது முழுமையாக நிறைவேறும்?


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard