kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோமாளித்தளத்தின் கூறுகெட்ட பதிவுகள்...


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: கோமாளித்தளத்தின் கூறுகெட்ட பதிவுகள்...


//பெரேயன்ஸ் அவர்களே, நீங்க எங்கு சென்றாலும் ஜனங்கள் விழிப்பாய் இருந்து, தங்கள் மூக்கை உடைக்கிறார்கள் என்பது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. யெகோவா விட்னஸ் என்ற பெயர் தங்களுக்குப் பிடிக்காததால், “கள்ளக் கிறிஸ்தவர்கள்” என்று வேண்டுமானால் உங்களுக்கு பெயர் வைக்கலாம்.//

உங்கள் வீட்டிலேயே (அதான் துருபதேசம் நிறைந்த உங்கள் தளத்தில் தான்) உங்கள் மூக்கை அறுத்து ஊருகாய் போட்டிருந்தும் வெட்கமே இல்லாமல் தொடர்ந்து அதில் "அனுசரித்து" எழுதுவதே உங்கள் தன்மையை காண்பிக்கிறது!! பீட்டர் சாமுவேல் எஸ் போன்றோர் முழு கிறிஸ்துவத்தின் பாதகாவலர்கள் கிடையாது!! வசனமே தெரியாத பீட்டர் சாமுவேல் எஸ் "ஜனங்கள்" என்று நீங்கள் சொல்லுவது சரி தான், தன்னை துனை ஊழியர் என்று சொல்லிக்கொள்பவருக்கு எந்த அளவிற்கு வசன ஞானம் இருக்கிறது என்பதை உங்களாலும் புரிந்துக்கொள்ள முடியாது!! மேலும் நான் எல்லா இடங்களிலும் நிந்திக்கப்படுவது தேவனுக்கு பிரியமான செயல் தான்!! வசனமும் அதை தான் சொல்லுகிறது!! நீங்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் என்கிறா போர்வையை காலம் காலமாக போர்த்திக்கொண்டு அதில் உள்ள துர்நாற்றத்தில் அமர்ந்துக்கொண்டு இருக்கிறீர்கள்!! கிறிஸ்தவன் என்றால் என்னவென்று தெரியாத சாதுவின் பக்த்தை என்னை கள்ளக் கிறிஸ்தவன் என்று சொல்லுகிறார்கள் என்றால் சரியான காமெடி தான்!! நீங்கள் என்னவேண்டுமென்றாலும் பெயர் வைத்துக்கொள்ளுங்கள் (அதை தவிர வேறு என்ன தான் தெரிய போகிறது) ஆனால் என் தேவன் என் பெயரை அவரின் கைகளில் வரைந்துவைத்திருக்கிறார், உங்களால் ஒன்றும் செய்ய முடியாது!! புரியுதா!! உங்களை பொறுத்த வரையில் உங்கள் ஆட்கள் எங்கே சென்றாலும் அவர்களுக்கு சிகப்பு கம்பளம் விரித்து தடபுட வரவேற்பு, கைத்தட்டல் போன்றவற்றில் பிரியப்படுகிறவர்கள்!! அப்படி தான் இருப்பார்கள்!! அவர்களுக்க்கு சரியான வரவேற்பு இல்லை, அல்லது அவர்களை ரெவெரெண்ட் என்று போடவில்லை என்றால் அவர்களின் முகம் போகும் போக்கை பார்க்க வேண்டுமே!! கேட்டால் பரிசுத்த ஆவியில் நிறைந்து வந்திருக்கிறார்களாம்!! அக்கிரமசெய்கைக்காரர்கள் என்று உங்களை குறித்து தேவன் எத்துனை கேவலமால சொல்லியிருக்கிறார், அது சொல்லப்படும் போது அறிந்துக்கொள்வீர்கள்!! ஆனால் எங்களை குறித்தோ ஆலயங்களிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்றும், அனைவராலும் வெறுக்கப்படுவீர்கள் என்று சொல்லுவது நிச்சயமாக நிறைவேறிக்கிட்டு தான் இருக்கிறது, அதை தான் நீங்களும் எழுதுகிறீர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

I பேதுரு 4:14 நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.

மத்தேயு 10:22 என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

லூக்கா 6:22 மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

யோவான் 15:19 நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.

யூதா 1:10 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.

 

புத்தியில்லாத மிருகங்களைக் குறித்து நமக்கு கவலையில்லை...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இந்த கூட்டத்தாருக்கு வசனங்கள் எழுதினால் புரியாது!! சாது போல் ஒரு குட்டி ஏமாற்று கதை சொன்னால் தடாலடி என்று விழுந்து விடும் கூட்டம்!! தங்கள் செவிகளுக்கு இசைவாக இருக்கும் போதகர்களை தெரிந்துக்கொண்டு இருக்கும் கூட்டத்தார்!! இது போன்ற நிறைய போதகர்கள் இருக்கிறார்கள், சாதுவாக, "விசெ"ஷமாக, அமைதியாக, கண்ணீரோடு பேசுபவர்கள், கோபுரத்திலும், வாசல்களிலும், பண்ணைகளிலும் இருந்து பேசுபவர்கள் இருக்கிறார்கள், தங்களுக்கு என்று ஒரு பட்டாளத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்!! நோக்கம், இந்த விசுவாசிகளிடம் (!!) இருந்து கறந்து தங்களின் பரம்பரையை வளர்க்கவே!!

2 தீமோத்தேயு 4:3. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, 4. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

இப்படி கட்டு கதைகளும், எக்காலச்சத்தமும் கேட்டு வளர்கிற இந்த கூட்டத்திடம் வசனத்தை சொல்லுவது செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் இருக்கும் என்றே நினைக்கிறேன்

பிலிப்பியர் 3:19 அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.

I யோவான் 4:5 அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.

எங்களுக்கு வசனம் சொல்லுவது,

I யோவான் 4:6 நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//சுவிசேஷம் By சோல் & பெரேயன்ஸ்!!

 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்.

ஆனால் செத்ததற்கப்புறம் தான் இரட்சிப்பார்!! செத்தாதான் பாவங்களை மன்னிப்பார். எல்லாம் சீக்கிரம் சாவுங்கப்பா!!

சூப்பர்!//

கோல்டா போன்ற காமெடியர்களின் சுவிசேஷம், சாமுவேல் என்ற சோம்பேறியின் சுவிசேஷம்:

தேவன் உலகத்தை ஆக்கினைத்தீர்ப்புக்கு உட்படும்படி தம்முடைய குமாரனை அனுப்பினார். மனிதன் சாவதேயில்லை, ஒரு சில சூப்பர் பரிசுத்தவான்களான இவர்களைப் போன்ற கிறிஸ்தவர்களைத் தவிர மற்றவர்கள் "பாவிகள்" நரகத்துக்குப் போவார்கள்...

வேதம் சொல்லும் சுவிசேஷம்:

யோவான் 3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

I தீமோத்தேயு 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

எது சாத்தான் ஓதும் வேதம்....?

சாதுவின் சிஷ்யையிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும். 

அப்ப ரட்சிக்கப்பட்டவர்கள் சாவதேயில்லையா? முட்டாள் பெண்ணே பாவத்தின் சம்பளம் மரணம் என்பது கூட மறந்துவிட்டதா. எல்லாரும் பாவம் செய்ததால் எல்லாரும் மரிக்கிறார்கள். எல்லாருடைய பாவங்களை சிலுவையில் சுமந்து மரித்ததால் எல்லாரும் ஜீவனை அடைகிறார்கள்.

அதானே மரணம் என்றாலே தெரியாத முட்டாள்களிடம் ஜீவனைப்பற்றி எப்படி பேசுவது?

எங்க உங்க படங்களையே காணோம்

தூக்கிட்டாங்களா... சகிக்காம‌...

-----------------------------------------------------------------------------

Moderator Edited the Font Size!!



-- Edited by bereans on Friday 12th of August 2011 09:19:26 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//சகோ ஆலன் பால் தெய்வீக வெளிப்பாடு என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில், நரகத்தில் தள்ளப்பட்ட எல்லா ஆத்துமாக்களும், செய்த பாவத்திற்கேற்ப 72,000 லிருந்து 72,000 கோடி ஆண்டுகள் தண்டனை அனுபவித்து பின் வெளியே வரும் என்று சொல்கிறார். இது அவருக்கு ஆண்டவர் கொடுத்த வெளிப்பாடாம். ஒரு வேளை இது சரியாக இருந்தால் எல்லா ஆத்துமாக்களும் இரட்சிக்கப்படும்(!) போல் தான் தெரிகிறது. ஒரு வேளை அதை வாசித்தால் உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கலாம்.//

அவனை செருப்பை கழட்டி அடிக்காம ரொம்ப சீரியஸா ஃபீல் பண்ணி எழுதறீங்க. உங்களப் பாத்தாதான் பாவமா இருக்கு.

"பாவத்தின் சம்பளம் மரணம்" என்ற நேரடி வசனம்கூட புரியவில்லை. சாதுவும், அலன் பாலும் கிறிஸ்தவமும் குழப்பி உங்கள் சமாதானத்தை எடுத்துப்போட்டுவிட்டனர்.

அன்பான தேவன் தான் படைத்த மனிதர்களை கொடூரமாக 72000 கோடி ஆண்டுகள் நரக அக்கினியில் வாதிப்பார் என்பதைவிட தேவதூஷணம் எதுவும் இருக்க முடியாது.

நல்ல கால்குலேஷன்...

மெச்சிக்கொள்ளுங்கள்...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அவங்களைப் பார்த்து பரிதாபப்படுவதா, வருத்தப்படுவதா, கோபப்படுவதா, கவலைப்படுவதா என்று புரியவில்லை!//

முதலில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள்!! எங்களை பார்த்துக்கொள்ள எங்கள் தேவனும், எங்களுக்காக பரிந்து பேச எங்கள் மூத்த சகோதரரான கிறிஸ்து இயேசு இருக்கிறார்!! உங்கள் சாது அல்லது உங்கள் போதகர் தன்னையே காப்பாற்ற சாமர்த்தியம் இல்லாதவர்கள், அவர்களை நம்புவதிலிருந்து நீங்கள் எந்த பரிதாப நிலையில் இருக்கிறீர்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள்!! எங்களை குறித்து கவலை படவோ, வருத்தப்படவோ, கோபப்படுவதோ அல்லது பரிதாபப்படுவது உங்களுக்கு தேவையற்றா வேலை!! உங்கள் பக்கத்து வீட்டுக்காரன், உங்கள் தெருவில் பலர் விக்கிரக ஆராதனைக்காரர்கள் இருப்பார்கள், உங்கள் பிதற்றலையும் சாது போன்றோரின் கள்ள தீர்க்கதரிசனத்தை அங்கே வைத்துக்கொள்ளுங்கள்!!

உங்களை பெரிய நீதிமான் என்று நினைத்துக்கொண்டிருப்பது தான் நீங்கள் என் பார்வையில் பரிதபிக்கப்பட்ட நிலையில் இருப்பவர் என்பதில் சந்தேகமே இல்லை!!

இந்த வேத தரித்திரர்களை குறித்து:

1. இவர்கள் பரிசுத்தவான்கள் என்று தங்களை காட்டிக்கொள்பவர்கள்!!

2. இவர்கள் தேவனுக்கு கட்டளையிடும் அளவிற்கு வல்லமையுள்ளவர்கள் என்கிற தெனாவட்டில் இருப்பவர்கள்!!

3. இவர்கள் தேவனின் நாமத்தில் மாய்மாலம் செய்பவர்கள்!!

இந்த வேத சூனியர்களின் பிரதான நம்பிக்கைகள்:

1. இந்த திரித்துவ கூட்டத்தாரை தவிர தேவனால் ஒருவனை இரட்சிக்க முடியாது!!

2. இந்த வேத சூனியர்களின் வார்த்தைகளை கேட்டு "இரட்சிக்கப்படமுடியாதவர்கள்" அனைவருமே நரகத்திற்கு போவார்கள்!!

3. இந்த தேவதூஷனர்களின் மிகவும் கொடுமையான போதனை, கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது, அவரின் ஈடு பலி செயல்ப்பட மனிதர்கள் மனது வைக்க வேண்டுமாம்!!

இந்த ஓநாய்களின் பிற ஊழியங்கள்:

1. சோஃபா பேர்வழிகளை ஊதி பெரிய ஊழியர்களாக மாற்றுவது!!

2. சோஃபாவில் உட்கார்ந்துக்கொண்டு எவன் எதை உளறினாலும் கேட்டு அதை விசுவாசமாக பிதற்றுவது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கோல்டா:
//இதான் பாய்ண்ட் பாய்ண்டா பதில் எழுதறதா???//

இது தான் உங்களின் உண்மை!!

eloi4u
//அன்பு சகோதரி, வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.(தீத்து 3:10) என்று வேதம் சொல்லுகிறது. ஏற்கெனவே அளவுக்கு அதிகமாகவே அவர்களுக்கு புத்தி சொல்லப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். இந்த வசனத்தின் படி திரும்பத் திரும்ப அவர்களுக்கு புத்தி சொல்ல முயன்று கொண்டிருப்பது பாவமானதாகும்.//

வந்துவிட்டார் இன்னோரு பரிசுத்தவான்!! இவர் தன்னை தேவன் என்று தன் பெயரில் சொல்லியிருக்கிறார்!! தேவனை மூன்றாக கூறு போட்டு விற்பவன் தான் வேதப்புரட்டன் என்று கூட தெரியாத அளவிற்கு இவர்கள் இருக்கிறார்கள்!! இவர்களின் புத்தியை கேட்டு இன்று தமிழகமே, சாரி, உலகமே வசனத்திற்கு திரும்பி விட்டதாம்!! இவர்கள் எல்லாரும் ஒரே ராகம் பாடுபவர்கள்!! ஆனாலும் 2000 சபைகளாக பங்கு போடுவதற்கு வசதியாக பிரிந்திருப்பார்கள்!!

//அத்துடன், பிசாசு பல வகையில் ஜனங்களை வஞ்சிக்க முயற்சிக்கிறான். இவர்களுடையதும் பிசாசின் வஞ்சகமே.

இது ஏன் தவறு என்று சொல்லவும் ஆட்கள் வேண்டுமல்லவா. இவர்கள் திருந்துகிறார்களோ இல்லையோ, இளம் விசுவாசிகள், வசனம் சரியாகத் தெரியாதவர்கள் அவர்களிடம் மாட்டிக் கொண்டால் ஆண்டவர் இப்படிப்பட்ட தளங்களுக்கு நேராக நடத்தி அவர்களை விடுவிக்கலாம் அல்லவா!//

சாதுவின் எக்காளச்சத்தம் கேட்டு கேட்டு உங்கள் காதுகளில் வசனம் எல்லாம் கேட்காது!! அட பரிசுத்தவான்களே, பிசாசின் வஞ்சகம் என்றால் என்னவென்று தெரியாத அளவிற்கு வஞ்சிக்கப்பட்டிருக்கிறீர்களே!! உங்களுக்கு சாது, இன்னோருத்தருக்கு தினகரன், இன்னோருத்தருக்கு எசேக்கியல், இப்படியே ஆளாலுக்கு போதகர்களை நியமித்திருக்கிறீர்கள்!! உங்களிடமிருந்து வசனம் கேட்கும் அளவிற்கு நாங்கள் இல்லை என்பதை மிகவும் ஆனவத்தனமாக என்னால் சொல்ல முடியும்!! ஏனென்றால் நான் என் தேவன் யார் என்று அறிவேன்!! எங்கள் எழுத்தை பார்த்து ஒருவன் விசுவாசியாகவும் அவிசுவாசியாகவும் மாறும் வாய்ப்பே கிடையாது, ஏனென்றால் விசுவாசத்தை துவக்குவதும் முடிப்பதும் கிறிஸ்துவே, ஒருவனை கிறிஸ்துவிடம் சேர்ப்பதே தேவன் தான்!! இந்த அடிப்படை வசன அறிவு கூட இல்லாமல் இவர்கள் அநேகரை நடத்துகிறார்களாம்!!

சகோதரியே, வசனத்தை புரியவைக்க தேவ ஆவி போதும், உங்களை போல் சாதுவின் எக்காலச்சத்தத்ம் அல்ல!!

வேதம் உங்கள் கூட்டத்தாரை குறித்து இப்படியாக சொல்லுகிறது,

I யோவான் 4:5 அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.

உங்கள் கூட்டனி பிசாசை போல் உலகத்தை ஜெயிக்க விரும்புகிறது!! தொடருங்கள், உலகம் உங்களுக்கு செவிக்கொடுக்கும் என்று வசனம் சொல்லுகிறது!! ஆனால் உலகம் செவிக்கொடுப்பது சத்தியத்திற்கு அல்ல, ஏனென்றால் நீங்கள் சொல்லுவது சத்தியமும் இல்லை!!

அதே வேதம் எங்களை குறித்து இப்படியாக சொல்லுகிறது,

I யோவான் 4:6 நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.

உங்கள் கூட்டத்தில் உள்ள ஒருவருக்கு சாத்தான் பாவமாக தோன்றுகிறானாம்!! ஆகவே தான் அநேகரை அங்கே அனுப்ப அவர் பிரயாசிக்கிறாராம்!! அவர் கிறிஸ்துவின் இனை மேய்ப்பராம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//ஒருமையில் சொல்லப்பட்டதால் அது சாத்தானாம்! உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா?

Seriously, something is very wrong with you people! கெட்ட கனவெல்லாம் அடிக்கடி வருமே!!//

ஒருமையில் சொல்லப்பட்ட ஒரு சொல்லை ஒருமையில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னால் இதில் என்ன காமெடி இருக்கிறது!!

Seriously something is very wrong with we people because we don't follow the stupid idiotic doctrines of yours!! You follow something which is only imaginative, hearing trumpet sound etc....!!

Isaiah 27:10 Let favour be shewed to the wicked yet will he not learn righteousness in the land of uprightness will he deal unjustly and will not behold the majesty of the LORD

You trumpet hearers!! If you don't understand what is singular in Tamil, you MAY understand it in English!! If it would have been many, the word "THEY" would have been used instead of a "HE"!! I know you are damn poor in verses, but since you write in English, you MAY understand the difference between HE (singular) and THEY (Plural)!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//அதனால்தான் கிறிஸ்துவின் சரீரமாகிய முன்குறிக்கப்பட்டவர்கள் அடங்கிய‌ சபைக்கு இப்போது "நியாயத்தீர்ப்பு"(போதனை), உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு நாள் (1000வருட போதனை) இனி வருவதாயிருக்கிறது.//

எந்த அகராதியில் ”நியாயத்தீர்ப்புக்கு” அர்த்தம் ”போதனை” என்று போட்டிருக்கிறது என்று சொன்னால் சரி பார்க்க வசதியாக் இருக்கும்.//

ஏசாயா26:9. என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.

எந்த அகராதியில் நியாயத்தீர்ப்பு என்றால் நரகத்துக்குப் போவது என்றுள்ளது? அதென்ன நியாயத்தீர்ப்பில் நீதியைக்கற்றுக்கொள்வது?

தீர்ப்பு என்றாலே "தண்டனை" என்று எந்த முட்டாள் சொன்னான்?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//வாழ்ந்து கெட்ட ஞானி சாலமோன், சூரியனுக்கு கீழே உலகத்தில் நடக்கும் காரியங்களை ஆராய்ச்சி செய்து எழுதியதுதான் பிரசங்கி புத்தகம். கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவன் ஆராய்ச்சி செய்து எழுதினாலும் அப்படித்தான் இருக்கும்.//

அடேயப்பா என்னே உனது வேத ஞானம்? பின் ஏன் இந்தப் புத்தகங்களை "வேதத்தில்" வைத்திருக்கிறாய். தூக்கி எறிய வேண்டியதுதானே. 

II தீமோத்தேயு 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,

இதில் எது வேத வாக்கியம் எது கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவன் ஆராய்ச்சி செய்து எழுதிய வாக்கியம் என்று வேறுபிரித்துக் காட்டு. 

புருஷனுக்கும் மேலாக நீ சாதுவை நேசிக்கிறாய் என்று சொன்னதையே "கண்டுக்காமல்"விட்ட ஜந்துதானே நீ.

உனககும் வேதத்துக்கும் காத தூரம். உன் தளத்தாரே அவர்கள் உண்மையான ஆண்பிள்ளைகள், வேதத்தைக் கொஞ்சமாவது அறிந்தவர்கள் என்றால், நீ பதித்த இந்த பதிவுக்கு உன்னைத் தூக்கி எறிய வேண்டும்.

பிரசங்கி வாழ்ந்து கெட்டவன் எழுதியது, உன்னதப்பாட்டு ஒரு மோசமான ப்ளூஃபில்ம், மோசெ என்ற திக்குவாயன் எழுதியது முதல் 5 புத்தகம், தாவீது என்ற அடுத்தவன் மனைவியை இச்சித்தவன் எழுதியது சங்கீதம்,  

பேதுரு என்ற படிக்காத முட்டாள் எழுதியது பேதுரு நிருபம், கிறிஸ்தவர்களை கொன்றுகுவித்த பவுல் எழுதியது அவனது நிருபங்கள்... இப்படி சொல்லி எல்லாவற்றையும் "நீக்கி" விட வேண்டியதுதானே?

உனக்கும் சத்தியத்துக்கும் வெகுதூரம், போ போய் உன் சாதுவுக்கு  "பணிவிடை" செய், எல்லாரும் மெச்சிக்கொள்வார்கள்.

உன்னை ஒரு பொருட்டாக எண்ணி இதுவரை பதில் பதித்தது எங்கள் தவறு. வேதத்தைதே ஒரு பொருட்டாக எண்ணாத பிசாசுக்கு இடங்கொடுத்தது எங்கள் அறிவீனம்.

உன்னை இவ்வளவு சீக்கிரமாய் வெளிப்படுத்தியதால் உன் தளத்தாரே உன்னை தூக்கி எறிவார்கள்...

 



-- Edited by soulsolution on Saturday 13th of August 2011 11:52:08 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இதில் இவர்கள் நம் பதிவுகளில் உள்ள வசனங்களை பார்த்து திசை மாறி விடுவார்களாம்!! வசனத்தை ஏற்றுக்கொள்வோர் இவர்களுக்கு வஞ்சிக்கப்படுபவர்களாம்!! பிரசங்கியை குறித்தி முதலில் இருந்தே இந்த அம்மையாரின் கருத்து வித்தியாசமாக தான் இருக்கிறது!! இவர்களுக்கு சாது சொல்லும் எக்காலச்சத்தமும் நரக பரலோக விசிட்டும், விசெ சொல்லும் கள்ள தீர்க்கதரிசனங்களே இயேசு கிறிஸ்து சொன்ன சத்தியம்!! வேத வசனங்கள் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை!! ஆத்துமா என்று வருகிற 4,5 வசனங்களை தேடி எடுத்து போட்டு, அதில் ஆத்துமா என்றால் என்னவென்றால் பேந்த பேந்த முழித்தி, பிறகு ஜான் போன்ற கோமாளிகள் கொட்டை எழுத்தில் எதையாவது கிறுக்கி, விவாதத்தை திசை திருப்பி சாத்தானின் ஏஜண்ட்டுகளாக செயல்ப்படுவது, இது தான் இவர்களின் வாடிக்கையான வேடிக்கை!!

சகோ சோல் எழுதியது போல் இவர்கள் ஒவ்வொரு புத்தகமாக பிரித்து எடுத்து கடைசியில் வெறும் அட்டையை வைத்துக்கொண்டு அதில் சாது எழுதிய புத்தகங்கள், ஆலன் பால் எழுதிய துதி ஆராதனை, இன்னும் பல கோமாளிகள் எழுதிய புத்தகங்களை வைத்துக்கொண்டு, இவைகள் கிரேக்க மற்றும் எபிரேய மொழிகளிலிருந்து மொழிப்பெயர்க்கப்பட்டது என்று வைத்திருப்பார்கள்!!

மனிதன் ஜீவிக்கிற ஆத்துமாவானான் என்கிற சாதாரன வரியோ, பாவம் செய்யும் ஆத்துமா சாகும் என்றும் சாதாரன வரிகளை அறியாத புத்திக்கெட்ட ஜான் வெளிப்படுத்த விசேஷத்தை ஆறாய்கிறானாம்!!

கோல்டா:
// ஒருமையில் சொல்லப்பட்டிருப்பதால் அது சாத்தான் என்று சொல்றீங்க பாத்தீங்களா, அதுதான் சூப்பர் காமெடி.//

அதானே, நான் மறந்து விட்டேன், உங்கள் தேவனான இந்த பிரபஞ்சத்தின் தேவனை குறித்து தான் எழுதப்பட்டிருக்கிறது என்று எழுதியிருக்க வேண்டும்!! ஏனென்றால் உங்களுக்கு சாத்தான் தனியாக இருப்பதி பிடிக்காது, ஆக்கினை தீர்ப்பு என்பது தான் வேதம் சொல்லும் சுவிசேஷம் என்று பிதற்றுபவர்கள்!! இப்ப சரியா போச்சுலே!! ஒருமையில் சொல்லப்பட்டிருப்பது சாத்தான் அல்ல, உங்கள் கண்களை குருடாக்கி வைத்திருக்கும் இப்பிரபஞ்சத்தின் தேவனே!! போதுமா!! சந்தோஷமா!! உங்க ஆளை நாங்கள் விட்டு கொடுக்கவில்லை!!

முதலில் நீங்கள் உங்களுக்காக கவலை பட்டுக்கொள்ளுங்கள் பிறகு எங்களை யோசிக்கலாம்!! ஏனென்றால் உங்களை போன்று நாங்கள் பிறரின் இரட்சிப்புக்கு எங்களை நம்பி இல்லை, தேவன் அனைவரையும் இரட்சிக்கவே இரட்சிப்பார் என்பது வேதம் எங்களுக்கு தரும் நம்பிக்கை!! ஆனால் உங்களுக்கு வேதம் இல்லாமல், தின்று கொழுத்து சோஃபா ஊழியர்கள், அடுத்தவனிடம் இருந்து தாங்கள் சொகுசாக வாழ காசு பறிப்பவன், இவனுங்க தானே உங்கள் போதகமார்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//உங்க Sense of humour/Comedy மிகவும் பாராட்டப்படத்தக்கது! நரகத்தில் பிசாசு கண்ணைக் குத்தினாலும் ஏதாவது காமெடி பண்ணிக் கொண்டுதான் அய்யோ அம்மா என்று கத்துவீர்கள் என்று நினைக்கிறேன்! இதுவும் ஒரு gift தான்!!//

நீங்கள் விமர்சிக்கும் நரகம் உங்களுக்கே வாழ்த்தாக இருக்கட்டும்!! ஏனென்றால் இப்படி பட்ட ஒரு நரகத்தை உங்கள் குருநாதர்களும், நீங்கள் அமர்த்திக்கொண்ட போதகர்களும் தான் சொல்லிதருவார்கள்!! வேதத்தில் இல்லை!! அழிவு சாத்தானுக்கு மட்டும் தான்!! மற்ற அனைவரும் அவனின் பிடியிலிருந்து விடுவிக்க‌ப்பட்டு கற்று தரப்படுவார்கள்!! நியாயத்தீர்ப்பின் நாட்களில் நீதியை கற்றுக்கொள்வார்கள் என்பது போதனையை தான் குறிக்கிறது!! அதை கற்றுக்கொள்பவர்களில் உங்கள் சாது உட்பட இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!! ஏனென்றால் அவர்களை தான் அக்கிரமசெய்கைக்காரர்களே என்கிறார் கர்த்தர்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஏசாயா 26:9 ...........................உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.

அறிவீனர் போல் எழுதுகிறீர்கள்!! நியாயத்தீர்ப்பின் அகராதி அர்த்தம் போதனை கிடையாது என்பது எங்களுக்கு தெரியும்!! ஆனால் நியாயத்தீர்ப்பின் நாட்களில் நீதி கற்றுக்கொடுக்கப்படும் (போதனை) என்பது உங்களுக்கு ஏன் காமெடியாக தோன்றுகிறது என்றால், நான் முதலில் சொன்னது போல் நீங்கள் வசனத்திற்கு வெகு தூரமாக இருக்கிறீர்கள்!! எக்காலச்சத்தத்தின் அதிபதியான சாத்தானின் பேச்சு தான் உங்களுக்கு வசனம்!!

நீங்கள் நியாயத்தீர்ப்பு என்றாலே நரகத்துடன் சம்பந்தப்படுத்துவீர்கள், வேறு என்ன தெரியும்!!??

சங்கீதம் 48:11 உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.

சங்கீதம் 97:8 சீயோன் கேட்டு மகிழ்ந்தது; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்தார்கள்.

சங்கீதம் 119:39 நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.

சங்கீதம் 119:52 கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.

நியாயத்தீர்ப்பு நடக்கிறது என்றால் நீதி கற்றுக்கொடுக்கப்படுகிறது என்று தான் அர்த்தம்!! ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் கைதியை கட்டி வைத்து அடித்துக்கொண்டே இருக்க மாட்டார்கள்!! நீதிபதி தீர்ப்பு கொடுத்த பிறகு, அந்த கைதி தன் தவறை உணரும்படி அவனுக்கு நல்ல விஷயங்கள், நீதியான விஷயங்கள் கற்றுக்கொடுக்கப்படும், நேர்மையாக சம்பாதிக்கும் வழிகள் கற்று தரப்படும்!! ஆனால் ஜெயிலில் இருப்பதை தண்டனை என்று தான் சொல்லுவோம்!! தண்டனைக்கு அகராதியில் அர்த்தம் எடுத்து பாருங்கள், கற்றுக்கொடுக்கப்படுவது என்று இருக்காது!! அப்படி தான் தேவனின் நியாயத்தீர்ப்பின் நாட்களில் நடக்கும்!!

It is not a definition but rather a procedure!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

கோல்டா என்ற அம்மணி வேதத்தின் ஒரு பகுதியாகிய பிரசங்கியின் புத்தகத்தை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் எழுதியது என்று பிசாசுத்தனமாக ஒரு கூற்றைப்பதிந்தது குறித்து எந்த நாய்க்கும் அக்கரையில்லை.

அது பற்றி ஒரு விமரிசனமும் காணோம்.

இந்த நாய்களும் அப்படியே நம்புவதால்தான் அதுபற்றி கண்டுகொள்ளவில்லை.

எவ்வளவு வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒரு விஷயத்தை தளத்தில் அனுமதித்துவிட்டு அந்த லூசுப்பெண்ணிற்கு வரிந்துகொண்டு வக்காலத்து வேறு...

வெக்கங்கெட்ட ஜென்மங்கள்....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//Bro Chillsam: இன்னும் எங்களை இதுபோல அவதூறாக எழுதுவதற்காகவே உங்களை மேலிடத்தில் தனியா கவனிக்கிறாங்களாமே...//
கோல்டா:
//பண ஆசையே எல்லா தீமைக்கும் வேராய் இருக்கிறது!//

த்தூ!! கேவலமான பண ஆசைக்கு யார் வீடு வீடாக ஓடுகிறான் என்று நினைவில் இருக்கட்டும்!! தேவன் எங்களுக்கு தகுதியான வேலையை கொடுத்து அதிலிருந்து உண்ணும்படியாக வழி செய்திருக்கிறார்!! எந்த ஒரு மனிதனின் காணிக்கைக்கு பின்னால் அவனின் முகஸ்துதி செய்து பணம் சம்பாதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்பதை கோல்டா அறியட்டும்!! உங்கள் அபிமானியான சாதுவிடம் என்ன ஆசை இருக்கிறது என்று விசாரித்து சொல்லவும்!! சொந்தமாக ஒரு வேலை செய்ய வக்கில்லாதவர்கள் இதை சொல்ல தகுதியற்றவர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//தாய் மொழி தமிழா இல்லாமல் இருக்குமோ? ஆனால்,கவிதையெல்லாம் எழுத தெரியுது, பக்கம் பக்கமா (சொந்த) வசனம் பேச தெரியுதே?

ஒரு வேளை இவங்க, சாத்தான் பறக்கும் தட்டில் கொண்டு வந்து இங்க போட்டுட்டு போயிட்ட வேற்றுக் கிரக வாசிகளா (Aliens!) இருக்கும்! அதனால் அவனுக்கேத்த மாதிரியே சிந்திக்கிறார்கள்!பேசுகிறார்கள்! //

ஆமா, இவர்களின் சாதுவிற்கு இல்லாத எக்காலச்சத்தம் கேட்கிறதாம் அதை இவர்கள் நம்புவார்களாம்!! என்னத்தே போங்க‌!!

அம்மையாரே, உங்கள் அருமை போதகன் பீட்டர் சாமுவேல் வசனத்தில் இல்லாத வாதி பிரதிவாதி, வசனத்தில் இல்லாத "சுவிசேஷம்" என்று சொல்லுவது எல்லாம் யாருக்கென்று நினைக்கிறீர்கள்!! கிறிஸ்துவின் ஈடுபலியினால் எல்லாரும் இரட்சிக்கப்பட முடியாது என்கிற துருபதேசத்தை சொல்லிக்கொண்டும் விசுவாசித்துக்கொண்டு இருக்கும் உங்கள் கூட்டத்தார் சாத்தானின் கையாட்களாக இருப்பது கண்கூடாக தெரிகிறதே!! சியோன் குமாரத்திகள் களிக்கூறுகிறார்கள் என்று வசனம் சொல்லுகிறது, ஆனால் உங்கள் போதகருக்கு வசனத்தில் சொல்லப்படாதவர்கள் எல்லாம் தோன்றுகிறதே!! இந்த இலட்சத்தனத்தில் எங்கள் புரிந்துக்கொள்ளுதலை பேத்த வந்துவிட்டீர்களே!!

போங்க சாதுவுக்கு வேறு ஏதாவது கிரகத்தின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும், அந்த மொழியை கேட்டு ரசியுங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இளைய குமாரர்கள் திரும்பி வர வேண்டும் என்பதுதான் பிதாவின் விருப்பம். நீங்க இருவரும் திரும்பி வர வேண்டும் என்று அவர் வ்ழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்.//

அட சிரிப்பு மூட்டும் பபூன்களே, நாங்கள் திரும்பி வந்ததினால் தான் உங்களை போன்ற எக்காலச்சாத்த பிரியர்கள், கவிதை பித்தன்கள், வேஷதாரி ஊழியர்களை வெளிப்படுத்த தேவன் எங்களை பயன்ப்படுத்துகிறார்!! தூரத்திலிருந்து மேடை அலங்காரம் பிரமாதமாக தான் இருந்தது, கிட்ட போய் பார்த்தால் தான் அதில் சாக்கடை ஓடியது தெரிந்தது!! பிறகென்ன, அந்த சாக்கடை, அந்த உளையான சேற்றிலிருந்து தான் தேவன் எங்களை கரம் பிடித்து தூக்கி, கிறிஸ்துவின் ஈடுபலியை புரியவைத்திருக்கிறார்!! நீங்களும் புரிந்துக்கொள்ளும் காலம் வருகிறது!! நிச்சயமாக சந்திப்போம்!!

ஆனால் நீங்களோ கூட்டத்தில் என்னத்தையோ பாடுவதையே பெரிய ஊழியம் என்று நினைத்து தெரு தெருவாக ஒன்றான மெய் தெவனை திரித்துவம் / திரியேகத்துவம் என்று விற்றுக்கொண்டு இருக்கிறீர்களே!! நாங்கள் சொல்லி நீங்கள் திரும்புகிறீர்களோ, இல்லையோ, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ராஜா வருகிறார், அப்பொழுது நிச்சயமாக வருவீர்கள்!!  அது வரையில் இப்படி தான் இருக்கும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//ஒரு வேளை இவங்க, சாத்தான் பறக்கும் தட்டில் கொண்டு வந்து இங்க போட்டுட்டு போயிட்ட வேற்றுக் கிரக வாசிகளா (Aliens!) இருக்கும்! அதனால் அவனுக்கேத்த மாதிரியே சிந்திக்கிறார்கள்!பேசுகிறார்கள்!//

சத்தியத்தில் இருப்பவர்களுக்கு இது வேற்றுக்கிரகம்தான் அம்மணி; "நான் உலகத்தானல்லாதது போல இவர்களும் உலகத்தாரல்ல" என்றுதான் எங்கள் மூத்த சகோதரர் எங்களூக்குக் கற்றுக்கொடுத்த பாடம். சாத்தானின் வஞ்சகத்தில் யார் இருக்கிறார்கள் என்று இயேசுகிறிஸ்துவின் தேவனுக்குத் தெரியும், எங்களூக்கும் தெரியும். 

முதலில் எங்களை "இரட்சிப்புக்குள்" நடத்த எடுக்கும் பிரயாசத்தை பக்கத்து வீட்டில் செய்யுங்கள். ஏன் நேர விரயம்?  உங்கள் செவித்தினவுக்குத்தான் ஏகப்பட்ட தளங்கள் உள்ளதே. உங்கள் பிரஸ்தாபங்களை அங்கே சென்று விளக்குங்கள்.

எங்கள் வசனம் சார்ந்த வாதங்கள் யாரேனும் ஒருவருக்காவது விளங்கியிருந்தால் அதுவே எங்களுக்கு வெற்றி. தேவன் ஒரு உதவாக்கரை தளத்திலிருந்து ஒரு சிலருக்காவது வெளிச்சத்தைக் கொடுத்திருப்பார் என்பதே எங்கள் நம்பிக்கை.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சுவிசேஷ 'பாரம்' இருக்கும் லட்சணம்தான் தெரியுதே. இத்தனை தெனாவெட்டு இருக்கும் நீங்கள் எத்தனை பேர் உங்கள் தெருவில் இருக்கும் அனைவரிடமும் 'சுவிசேஷம்' சொன்னீர்கள்? கேட்ட கேள்விக்கு பதிலக் காணோம். வாய் மட்டும் கிழியுது. போக்கத்தவனுகள் நம் கேள்விக்கு பதில் சொல்லும் நேரத்தில் நாலு பேரை பரலோகத்துக்கு கூட்டிட்டுப் போலாமே. 

சொரணை கெட்ட சில்சாம் வெங்காயம் வசனமெல்லாம் வேற பதிக்குது. யார் தெருநாய், யார் சொறிநாய் என்பது சீக்கிரம் தெரியும். வெக்கங்கெட்ட நாய் எங்கள் தளத்தில் தான் கக்கியதையெல்லாம் நக்கி முழுங்கிவிட்டு செருப்படி வாங்கி ஓடிப்போன கதை எல்லருக்கும் தெரியும். எனக்கு வசனமே தெரியாது என்று நீ சொல்லவில்லை என்று சத்தியம் செய் பார்ப்போம்.

உங்க முழு நேர ஊழியமே எங்களை என்டர்டெயின் செய்வதுதானோ, நல்ல காமெடி சேனல் பார்க்கும் திருப்தி. செய்ங்க‌...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//அவர்கள் (இயேசுவாகிய...‌) தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. (Romans.1:21)//

கூட்டிக் கெடுக்கும் கும்பல் இங்கு தந்திரமாக பிராக்கட்டில் இயேசுவாகிய என்று சேர்த்துள்ளது. இப்படித்தால் ஆதி கிறிஸ்தவர்கள் காலமுதலே அவனவனுக்குத் தோன்றியதையெல்லாம் இப்படி கூட்டிக்கொடுத்து வேதத்தை விகல்பமாக்கினார்கள். சிந்தையில் வீணரானது நீங்களா நாங்களா என்பது தெரியவரும்.

அடுத்துவரும் வசனங்களை படிக்கவில்லையோ?

 

22. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,

 

23. அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.

 

24. இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.

 

25. தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். 

முட்டாள்களே அவரே என்றால் அவர் மட்டுமே என்றுதான் அர்த்தம். சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியை சேவிக்கிறீர்கள். பிரதான ஆசாரியரை சேவிக்கிறீர்கள், நமக்காக பரிந்து பேசுபவரை யாராவது சேவிப்பார்களா?  பயித்தியக்காரராகி.... உண்மைதான்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
«First  <  1 2 3 4 5  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard