kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அந்திகிறிஸ்துவின் சீஷன் சில்சாம்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
அந்திகிறிஸ்துவின் சீஷன் சில்சாம்


//எனவே இஸ்ரவேலரைப் போலவும் இஸ்லாமியரைப் போலவும் வரப்போகும் மேசியாவுக்காக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்;அவர் வந்து இராஜ்யத்தை அமைக்கும்போது இரட்சிக்கப்படுவோம் என்று ஆசையோடு காத்திருக்கிறார்கள்; என்னே ஒரு அற்புதமான சத்தியம்...(?!) அதன் காரணமாகவே இவர்கள் த்ங்களை ட்ரூத் சீக்கர்ஸ் (Truth Seekers) என்று சொல்லிக்கொள்ளுகிறார்களாம்; அதாவது தமிழில் ட்ரூத் சீக்காளிகள் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்; இன்னும் தூய தமிழில் சத்தியத்தை தேடிக்கொண்டிருக்கும் மனநோயாளிகள் என்றும் விளக்கமாகச் சொல்லலாம். //

சாத்தானை தொழும் இந்த சர்ப்பம், மேசியா திரும்பி வர மாட்டார் என்று போதிப்பது இந்த பதிவு சொல்லுகிறது!! அவர் வந்து இராஜ்யத்தை அமைப்பார் என்கிற விசுவாசமும் இந்த சாத்தானின் தூதனுக்கு இல்லை!!

இந்த சோம்பேறிக்கும் வசனத்திற்கும் மிக தொலைவு!! நீ எங்களை என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள், உன் "தூய தமிழை" வளர்த்துக்கொள்!! இதை தவிர வேறு என்னத்தான் செய்ய முடியும் உனக்கு!! கிறிஸ்து மீண்டும் வருவார் என்கிற நம்பிக்கை உனக்கு இல்லை, இது சாத்தானின் போதனையாக தான் இருக்க முடியும்!! உம்முடைய ராஜியம் வருவதாக என்று சொன்ன கிறிஸ்து இயேசுவின் வார்த்தைகளை இவன் சற்றும் அறியாதவன்!! கேட்டால் இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்ளுகிறானாம், ஆனால் இயேசு கிறிஸ்துவால் எல்லாரையும் இரட்சிக்க முடியாதாம்!! அப்படி என்றால் இவன் யாரை தொழுதுக்கொள்கிறான்!! இவன் நிச்சயமாக வேதத்தில் உள்ள கிறிஸ்து இயேசுவை அறியாதவன் தான்!! இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்வோர் தான் கிறிஸ்தவர்கள் என்கிற புதிய மார்க்கத்தை துவங்கியிருக்கிறான்!! இதில் நிச்சயமாக கூட்டமும் சேரும், ஏனென்றால் கிறிஸ்து இயேசு மீண்டும் வரும் போது இங்கே விசுவாசம் இருக்காதாம்!! இவனை போன்ற பல சாத்தானின் தூதர்கள் தான் இருப்பார்கள்!! இவனூடைய பார்வையில் இஸ்ராயெலரும், இஸ்லாமியரும் ஒருவராம்!!

இவனின் இந்த பதிவின் மூலம் இவன் அந்தி கிறிஸ்துவின் மாபெரும் தோழன் என்று நிரூபித்திருக்கிறான்!! கிறிஸ்து இயேசு மீண்டும் வர மாட்டார் என்று துனிச்சலாக வசனத்திற்கு விரோதமாக போதிக்கிறான்!!

வசனத்தின்படி கிறிஸ்து இயேசுவின் வருகைக்காக காத்திருப்போர் இவனின் பார்வையில் சீக்காளிகளாம், மனநோயாளிகளாம்!! கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருக்கும் எங்களுக்கு வசனத்தின் ஆதரவு உண்டு!! இவனை போன்ற அந்தி கிறிஸ்துவின் தோழர்கள் வர தான் செய்வார்கள்!!

I பேதுரு 1:7 அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.

வெளி 22:7 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.

இவன் சீக்காளி என்று சொன்னால் கூட வேதம் எங்களை பாக்கியவான் என்று தான் சொல்லுகிறது!! இவனை போல் பல லூசுகள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்!!

இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்ளுகிறேன் என்று சொல்லுகிற இவன், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நக்கலாக எழுதுகிறான் என்றால் இவன் கிறிஸ்து இயேசுவை அல்ல, மாறாக அந்தி கிறிஸ்துவின் சீஷனாக தான் இருக்க முடியும்!!

//இதனால் அவர்கள் எனக்கு முன்பாகத் தோற்றுப்போய் விட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை; எனக்கு அளிக்கக்கூடிய நியாயமான பதில் அவர்களிடம் இல்லை என்பதே பொருளாக இருக்கமுடியும்;ஏனெனில் அவர்கள் திருந்துபவர்களும் அல்ல,தவறுகளை ஒப்புக்கொள்ளும் மனோதிடமும் அவர்களிடம் இல்லை; நட்பை வளர்க்கும் நல்லெண்ணமும் இல்லை; ஒப்புரவாகி சீர்பொருந்தும் தாழ்மையுமில்லை; இந்நிலையில் ஏன் அவர்கள் அமைதியாக இருக்கவேண்டும்? அவர்கள் என்னுடைய வாதங்களை எதிர்த்து வாயடைத்துப்போய் பதிலளிக்கமுடியாமல் திணறுகிறார்கள் என்பது அதற்கு அர்த்தமாக இருக்காது, அவர்களிடம் என்னுடைய வாதங்களுக்கு பதில் இல்லை என்பதே அர்த்தமாக இருக்கும். //

உன்னை போன்ற மூடனுக்கு பதில் கொடுக்காதது இதற்கு தான்,

நீதிமொழிகள் 26:4 மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.

இது தான் எனக்கு தெரிகிறது!! சர்ப்பத்தை வைக்கும் இடத்தில் தான் வைக்க முடியும்!! நீ எழுதும் குப்பையில் நாங்கள் கால் வைத்தால் எங்கள் மேல் சாக்கடை நாறும் என்று தான் எழுதவில்லை, ஆனால் நீ இப்படி எல்லாம் எழுதுவாய் என்று தெரிந்து தான் உன்னை போன்ற ஒரு மூடனை குறித்து இன்னோரு வசனமும் இருக்கிறது,

நீதிமொழிகள் 26:5 மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.

 நீ ஞானி என்று உன்னை எண்ணிவிட கூடாதே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//

அதாண்டா சொல்றேன், நீ என்னை ஒருமையில் அழைத்தால் எனக்கு பிரச்சினையில்லையடா, ஆனால் என்கிட்ட உன் மரியாதையைக் கெடுத்துகிட்டே பாரு, அத நினைச்சாத்தான் பரிதாபமா இருக்கு;உனக்கு என்ன அவ்வளவு கோபம் வருது, இதுக்கு தான் பெரியவங்க சொல்லுவாங்க மரியாதை கொடுத்து மரியாதைய வாங்கணும் என்பதாக;நான் என்ன எழுதினேன் என்று கூட புரியாமல் தப்புந்தவறுமாக பதில் எழுதியிருக்கிறாயே, இப்படி தானே அரைகுறையாக சே..ச்சே அறை‍ - குறையாக பைபிளையும் படிப்பாய்..? உன் அறையிலேயே ஏதோ குறையிருக்கும் போல;அதான் அறை - குறை என்று எழுதியிருக்கிறாய்;நேத்து முழுவதும் நான் எழுதினதுக்கெல்லாம் கப்சிப்- பென்று இருந்தாயே, மல்டி லெவல் சோப்பு விற்கப்போயிருந்தாயா..?

மானங்கெட்டவனே... என்ன எழுதியிருக்கிறேனோ அதுக்கு பதில் எழுத துப்பில்லாத நாய், நீ என்னை வந்து சர்ப்பம் என்றும் அந்திகிறிஸ்து என்று சொல்வதா..? அப்படியானா நீ என்ன மந்தி கிறிஸ்துவா..? அந்தி கிறிஸ்து என்பதே தப்பு என்று நீ தானே எழுதினாய்..? அப்புறம் எப்படி நான் அந்தி கிறிஸ்துவானேன், ஓஹோ... கிறிஸ்துவின் வருகையின் கடைசிகாலத்தில் நான் பணிசெய்வதைப் பாராட்டி அப்படி எழுதினாயோ..? அப்படியானால் நீ (மேசியாவின்) எதிரி என்பது சரிதானே..?

இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகையினை அங்கீகரிக்காதவர்கள் இஸ்ரவேலரும் இஸ்லாமியரும் என்பதும் அவரது இரண்டாவது வருகையையே முதல் வருகையாக பாவித்து எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பதும் தானே புதிய ஏற்பாட்டின் (Gospel=Go+Spell /Go(o)d NEWS) விசேஷித்த செய்தி..? அது தானடா சுவிசேஷம்,  மரமண்டை..! உனக்கு விளக்கஞ் சொல்லியே நான் ஓஞ்சி போனேன்...கொஞ்சம் இரு டீ சாப்பிட்டு வாரேன்..!//

நீ சர்ப்பமும் அந்தி கிறிஸ்துவின் தூதன் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!! மேசியா என்றாலும் அவரால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று கொக்கரிக்கும் உன்னை சர்ப்பம் என்றும் அந்தி கிறிஸ்துவின் தூதன் என்றும் சொல்லுவதில் எந்த தவறும் கிடையாது!! வாடா போடா என்று நான் எழுதவில்லை, ஆனால் நீ எழுதுவாய் என்று எனக்கு நல்லா தெரியும், கூவத்திலிருந்து என்ன பாலையா எதிர்ப்பார்க்க முடியும்!! நீ பெரிய இவன்....உன் கிட்ட நான் மரியாதையை தக்க வைத்துக்கொள்ள!! போ..போ... உன் சர்ப்ப கூட்டம் இருக்கும் நீ படம் எடுத்து ஆடுவதை பார்க்க, அங்கே போய் உன் ஃபிலிமை காட்டிக்கோ!! அட மூடனே உனக்கு தானே 2 வசனங்கள் கொடுத்திருந்தேன் அதை கூடவா படிக்க முடியவில்லை... ஓஹோ இருட்டில் உட்கார்ந்து எழுதியிருப்பாய் அதான் எதை படிக்கிறோம் என்னத்தை எழுதுகிறோம் என்கிற நினைவு இருந்திருக்காது!!

ஞானசூனியனே, என் விசுவாசம் என்ன, நீ என்ன எழுதினாய் என்று நீயே இன்னோருக்கா படித்து பாரு!! உன் வேதத்திலிருந்து நீ அந்திகிறிஸ்து என்கிற வார்த்தையை தூக்கி போட்டுவிட்டாயா!! உனக்கு அது போன்ற வார்த்தைகளால் தானே பிழைப்பே ஓடும்!! இயேசுவை தொழுகிறோம் என்று சொல்லி அவரால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று சொல்லுகிற நீ மேசியாவின் எதிரியா அல்லது நாங்களா!! அந்தி கிறிஸ்து என்று உனக்கு விளங்கவில்லை என்றால் கிறிஸ்து விரோதி என்று எடுத்துக்கொள்!!

நீ எழுதினதுக்கு தான் நான் பதில் தந்திருக்கிறேன் சர்ப்பமே!! நீ எழுதியதை உன் இருண்ட கண்களை திறந்து பகலில் வாசித்து பார்!! இருளில் இருந்து போதித்துக்கொண்டு உன் கண்களும் இருண்டு போய் இருக்கிறது!! இதில் எகத்தாலம் வேறு!!

////எனவே இஸ்ரவேலரைப் போலவும் இஸ்லாமியரைப் போலவும் வரப்போகும் மேசியாவுக்காக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்;அவர் வந்து இராஜ்யத்தை அமைக்கும்போது இரட்சிக்கப்படுவோம் என்று ஆசையோடு காத்திருக்கிறார்கள்; என்னே ஒரு அற்புதமான சத்தியம்...(?!) அதன் காரணமாகவே இவர்கள் த்ங்களை ட்ரூத் சீக்கர்ஸ் (Truth Seekers) என்று சொல்லிக்கொள்ளுகிறார்களாம்; அதாவது தமிழில் ட்ரூத் சீக்காளிகள் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்; இன்னும் தூய தமிழில் சத்தியத்தை தேடிக்கொண்டிருக்கும் மனநோயாளிகள் என்றும் விளக்கமாகச் சொல்லலாம். ////

உன்னை சர்ப்பம் என்று சொல்லுவதில் ஒரு தவறும் இல்லை!! இயேசு கிறிஸ்து இது வரை வர வில்லை, இனிமே தான் வர இருக்கிறார் என்று இஸ்ராயேலர்கள், இஸ்லாமியர்கள் போல நான் எழுதியிருக்கிறேனா!! உன்னை சர்ப்பம் என்று சொன்னதும் அதுக்கு தான், ஏனென்றால் நீ குருடனாக இருக்கிறாய்!!

உன்னை போன்ற சர்ப்பத்திடம் நாங்கள் எந்த மதிப்பும் மரியாதையும் எதிர்ப்பார்க்கவில்லை!! இந்த அந்தி கிறிஸ்து (அதான் கிறிஸ்து விரோதியின்) போதனை என்னவென்றால் இவன் இயேசு கிரிஸ்துவை தொழுகிறேன் என்று சொல்லி ஒரு புதிய மார்க்கத்தை ஆரம்பித்து இவனுக்கு என்று ஒரு கூட்டத்தை ஏற்படுத்துவானாம்!! இயேசு கிறிஸ்துவை தொழுகிறேன் என்று சொல்லுவானாம், ஆனால் இவன் தொழுகிறேன் என்று சொல்லுகிற இயேசு கிறிஸ்துவான் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்றும் ஒப்புக்கொள்வானாம்!! வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் மேசியாவான கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியும் என்று இருக்கிறது!! அப்படி என்றால் இவன் போதிக்கும் இயேசு யார்?? காலத்தியரில் சொல்லப்பட்டிருப்பது போல் வேறு ஒரு இயேசுவை, அதாவாது இரட்சிப்பை தர இயலாத இயேசுவை இவன் மைய்யமாக கொண்டு ஒரு புதிய மார்க்கத்தை துவக்கிறான்!! கிறிஸ்தவர்கள் இந்த‌ சர்ப்பத்திடம் எச்சரிக்கவே இதை சொல்ல வேண்டியதாக இருக்கிறது!! இவன் போதிக்கும் இயேசுவால் அனைவரையும் இரட்சிக்க முடியாதாம்!! இதுவே இந்த சர்ப்பத்தின் சுவிசேஷமாம்!!

நீ மூ(ம‌)டத்தனமாக எழுதுவதற்கெல்லாம் எங்களிடம் பதில் எதிர்ப்பார்க்காதே!! உனக்கு தான் கலெக்ஷன் வேலை இல்லாமல் வெட்டியாக உட்கார்ந்திருப்பாய், எங்களுக்கு எல்லாம் வேலை இருக்கு!! அதான் நீயே எழுதியிருந்தாயே!! வேலை வெட்டி இல்லாதவன் தான் "நிறய நேரத்தோடு" இருப்பான், சோம்பேறியே!! இது உனக்கு தான்,

II தெசலோனிக்கேயர் 3:10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

உன்னை போன்ற சர்ப்பத்திற்கு பதில் கொடுக்க கூடாது என்று தான் முடிவு செய்திருந்தோம் ஆனால் நீ ஒவராக படம் எடுப்பதால் கொஞ்ச நாள் பொட்டி பாம்பாக உன்னை மாற்ற உனக்கு பதில் கொடுத்தே ஆக வேண்டும்!!

இயேசுவை தொழுகிறோம் என்று சொல்லிக்கொண்டு இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று வேறு ஒரு இயேசுவை நீ போதித்து புதிய ஒரு மார்க்கத்துக்கு தலைமை தாங்குகிறாய்!! ஆகவே இனி உன்னை கிறிஸ்து விரோதி என்றும் உன் மார்க்கத்தில் உள்ளவர்களை கிறிஸ்துவிரோதி ஜனங்கள் என்று சொல்லுவதில் எந்த தவறும் இல்லை!!

சர்ப்பம் சுவிசேஷத்திற்கு புதிய விளக்கம் கொடுத்திருக்குது!! இயேசு கிறிஸ்துவினால் எல்லாருக்கும் இரட்சிப்பு உண்டு என்பதை திசை திருப்ப இது போன்ற புதிய யுக்திகளை கையாளுகிறது இந்த சர்ப்பம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//பாவம்...

இடி தாங்கமுடியலயாம்...

ரெஸ்ட் வேணுமாம, ஓநாய்களுக்கு..!//

சர்ப்பம் பொட்டி பாம்பாக மாறும் வரை உனக்கு இடி தாண்!! இருட்டிள் உட்கார்ந்து இருளானவனுக்கு துனையாளனாக என்னத்தை கேட்டோம் என்னத்தை எழுதுகிறோம் என்று கூட கண் மண் தெரியாமல் எழுதுவது உனக்கு வாடிக்கையாகி போய் விட்டது!!

நீ தான் இடை இடையில் ரெஸ்ட் எடுக்க இமயமலைக்கோ பரங்கிமலைக்கோ போய் வருகிறாய்!! உனக்கு போன்ற சர்ப்பத்தை அப்பப்போ ரெஸ்ட் எடுக்க அனுப்புவது தான் எங்கள் வேலை!!

உன் போதனை சம்மட்டி அடி பெறும் என்பது நிச்சயம்!! அந்த சம்மட்டி அடி கிறிஸ்துவின் வார்த்தைகளாலே உனக்கு வரும்!! கிறிஸ்து யார் என்று தெரியாமலே நீ எதோ பெரிய சாதனை செய்துக்கொண்டு இருக்கிறாய் என்று நினைக்க வேண்டாம்!! கிறிஸ்துவை தொழுகிறோம் என்று ஏதோ ஒரு இயேசுவை "தெய்வமாக" தொழுதுக்கிட்டு உன் இருளின் வேலைகளை காண்பித்துக்கொண்டு இருக்கிறாய், ஆனால் நீ தொழும் இயேசுவால் எல்லா மனுஷர்களையும் இரட்சிக்க முடியாது என்றால் நீ வேதத்தில் உள்ள கிறிஸ்துவை தொழவில்லை என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!!

வேதத்தில் உன்னை போன்ற கிறிஸ்து விரோதிகளின் வருகையும் உன்னை போன்ற வித்தியாசமான போதனைகளை கொண்டு நீ பலரை மயக்கி கூட்டம் சேர்த்து விசுவாசத்தை விட்டு வெளியேற்றுவாய் என்றெல்லாம் தெளிவாக இருக்கிறது!! போ.. இன்னும் கொஞ்ச நாள் ஏதாவது ஒரு மலைக்கு போய் நல்லா ரெஸ்ட் எடுத்துவிட்டு வா, அதன் பின் பார்க்கலாம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//நான் பிரசங்கியின் புத்தகத்தைப் படித்து கிறித்துவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை; பிரசங்கி கிறித்துவின் சுவிசேஷகனும் அல்ல..!//

சகோ பெரேயன் சிலுவுக்கு அந்திகிறிஸ்துவின் சீஷன் என்று பேர் கொடுத்ததை நிரூபித்துக்கொண்டே இருக்கிறான்.

யோவான் 17:17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

II தீமோத்தேயு 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,

பிரசங்கியின் புத்தகம் வேண்டாமென்றால் நீக்கிவிடு நாயே. 

வேத வசனங்களை நாத்திகன் எழுதியது என்று ஒரு லூசு பதிகிறது. நீ பிரசங்கி கிறிஸ்துவின் சுவிசேஷகனும் அல்ல என்கிறாய்... அப்ப உனக்கெதற்கு பழைய ஏற்பாடு? தூக்கிப்போடு. அதில்தான் கிறிஸ்துவே இல்லையே. வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது என்று பவுல் எழுதியதைக் கூட அவர் ஏதோ போதையில் எழுதியிருப்பார் என்று சொல்வாய்போல. ஒன்று செய் சில்சாம் எழுதிய சுவிசேஷம் ஒன்று எழுது; மற்ற வேசிமார்க்க நாய்கள் எழுதுவதைப் படித்துவிட்டு வேதத்தை நாத்திகன் எழுதிய புத்தகம் என்று ஆவியில் நிரம்பி சொன்ன கோல்டா போன்றவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும். நீ வைத்திருக்கும் வேதத்தில் எது தேவ ஆவியினால் அருளப்பட்டது எது மனிதனால் எழுதப்பட்டது என்று ஒரு விளக்கப்புத்தகம் வெளியிடு.

எதற்கு உன்னைக் கேவலமாக விமரிசிக்கிறோம் என்று கொஞ்சமாவது சொரணையுள்ள உன் சகாக்களுக்கு இப்பவாவது புரியும். பிரசங்கி ஒரு நாத்திகன் எழுதியது என்று எழுதிய கோல்டாவை கண்டித்து எழுத ஒருத்தனுக்கும் நாதியில்லை. இந்த போக்கைத்தான் வேசித்தனம் என்கிறோம்...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//அப்படியானால் ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் குறைந்தது இரு முக்கியமான பாகங்கள் இருப்பது தெளிவு; இரு பாகங்களிலும் எது சிறப்பான பாகம் என்பதையும் அந்த சிறப்பான பாகத்தில் ஒன்று மேலே செல்லுவதற்கும் மற்றொன்று கீழே செல்லுவத்ற்கும் காரணம் என்ன என்பதே உண்மையான வேத ஆராய்ச்சி;//

இரு முக்கியமான 'பாகங்கள்' என்ன என்பதை தெளிவு படுத்து. பொருள் என்கிறாய், பாகம் என்கிறாய்? உண்மையான வேத ஆராய்ச்சி செய்யும் லட்சணம் தெரிகிறது. முதலில் பிரசங்கியின் புத்தகம் தேவையில்லை என்று பதி. தேவையென்றால் அதிலுள்ள வசங்களை மதி. மதிகேடனே!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இத்தனை பொறுமையாக என்னால் வாதிக்கமுடியாது; இன்றைக்கு ஏதோ நல்ல மூடில் இருந்ததால் இத்தனை நிதானமாக எழுதியிருக்கிறேன்; மற்றபடி இயேசுவானரை தெய்வமாகத் தொழுவதை எதிர்க்கும் எவனாக இருந்தாலும்- அவன் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் அவன் எனக்கும் எதிரிதான்,ஏனெனில் அவன் (மேசியாவின்) எதிரி..!//

உன்னை கிறிஸ்தவன் என்று உன் தளத்தில் வருவோர் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்!! அதுவும் இல்லாமல் இருந்தால் "நானும் கிறிஸ்தவன்" "நானும் கிறிஸ்தவன்" என்று தான் கத்திக்கொண்டு இருப்பாய்!!

"இயேசுவை தெய்வமாக தொழுவோர்" என்கிற புதிய மார்க்த்தை உருவாக்கி அதில் குளிர் காய்கிற கிறிஸ்து விரோதி தான் நீ!! உனக்கு வேதம் தெரியாது என்று பல முறை நீயே பதிவு செய்திருக்கிறாய்!! நீயே கிறிஸ்து விரோதி, உனக்கு மேசியாவின் Spelling தான் தெரியும், அர்த்தம் தெரியாது!! உன் குப்பையை நீயே எழுத்து என்று சொல்லிக்கொண்டிரு!!

//இங்கே வேதம் மட்டும் நசுக்கப்படவில்லை, தமிழ் இலக்கணமும் நெரிக்கப்படுகிறது;//

வேதத்தை பற்றி நீ பேசாதே!! என்னமோ உன் தளத்தில் எழுதுவோர் பெரிய இல‌க்கண‌ சுத்தத்தோடு எழுதுவதாக கொக்காரிக்காதே!! நீ உன் தோல் தப்பிப்பதற்காக, ஹிந்து கடவுளை குறித்து எழுதும் போது, கை தவறி எழுதியதாக ஒப்பாரி வைத்திருக்கிறாயே!! உனக்கு அடுத்தவர்களை திருத்த யோக்கியத்தையே இல்லை!! உனக்கு தமிழ் வகுப்பு எடுக்க வேண்டுமென்றால் போய் எங்காவது தமிழ் ஆசிரியராக சேர்ந்துக்கோ, கிறிஸ்தவர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியாவது உண்டாகட்டும்!!

//நான் பிரசங்கியின் புத்தகத்தைப் படித்து கிறித்துவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை; பிரசங்கி கிறித்துவின் சுவிசேஷகனும் அல்ல..!//

அதானே, பிரசங்கி தேவனின் வார்த்தையை எழுதவில்லை ஆனாலும் எப்படியோ வேதத்தில் சேர்த்துக்கொண்டார்கள் என்று தானே உன் விசிறிகளிடம் நீ சொல்லிக்கொள்வாய்!! உனக்கு கிறிஸ்துவை தெரியாது, மூடனே!! நீ கிறிஸ்து விரோதி மட்டுமே!! உன் வேதத்தில் இன்னும் எத்துனை புத்தகங்களை நீ கிழித்திருக்கிறாயோ!!

//என்று குறிப்பிடுவது ஒரு மிகப்பெரிய ப்ளண்டர் (blunder) ஆகும்; இவ்வாறு எழுதுபவன் யாராக இருந்தாலும் அவன் ஒரு ஞானசூன்யமாகவே இருக்கவேண்டும்;//

எங்களுக்கு தேவையான தேவஞானம் இருக்கிறது, அது உனக்கு இல்லை!! நான் எழுதுவதை புரிந்துகொண்டு தானே பதில் எழுதுகிறாய்!! அப்புறம் என்ன, நான் என்ன இலக்கிய போட்டியிலா கலந்துகொண்டு இருக்கிறேன்!! நீ வேதத்தில் ஞானசூனியமாக இருப்பது உனக்கு தெரியிதோ இல்லையோ, உன் எழுத்து அதை நிரூபிக்கிறது!! போ, போய் உன் தமிழ் ஆராய்ச்சியை எல்லாம் வேறு எங்காவது வைத்துக்கொள்!! வேத அறிவு இல்லாத மூடன் தமிழ் இலக்கண‌ம் நடத்துகிறாம்ப்பா!!



-- Edited by soulsolution on Thursday 1st of September 2011 11:10:31 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

/எங்கள் மார்க்கத்தைக் குறித்தும் எங்கள் வேதத்தைக் குறித்தும் விமர்சிக்க உங்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதையும் இது முழுக்க முழுக்க சட்டவிரோதமான செயல் என்பதையும் உள உறுதியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.இதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் இழப்புகளுக்கும் நீங்களே பொறுப்பாளிகள் என்பதையும் நேர்மையுணர்வுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.இது சட்ட நிபுணர்களின் ஆலோசனையின்படி நட்புணர்வுடன் அறிவிக்கப்படுகிறது.//

அதென்ன உங்கள் வேதம்? உங்கள் மார்க்கம்? உனக்கு ஒசத்தியாயிருந்தால் அமுக்கிக்கொண்டு உன்னோடு அது இருக்க வேண்டும். அடுத்த மத விஷயங்களில் தலையிடக்கூடாது. மூருகப்பெருமானை மிருகப்பெருமான் என்று பதிக்கும்போது இந்த உண்ர்வு எங்கே போனதாம்?

உன்னை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை சில்சாமு. வீணாக டென்ஷனாகி முன்பு போல செருப்படி வாங்காதே. நீ வேண்டுமானால் எங்கள் நம்பிக்கையை என்ன வேண்டுமானாலும் எழுதலாம், விமரிசிக்கலாம் நாங்கள் செய்தால் அப்படியே பொத்துக்குதோ? உன் சொட்ட நிபுணர்களின் கழிவுகளை நீயே தின்னு. உன்னுடைய எல்லா பதிவுகளும் எங்களிடம் பத்திரமாக உளளது. உன் சட்ட நிபுணர்களே உன்னை பிஞ்ச வெளக்கமாரில் அடிப்பார்கள்... விஷயம் தெரிந்தால்.

உன்னுடைய ஒரு மஹா சிண்டு என் கையில் உள்ளது. விநாயகர் சதூர்த்தி பண்டிகை காலத்தில் சக நண்பர்களுக்கு தெரிவித்தால் இன்னும் உனக்கு விசேஷமாக இருக்கும்...

நீ என்ன பிரகடனம் செய்வது கடந்த சில ஆண்டுகளாகவே நாங்களே அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம். இத்தனை ஆண்டுகள் கழித்துதான் உனக்கு ரோஷம் வந்திருக்கா? வாயேன் மோதித்தான் பார்க்கலாம். யாருக்கு செருப்படி விழும் என்று உன் தளத்தாரும் அறிந்துகொள்வார்களே.

கிறிஸ்துவையும் மார்க்க தூஷணம் செய்பவர், மார்க்க விரோதி என்றுதான் அப்போதைய வேசிமார்க்க ஊழியர்கள் அழைத்தார்கள்... எங்களுக்கு இது புதிதல்ல‌...

என் விலாசம் உள்ளது, என் அலை பேசி எண் உள்ளது. எங்கே உன் சொட்ட நிபுணர்களை தொடர்பு கொள்ளச்சொல். என் பிதாவின் சித்தமின்றி ஒரு மயிரையாகிலும் அவர்களால் பிடுங்க முடியாது.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இவர்கள் சொல்லும் கிறிஸ்துவிடம் எனக்கு என்ன கிடைக்கும்? அந்த கிறிஸ்துவின் பிதாவுடன் எனக்கு என்ன உறவு இருக்கமுடியும்?//

ஆதாயம் கிடைக்கும் என்று தானே நீ மார்க்கம் தப்பி வந்த கிறிஸ்து விரோதியாக எழுதிக்கொண்டு இருக்கிறாய்!! கிறிஸ்துவினால் உலகத்திற்கே கிடைக்கும் என்று நாங்கள் பிரசங்கித்து வருகிறோம்!! உனக்கு கிறிஸ்துவுடனே உறவு கிடையாது, அவரின் பிதாவை நீ எங்கே அறிவாய்!! நீ தான் கிறிஸ்துவே பிதா என்று சொல்லுகிறவனாயிற்றே!! நாங்கள் சொல்லும் கிறிஸ்துவினால் உலகத்திற்கே மீட்பு உண்டு என்கிற சுவிசேஷம் உண்டு!! நீ சொல்லும் வேறு ஒரு இயேசுவினால் உனக்கும் உன்னை சார்ந்தவர்களுக்கு மாத்திரமே ஆதாயம்!! அந்த சாயம் வெளுக்குதுன்னு தான் நீ இத்துனை துள்ளிக்கொண்டு இருக்கிறாய்!! புரியுதா!!

//எங்கள் மார்க்கத்தைக் குறித்தும் எங்கள் வேதத்தைக் குறித்தும் விமர்சிக்க உங்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதையும் இது முழுக்க முழுக்க சட்டவிரோதமான செயல் என்பதையும் உள உறுதியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.இதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் இழப்புகளுக்கும் நீங்களே பொறுப்பாளிகள் என்பதையும் நேர்மையுணர்வுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.இது சட்ட நிபுணர்களின் ஆலோசனையின்படி நட்புணர்வுடன் அறிவிக்கப்படுகிறது.//

நீ ஹிந்துக்களை குறித்து எழுதுவதும் அவர்கள் கும்புடும் கடவுள்களை உன் கை போன போக்கில் எழுதுவதும் எந்த தார்மீக உரிமையில் செய்கிறாய்!! சட்டத்தை பற்றி நீ பேசாதே, வீணாக உன் குப்பையை நீயே கிளறுகிற மாதிரியாகிவிடும்!! உன் நட்புணர்வை கொண்டு வெங்காயம் வாங்கிக்கோ!! உன்னை போன்ற கிறிஸ்து விரோதியிடம் நட்பு வைப்பவனும் அதே கேட்டகரிக்காரணாக தான் இருக்க முடியும்!! அதான் நீ ஒரு புதிய மார்க்கத்தை ஆரம்பித்து இருக்கிறதை நீயே "மார்க்கம்" என்று சொல்லுகிறாயே!! நீ கிறிஸ்தவர்களின் கிறிஸ்துவை குறித்து ஏடாகூடமாக எழுதி மாட்டிக்கொள்ளாதே!! பிரசங்கி புத்தகம் தேவையில்லை என்று சொல்லுபவன் எல்லா கிறிஸ்தவத்தை குறித்து பேச தகுதியில்லாதவன்!!

நீ எந்த மார்க்கத்தை சேர்ந்தவன் என்று தெளிவாக எழுது, ஏனென்றால் உன்னால் உன்னை கிறிஸ்தவன் என்று சொல்ல முடியாது!! உன் சட்ட ஆலோசகர்களுக்கு உன் குப்பை தெரியவில்லை போல்!! தெரிந்திருந்தால் முதலில் உன் கதி என்னவென்று நீ கவலைப்படு!! இதை கிறிஸ்து விரோதி மாத்திரம் அல்ல, பொதுவான மனுஷ விரோதியான உனக்கு சொல்லிக்கொள்ள பிரியப்படுகிறோம்!!

அன்பும் நாங்களும் செய்யும் விவாதத்தில் நோண்ட வந்துவிட்டாயாக்கும்!! நீ சம்பந்தப்படாததில் மூக்கை நுழைத்து அறுப்பட்டுக்கொள்ளாதே!! புரியுதா!! உனக்கு பொழுது போகவில்லை என்றால் ஏதாவது வேலையை பார்!! நாங்களும் அன்பும் என்ன விவாதிக்கிறோம் என்பது நீ சம்பந்தப்பட்டிருந்தால் எழுது, இல்லாட்டி ஓரமாக நின்னுக்கிட்டு வேடிக்கை பார்!! மரணத்தை குறித்து தெளிவில்லாதவன் கிரியை கிருபையை அலச வந்திருக்கிறானாம்!!

//கொஞ்சமும் அறிவில்லாமல் இருப்பது தவறல்ல, அசட்டு துணிச்சலும் தவறல்ல, யாருடைய போதனையை எடுத்துப் போதிக்கிறோம் என்பதைக் குறித்த அச்சம் சிறிதும் இல்லாமல் நெருப்புடன் விளையாடிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் இது உங்களுக்கும் சந்ததிக்கும் பெருந்தீமையாகவும் சாபமாகவும் மாறும் என்பதை தேவ ஆவியின் தூண்டுதலால் எச்சரிக்கிறேன்; நீங்களெல்லாம் திருந்தவேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பல்ல; ஆனால் நீங்கள் செய்வது மார்க்க தூஷணம் என்பதையும் நீங்கள் மார்க்க விரோதிகள் என்பதையும் பிரகடனம் செய்கிறேன்; இதன் விளைவுகளை நீங்கள் எதிர்காலத்தில் சந்திப்பீர்கள்; கத்தோலிக்கரைத் தொடர்ந்து வேசி மார்க்கத்தார் என்று குறிப்பிடுவதிலிருந்து தொடர்ந்து பல்வேறு சகோதரர்களை இழிவாகவும் கீழ்த்தரமாகவும் எழுதி மன உளைச்சல் தருவதுவரை நீங்கள் செய்துவரும் பல்வேறு அநியாயங்களுக்காக அதிகம் வருத்தப்படவேண்டியதிருக்கும்.//

ஏன்? உன் பிழைப்பில் மண்ணை அள்ளி போடுகிறோம் என்கிறா அச்சமோ!! நீ முதலில் உன் மார்க்கத்தின் பெயரை வெளியிடு பிறகு அதை விமர்சிப்பது சட்டத்திகு உட்பட்டதா இல்லையா என்பதை பார்ப்போம்!! ஆமா இஸ்லாமியர்கள் ஹிந்துக்கள் என்று பிரபலமான மார்க்கங்களை நீ விமர்சிப்பது எல்லாம் எப்படியாம்!!?? தேவ ஆவியின் தூண்டுதலில் எச்சரிக்கிறானாம்ல இந்த கிறிஸ்து விரோதி!! பிரசங்கி இவனுக்கு வேண்டாமாம், ஆனால் உபாகமம் வேண்டுமாம்!! இப்படி சொல்லி சொல்லி பணம் பார்த்து பழகி போச்சு உனக்கு!! இப்ப உன் பிழைப்பின் மண் விழுந்துவிடுமோ என்கிற அச்சம் உனக்கு!! விளைவுகளை சந்திக்க முதலில் நீ தையாராகி விடு, நாங்கள் சந்தித்துக்கொள்கிறோம்!! நானே பிறப்பில் ஒரு கத்தோலிக்கனாக இருந்தவன் தான், கத்தோலிக்கத்தை பற்றி மார்க்கம் தப்பி பிழைப்பு நடத்த வந்த நீ பேசாதே!! புரியுதா!! அங்கே இருக்கும் ஒவ்வொரு சட்ட திட்டமும் எனக்கு அத்துபிடி!! நீ வெளியிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன்!! உனக்கு ஒரு மண்ணூம் தெரியாது!! நாங்கள் திருந்தி இருப்பதால் தான் உனக்கு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்திருக்க இத்துனை வாய்ப்புகள் தந்திருக்கிறோம்!! நீ உனக்கு உண்டான பிழைப்பை பார்த்துக்கொண்டு இரு!! நீ என்னமோ பரலோகத்து பாஷையை எழுதி உன் தளத்தில் விடுவது போல் நினைப்பா!! நீ எழுதும் கிழ்த்தரமான எழுத்தை உன் ரசிகர்கள் ரசிப்பதினால் நீ எழுதுவது பரலோக பாஷை என்று நினைத்துக்கொள்ளாதே!! நீ பேடிபய மாதிரி மிரட்டல் எல்லாம் விட்டுக்கிட்டு இருக்காதே!! யார் வருத்தப்படுவார்கள் என்று பார்க்கலாம்!! இவர் பிரகடனம் செய்கிறாராம்!! நீயே எந்த மார்க்கத்தில் இருக்கிறாய் என்பது அறியாமல் இருக்கிறாய்!! அப்படியே நீ ஒரு புதிய மார்க்கத்தை துவக்கியிருக்கிறாய் என்றால் அதை பதிவு செய்திருக்கிறாயா, கிறிஸ்து விரோதியே!! உன்னுடைய எழுத்து எல்லாம் எங்களிடத்தில் பத்திரமாக தான் இருக்கிறது, உன்னை போன்ற சர்ப்பத்தின் பல்லை பிடுங்க அது தேவைப்படும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இது வேதத்தின் படி மாத்திரமல்ல, இலக்கணத்தின்படியும் பிழையானதாகும் என்பதாக நாம் குறிப்பிட்டிருந்தோம்;அதற்கு பதிலாக ஏகவசனத்தில் வழக்கம்போல ஏசிய கோவை வெறியன்...//

இந்த கிறிஸ்து விரோதியின் எழுத்தை விட என் எழுத்து மரியாதையாக தான் இருக்கிறது!! இவன் வாடா போடா என்று எழுதுகிறானே!! என்னமோ இவன் பரலோக மொழி எழுதுவது போல் என்னை சொல்லுகிறானே, கூவ வாசி!!

//இதுபோன்ற செயல் அவனுடைய முட்டாளதனத்தை மட்டுமல்ல,மோசடியையும் பறைசாற்றுவதாகவே நாம் கருதுகிறோம்; இதுபோன்ற ரெட்டைநிலை மனப்பான்மை எப்போதுமே ஆபத்து என்பதையும் இதுபோன்ற ஆட்களால் சமுதாயத்தில் வீணான குழப்பங்களே நேரிடும் என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.//

நீ உனக்கு மட்டும் வருத்தப்படு, அது தான் உனக்கு நல்லது!! சமுதாயத்தை பற்றி எங்களுக்கு தெரியும், சமுதாயத்தில் எங்களுக்கு உள்ள இடம் கண்டிப்பாக உன்னைவிட உயர்வாக தான் இருக்கிறது!! நீ உன் புதிய மார்க்கத்தை நல்லபடியாக நடத்திக்கோ!! புரியுதா!! யார் ரெட்டை வேடம் போடுகிறார்கள் என்று தேவனுக்கு தெரியும்!! நான் ரெட்டை வேடம் போடுகிறவன் என்றால் நீ பச்சோந்தியாக இருக்கிறாய், இடத்திற்கு ஒரு நிறம் மாற்றிக்கொண்டு!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

  • யோவான் 14:16 நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

மேற்காணும் வசனத்திலுள்ள "வேறொரு" என்ற வார்த்தையிலேயே தேவத்துவத்தின் மூலக்கூறுகள் விளங்குகிறது; விளங்காதவர்களுக்கு எப்படி விளங்கும்? இதில் பிதா இருக்கிறார், பேசுகிறவர் இயேசுவானவர், வாக்களிக்கப்பட்டவர் பரிசுத்தாவியானவர்; இன்னும் என்ன திரித்துவத்தின் திருத்துவத்துக்கு விளக்கம் வேண்டும்? இந்த ஃபார்முலாவின் படி படித்தாலே புதிய ஏற்பாடு விளங்கும். பிதாவை ஏதோ ஆர்டிக் அண்டார்டிக் பிரதேசத்திலுள்ள பனிக்கட்டி போல கற்பனை செய்துகொண்டிருப்பவர்களுக்கு இந்த சத்தியங்கள் ஒருபோதும் விளங்காது; ஏனெனில் பிசாசானவன் அவர்களுடைய மனக்கண்களை குருடாக்கி வைத்திருக்கிறான்.


இந்த அறிவு நிச்சயமாக சர்ப்பத்துக்கு கிடையவே கிடையாது!!

பிதா தான் கிறிஸ்துவாக வெளிப்பட்டாராம், ஆனால் இந்த வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது, பிதாவிடம் கிறிஸ்து "வேண்டிக்கொண்டாராம்"!! ஒருத்தரிடம் இன்னோருத்தர் வேண்டிக்கொள்வாராம் ஆனாலும் அவர்கள் சமமானவர்களாம் (Co-equal)!! இல்லாத திரித்துவத்தை விளக்க எவ்வுளவு பாட்டு பாட வேண்டியிருக்கிறது!!

வேதத்தை வேதத்தில் உள்ள வார்த்தைகளின் படி (திரித்துவம் போன்ற வார்த்தைகளை சேர்க்காமல் தான்) வாசித்தால் மாத்திரமே போதும், சர்ப்பத்தின் கற்பனையான ஃபார்முலாவைக்கொண்டு வாசித்தால் எதுவும் புரியாது!! சத்தியத்தை விளங்கிக்கொள்ள ஃபார்முக்காள் அல்ல தேவன் தரும் ஞானம் தான் தேவை!! யார் பிசாசினால் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதி சீக்கிரமே வெளிப்படும்!!



//   // 1 கொரி 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.//

மீண்டும் //இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.// என்ற கூற்றின் மறுபக்கத்தை நோக்குகிறேன்; மேற்காணும் வசனத்தில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய இன்னொரு காரியம், "அவராலே சகலமும்" மற்றும் "அவர் மூலமாய்ச் சகலமும்" எனும் வார்த்தைகள்; இதையெல்லாம் கவனிக்கும் அறிவும் கூட எல்லாரிடத்திலும் இல்லை என்கிறேன்.//


கவனிக்க வேண்டியது:

1.   பிதாவாகிய தேவனால் சகலமும் உண்டாயிருக்கிறது, பிதாவிற்காக நாமும் உண்டாயிருக்கிறோம்!!
2.  கிறிஸ்து இயேசு எனும் கர்த்தர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்!!

இந்த அறிவு தான் எல்லாரிடத்திலும் இல்லை!! ஆகவே தான் பிதாவும் கிறிஸ்துவும் ஒருவரே என்று பிதற்றுகிறார்கள், அறிவீனர்கள்!! அதாவது ஒருவரால் எல்லாம் உண்டாயிருக்கிறதாம், ஒருவர் மூலமாக எல்லாம் உண்டாயிருக்கிறதாம், ஆனால் இருவரும் ஒருவரே என்கிறார்கள் இந்த அறிவு இல்லாத கூட்டம்!!

7வது வசனம், 6வது வசனம் என்று வசனங்களுக்கு எண்ணிடப்பட்டது எல்லாம் மிக சமீபத்தில் தான்!! வேதம் எழுதப்பட்ட போது எந்த விதமான எண்ணும் கிடையாது!!

//வசனம் ஓகே,வியாக்கியானம்..? நான் முயற்சிக்கிறேன், 7- ம் வசனத்தில் கூறப்படும் அறிவு முதலாம் வசனத்திலிருந்தே துவங்குகிறது;எனவே இங்கே இயேசுகிறிஸ்து தொழத்தக்க தெய்வமல்ல என்று நிரூபிப்பதற்காக இது சொல்லப்படவில்லை என்பது தெளிவு.//

இந்த வசனம் இயேசு கிறிஸ்து தொழத்தக்கவரா இல்லையா என்பதை எல்லாம் விளக்குவது கிடையாது!! இது சர்ப்பத்தின் துனிச்சலான ஒரு துர்போதனை!!

இது 7வது வசனத்தின் துவக்கம் என்பதெல்லாம் எண்ணிட்ட பிறகு வந்தது தான்!! அப்படியே பார்த்தாலும்,

1 கொரிந்தியர் 8:7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது.

எல்லாரிடத்திலும் இல்லை என்று எழுதி முற்றுபுள்ளி வைத்து விட்டு, அதன் பின் விக்கிரகத்தை குறித்தான வேறு ஒரு புதிய விஷயத்தை அங்கே பவுல் எழுதுகிறார்!! இந்த விக்கிரகத்தை குறித்தான "அறிவு" விக்கிரகத்தை குறித்து எழுதுவதற்கு முன்பே எழுதவேண்டியதே கிடையாது என்கிற அறிவு சர்ப்பத்திற்கு இருக்க வாய்ப்பு இல்லை!! ஆகவே சர்ப்பத்திற்கு இருக்கும் அறிவு அவ்வுளவே!!

இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை என்பது பிதாவையும் கிறிஸ்துவையும் குறித்தான அறிதலை குறித்தான அறிவே அன்றி விக்கிரகத்தை குறித்தான அறிவை குறித்து பவுல் எழுதவில்லை!! இருக்கிறதை விட்டு இல்லாததை பிடிக்கும் முயற்சியில் சர்ப்பத்திற்கு நிச்சயமாக தோல்வியே!! ஒரு வசனத்தை வியாக்கியானம் செய்கிற அறிவும் இல்லை என்று சர்ப்பம் தன் அறிவை நிரூபித்திருக்கிறது!!

மேசியாவின் எதிரிகள் அப்படி புரிந்திருக்கிறார்கள், இப்படி புரிந்திருக்கிறார்கள் என்றே தொடர்ந்து படம் எடுத்து ஆடும் சர்ப்பத்திற்கு இந்த வசனத்தை எப்படி விளக்க முடியும் என்கிற அறிவில்லாததை அந்த பதிவை முழுவதும் வாசிப்போர் தெரிந்துக்கொள்வார்கள்!! சர்ப்பம் சாத்தானின் வஞ்சகத்தைல் மாட்டிக்கொண்டு, ஆதாயத்திற்கு கிறிஸ்தவனாக இருந்துக்கொண்டு பலரை வஞ்சித்துக்கொண்டு இருக்கிறது!! ஒளியின் தூதனின் வேஷம் தரிக்கிறவனின் ஊழியனாக இந்த சர்ப்பம் செயல்ப்பட்டு, பிதாவும் கிறிஸ்துவும் ஒருவரே என்கிற வஞ்சக போதனையை பரப்பி வருகிறது!!

சர்ப்பமும் அதன் கூட்டணியும் தெரிந்துக்கொள்ள வேண்டியது,

வேதத்தில் திரித்துவம் என்கிற வார்த்தையோ, பதமோ கிடையாது, கிடையவே கிடையாது!!

அதே போல் சர்ப்பம் அடிக்கடி பிதற்றும் "இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்ளுவதால்" தான் கிறிஸ்தவர்கள் என்கிறது கிடையாது!! நான் இயேசு கிறிஸ்துவை பிதாவின் குமாரன் என்றே விசுவசிக்கிறேன், வேதம் கிறிஸ்துவை எப்படி சொல்லுகிறதோ அப்படியே விசுவசிக்கிறேன்!! குமாரன் பிதாவாக இருக்க முடியாது, அப்படியே கிறிஸ்து பிதாவாக இல்லை, மாறாக பிதாவின் கீழ்ப்படிதலான நேசக்குமாரன்!! இதை தான் வேதம் சொல்லுகிறது, கிறிஸ்து சொல்லுகிறார்!! சர்ப்பத்தின் வஞ்சகத்தை தொடர்ந்து ஏதிர்த்து அதன் விஷத்தை வெளியேற்றுவோம்!!

மற்றபடி, ஒருவனை பிதா இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் ஒரு போதும் கிறிஸ்துவிடம் வர முடியாது!! கிறிஸ்து யார் பிதா யார் என்கிற அறிவு எல்லாரிடத்திலும் இல்லை, முக்கியமாக சர்ப்பத்திடம் இல்லை!!

சர்ப்பம் தன்னிடம் இருப்பதையே தலைப்பாக வைத்திருப்பது ஏக பொறுத்தம்!!

துளித் துளியாக விஷம்..!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அந்த பிரசங்கி சரியாத்தேன் ஷொன்னாரு,இயேசு ஒளியின் தூதந்தேன்,ஏன்னா இரஸலும் அப்படியே ஷொல்லிக்கின்னாரு,என்பதாக.//

அட சர்ப்பமே, இதை சொன்னது அந்த பிரசங்கியோ, ரஸ்ஸலோ கிடையாது, பவுல் தான்!! உம் கூட்டத்தை வஞ்சகத்தில் நடத்துவதற்கு இது போன்ற வசனம் இடறலாக தான் இருக்கும், என்ன செய்வது, வேறு எதையாவது சொல்லி சமாளிக்க தானே வேண்டும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

// ஜெபிச்சா தெரியாதா... ஆனா ஜெபிக்கலாமா வேண்டாமா என்பதைக் குறித்த தேவ சித்தத்தை எப்படி அறிவது..!//

உங்க கூட்டம் எப்படி ஜெபித்தாலும் அது தேவ சித்ததிற்கு விரோதமானதே!! ஏனென்றால், உங்கள் ஜெபங்கள் இப்படி தானே இருக்கும்,

மத்தேயு 6:5. அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
7. அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அப்போஸ்தலர் என்பது பணியே தவிர பட்டமல்ல...மடையனுங்களுக்கு எங்கே இதெல்லாம் விளங்கப்போவுது..? அப்போஸ்தலரே மல்டி லெவல் மார்க்கெட்டிங் செய்து பிழைத்தார்கள் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்..!//

உனக்கு வேண்டுமென்றால் அப்போஸ்தலர் என்பது பணியாக இருக்கலாம்!! அப்போஸ்தலர் என்றால் கர்த்தராகிய கிறிஸ்துவினால் நேரடியாக அனுப்பட்டவர்களான 12 பேரை தவிர வேறு ஒருவரும் இருக்க முடியாது!! அதான் வெளிப்படுத்தின விசேஷத்தில் தெளிவாக இருக்கிறதே ஆட்டுக்குட்டியானவரின் 12 அப்போஸ்தலர்கள் என்று!!

எழுதப்பட்ட வசனத்திற்கு விரோதமாக பேசி பழகிய சர்ப்பத்தின் நாக்கு எதை வேண்டுமென்றாலும் பேசும்!! பிறரின் ஊதியத்தில் பிழைத்துக்கொண்டு தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லி திரியும் கோமாளி கூட்டதிற்கு இது எல்லாம் தெரிய வாய்ப்பில்லை தான்!! எங்களால் ஒரு வேளை அவனுங்க "பணி"யில் மண்ணு விழுதோ என்னமோ!!

கோமாளிக்கூட்டத்திற்கு (கோ. கூ) அப்போஸ்தலரின் அர்த்தம் தெரிய வாய்ப்பில்லை தான்!! ஏனென்றால் அவர்கள் பார்த்தது எல்லாம் தங்களை அப்போஸ்தலர்கள் என்று கூறிக்கொண்டிருப்பவர்களை தான்!!

apostolos: a messenger, one sent on a mission, an apostle
Original Word: ἀπόστολος, ου, ὁ
Part of Speech: Noun, Masculine
Transliteration: apostolos
Phonetic Spelling: (ap-os'-tol-os)
Short Definition: an apostle, a messenger, an envoy, a delegate
Definition: a messenger, envoy, delegate, one commissioned by another to represent him in some way, especially a man sent out by Jesus Christ Himself to preach the Gospel; an apostle.

அப்போஸ்தலர் என்பது பணி இல்லை மடையனே, அப்போஸ்தலர் என்பவர் ஒரு நபர்!! இதை கூட தெரியாத குருட்டு சர்ப்பமே, பிதற்றும் முன் போய் கற்றுக்கொள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard