kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கெர்சிக்கிர பிசாசின் தூதன் சில்லிசாமியின் ஊளைச்சத்தம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கெர்சிக்கிர பிசாசின் தூதன் சில்லிசாமியின் ஊளைச்சத்தம்!!


1 பேது 5:8. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

பிசாசின் தூதனான சில்லிசாமி வசனம் சொல்லுகிறப்படியே கெர்ச்சித்திருக்கிறான், இந்த தளத்தில் வரும் விருந்தினர்கள் அவனிடம் அகப்படாமல் இருக்க அவனின் தந்திரமான வசனம் இல்லாத பதிவை இங்கே அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறேன்!! அந்த பேடி அவன் எழுதியதை மாற்றிவிடுவான்!! அவனுக்கு (பிசாசிற்கு) இனி கொஞ்சம் காலம் தான் இருக்கிறது என்பதால் சில்லிசாமி மாதிரியான தன் தூதர்களை அவன் கொண்டிருக்கும் பாஷையை கொடுத்து கெர்ச்சிக்க வைப்பதை இந்த பதிவு வெளிப்படுத்துகிறது!! துன்மார்கனின் கூக்குறல் சில்லிசாமியின்  வாயில் வெளிப்படுவதை அவன் தந்திருக்கும் பதிவை வாசித்து, பிசாசின் இந்த தூதனை பார்த்து ச்சீ தூரபோ சாத்தானே என்று சொல்லலாம்.

CHILLISAM USING HIS FAVOURITE LANGUAGE OF PREACHING, THE TOUNGE OF SATAN IN HIS WORDS IN HIS SATANIC FORUM!!


"ஓடறவன கண்டா துரத்துபவனுக்கு இளப்பம்"
என்பார்கள்;அதாவது பிரச்சினைக்கு அஞ்சி ஒதுங்கிச் செல்லுபவனை அவன் பயந்து செல்லுவதாக நினைத்துக்கொண்டு ஊர் எல்லை வரை துரத்திச் செல்லுவான், ஊர்க்காரன்;ஆனால் அவனை ஊர் எல்லை வரைக்கும் தந்திரமாக வரவழைக்க ஓடிக்கொண்டிருப்பவன் திரும்பிக் கொண்டால் நிலைமை விபரீத‌மாகும்;உண்மையான‌ பழமொழி வேறாக இருந்தாலும் நாகரீகத்துக்காகவும் பொருள் விளக்கவும் இவ்வாறு குறிப்பிடுகிறேன்; அசல் பழமொழி என்ன என்பது அறிந்தவருக்கு மட்டும் அறியப்பட்டால் போதும்.


அதுபோலவே எனது அன்புக்குரிய நண்பர்களான கொல்வின் மற்றும் ஜோசப் ஸ்னேகா ஆகியோர் அநித்திய சீவலின் தளத்தில் எதையோ எழுதி ஏதோ நியாயத்தை நிலைநாட்ட சென்ற அவர்கள் நாகரீகமில்லாத அந்த எபேசு பட்டணத்தின் மிருகங்களால் கடித்து குதறப்படுவதைப் பார்க்க மனம் பொறுக்கவில்லை;அவர்களை அந்த தளத்தில் பார்த்ததும் உடனே நானும் அங்கே உறுப்பினராக இணைந்து களமாட துடித்தேன்; ஆனாலும் உணர்ச்சிவயப்படக்கூடாது என்று என்னை அமைதிபடுத்திக்கொண்டு காத்திருந்தேன்.அதற்கேற்ப அவர்கள் தங்கள் சுயரூபத்தைக் காட்டிவிட்டனர்;நான் அங்கே இணைந்திருந்தால் நிச்சயமாகவே என்னை அவமானப்படுத்தியிருப்பார்கள்;பெரியவர் அன்பு, தன்னுடைய தளத்தின் விருந்தினர்கள் முன்வைக்கும் மாற்று கருத்துக்களை சகித்துக்கொள்ள முடியாமல் அவர்களை வெளியேறச் சொல்லுவதைப் போல  எழுதுகிறார்;இவர்களுடைய புனிதமான தளத்தில் நரகத்தைக் குறித்து எழுதினால் அவர்களுடைய தளம் மாசுபட்டு விடுமாம்;இதே கோபம் தான் கோவை வெறியன்ஸுக்கும் என்மீது ஏற்பட்டது;இதுதான் அவர்களுடைய உண்மையான முகம்;மாற்று கருத்தை எதிர்கொள்ளும் பொறுமை இல்லாதவர்கள் மற்றவர்களை எப்படி குற்றஞ்சாட்டலாம்?

இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் போடப்படும் சுள்ளிகளான இரஸலின் சிஷ்யர்களுக்கே இவ்வளவு வைராக்கியம் இருக்குமானால் கண்ணீரும் செந்நீரும் சிந்தி வளர்த்த மார்க்கத்தமைந்த எங்களுக்கு எவ்வளவு வைராக்கியம் இருக்கவேண்டும்;இது கிதியோனின் காலமாக இருந்தால் வந்து கொளுத்திப்போடுவோம்; பினெகாஸின் காலமாக இருந்தால் எங்கள் வாய் பேசாது,செய்து காட்டுவோம்.

நான் ஏற்கனவே எழுப்பியிருக்கும் ஒரு கேள்விக்கும் நியாயமான ஒரு பதிலையும் கொடுத்திராத இந்த (மேசியாவின்) எதிரிகள் அப்பாவிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு விதண்டா(வி)வாதத்தினாலும் (கு)தர்க்கத்தினாலும் அவர்களை வீழ்த்திவிடலாமென்று எண்ணுகின்றனர்.

எதிரியை தடுமாறச் செய்து வீழ்த்துவது ஒன்றே குறிகோளானால் எந்த வேடத்தையும் ஒருவன் போடுவான் என்பதற்கு பெரியவர் அன்பு அவர்களே நல்ல உதாரணம்;அவருக்கு வசனம் வேண்டுமாம்; மாணவனாம்;மாணவன் எதிர்த்து கேள்வியே கேட்கவே கூடாதே?

வேதத்தை ஆர்வத்துடன் கற்பதாகச் சொல்லும் நீங்கள் உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லவேண்டும்,இரஸல் என்பவரைக் குறித்தும் அவருடைய கொள்கைகளைக் குறித்தும் ஒன்றும் தெரியாதா?

நாங்களெல்லாம் பாரம்பரியத்தைப் பிடித்துக்கொண்டு தொங்குவதற்காக வேதத்தை மறுதலிப்பதாக மிக எளிதாக சொல்லிவிடலாம்;ஆனால் நீங்கள் வேதத்தை படித்ததால் மாத்திரமே இயேசு ஆராதனைக்குரியவரல்ல என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறமுடியுமா?

நீங்கள் இங்கே தமிழில் வாதிடும் ஒவ்வொரு பொருளும் அதன் தர்க்கிக்கும் முறை உட்பட ஏற்கனவே ஆங்கிலத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அங்கே உங்க ஆட்கள் ஆங்கிலத்தில் பிதற்றுவதையே இங்கே தமிழில் சொம்படிக்கிறீர்கள் என்பது இரண்டையும் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்;என்னைப் போல வேலையற்றவன் தான் இந்த குப்பைகளையெல்லாம் படித்து மனசைக் கெடுத்துக்கொண்டிருக்கிறோம்; ஆனால் வாக்குதத்த சந்ததியான ஈசாக்கின் வழிவந்து ஆபிரகாமின் விசுவாசத்தின்படி இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழுவோருக்கு அந்த பயிற்சி இல்லை;எனவே உங்கள் முன்பாக நில்லாமல் விலகி ஓடுகிறார்கள்;ஏனெனில் 'துஷ்டனைக் கண்டால் தூர விலகு' என்பது அவர்களுக்குத் தெரியும்.

இரஸலின் கூட்டத்தாருடைய வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட புழுக்களான நீங்கள் தற்போது குளவிகளாக மாறி கிறித்தவ உலகை பதட்டப்படுத்திக் கொண்டிருப்பதை மறைத்து வேதத்தை படித்ததால் மாத்திரமே இயேசு ஆராதனைக்குரியவரல்ல என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறுவது பொய் தானே?

நாங்கள் எழுதுபவற்றை வாசிக்கும்போது எப்படி உங்களுக்கு நாங்கள் எந்த சபைக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் நாங்கள் நம்பும் உபதேசம் எது என்றும் தெரியவருகிறதோ அதுபோலவே உங்கள் கட்டுரைகள் நீங்கள் யார் என்பதை எங்களுக்கு அறிவிக்கிறது;அது நிச்சயமாக வேதத்தை மட்டுமே சார்ந்தது அல்ல;அது மனித போதகமே.

நீங்கள் அந்த போதகத்தை யாரிடத்திலிருந்து பெற்றீர்களோ அவர்களைக் குறித்து எதையும் கூறாமல் சொந்தமாகக் கண்டுபிடித்தது போல செயல்படுவது ஒரு மாபெரும் கருத்து மோசடியாகும்;உங்கள் கொள்கைகளும் உபதேசங்களும் உண்மையோ பொய்யோ அதை இன்னாரிடத்திலிருந்து பெற்றீர்கள் என்பதை சொல்லாமல் மறைப்பதே முதல் குற்றமாகும்;அடுத்து அந்த உபதேசத்தைப் பரப்ப சத்திய வேதத்தைத் திரித்து போதிப்பது அடுத்த மோசடியாகும்;ஏனெனில் இங்கே விநியோகிக்கப்பட்டுள்ள பரிசுத்த வேதாகமத்துக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை;விலை கொடுத்து வாங்கியதால் மட்டுமே அது உங்களுடையதாகிவிடாது அல்லவா? ஏனெனில் உங்கள் கூட்டத்தினர் உயர்த்தி பிடிக்கும் உன்னத நாமமான யெகோவா எனும் நாமம் புதிய ஏற்பாட்டில் இல்லை;நீங்கள் மொழியை வைத்து, அவர் தான் இவர் என்று சொன்னால் நாங்களும் இவர் தான் அவர் என்று சொல்லமுடியுமே?

நான் கூட என் வீட்டில் குரான் புத்தகத்தின் பிரதியை வைத்திருக்கிறேன், அதற்காக நான் முஸ்லிமாகி விடமுடியுமா அல்லது நானே படித்து தேறிவிட்டதாகக்கூறி இஸ்லாமியருக்கு எதிராக கலகம் செய்யமுடியுமா? அதுபோலவே இஸ்லாமியரும் இன்றைக்கு கிறித்தவர்களைவிட அதிகமாக வேதத்தை வாசிக்கிறார்கள்;எதற்கு? அதிலிருந்து குறை கண்டுபிடிக்க‌..! உங்களுக்கும் அவர்களுக்கும் என்னய்யா வித்தியாசம்?

பரிசுத்த வேதாகமத்தின் தமிழ் மொழி பெயர்ப்புக்காக சல்லிக்காசும் செலவிடாத நீங்கள் அதில் மொழி பெயர்ப்பு குறைகளைச் சொல்லுவதற்கும் அதிலிருந்து வசனங்களை எடுத்து வியாக்கியானம் செய்வதற்கும் எந்த உரிமையும் இல்லை;ஏனெனில் அது இயேசுவை தெய்வமாகத் தொழுவோர் தியாகத்துடன் பிரயாசப்பட்டு கொடுத்ததாகும்.இயேசு தெய்வமாகத் தொழப்படாவிட்டால் புதிய ஏற்பாடே இல்லை;புதிய ஏற்பாட்டின் உபதேசங்களை நீங்கள் ஏற்காவிட்டால் நீங்கள் கிறித்தவனே இல்லை;"பொறம்போக்கு" என்று அதற்காகவே குறிப்பிடுகிறேன்.

மந்தைக்கும் உட்படாமல் வேலியையும் தகர்த்துபோட்டு ஓநாய் மனிதர்களாக மாறிப்போன உங்களை வீழ்த்துவதற்காக இரத்தம் சிந்தவும் தயாராக இருக்கிறோம்; தாவீதைப் போல வீறுகொண்டு எழுந்து உங்கள் வாயில் சிக்கியிருக்கும் ஆடுகளை உயிருடன் மீட்போம்.

ஒன்றான மெய்த் தேவனைக் குறித்த அறிவே இல்லாத உங்களுக்கு அவருடைய நேசக் குமாரனைக் குறித்து என்ன தெரியும்? அல்லது அவரால் அனுப்பப்பட்ட ஆவியானவரைக் குறித்து என்ன தெரியும்? முதலில் இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழுவதை இழிவுசெய்து எழுதுவதை நிறுத்திவிட்டு பிறகு திரித்துவத்தைக் குறித்து கேளுங்கள் சொல்லுகிறோம்.

கடந்த 2000 வருடமாகப் பிரசங்கிக்கப்பட்ட ஒரே நாமம் இயேசுவின் நாமமே;இரட்சிக்கப்படுவதற்காகக் கொடுக்கப்பட்ட ஒரே நாமம் இயேசுவின் நாமமே;நியாயந்தீர்க்கப்போகும் ஒரே நாமம் இயேசுவின் நாமமே;எங்களுக்கு யாவே என்பவரைக் குறித்தோ யெகோவா எனும் நாமத்தைக் குறித்தோ ஒன்றும் தெரியாது;அவருடைய குமாரனாக சொல்லிக்கொண்டு வந்தவரே அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்;அப்படியானால் அவரை வணங்கட்டுமா என்று இவரிடம் கேட்டோம்;என்னைக் கண்டவன் என் பிதாவைக் கண்டான் என்றார்;பிதாவிடம் கேட்டோம்,குமாரனை வணங்கலாமா, என்று.அவரும் குமாரன் வழியாகவே நான் மகிமையடைவேன் என்று சொல்லிவிட்டதால் வேத வசனமும் பரிசுத்தவான்களும் அதனை ஆமோதிப்பதால் இயேசுவையே தெய்வமாகத் தொழுது துதிசெய்து வருகிறோம்;இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? நாங்கள் போகும் பாதையைக் குறித்து ஆவியானவரும் சாட்சி கொடுக்கிறார்;ஆம்,அவரைக் குறித்து அறியாததால் நீங்கள் அவரைப் பெற்றுக்கொள்ளமுடியாது என்று இயேசு ஏற்கனவே சொல்லியிருக்கிறார்;அவர் ஆள்தத்துவமாக இருப்பதாலேயே நிரப்புகிறார்,சாட்சி கொடுக்கிறார்,பேசுகிறார் என்பதாக வேதத்தில் கூறப்பட்டுள்ளது.


எல்லாவற்றுக்கும் மேலாக கடைசி எக்காளத்தை உங்கள் அபிமான தூதனாகிய மிகாவேல் ஊதும் போது மேகத்தின் மீது இராஜாதி இராஜாவாக மேசியா வரும்போது அவரோடு நாங்களும் வரும்போது உங்கள் கூட்டத்தின் தலைவன் இரஸ்ஸலுடன் நீங்களெல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பீர்கள்;ஏனெனில் நீங்கள் மரிக்காமலிருந்தாலும் சரி, மரித்துப்போனாலும் சரி உங்களுக்கு அதில் பங்கில்லை;ஏனெனில் முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவர்களின் வரிசையில் மேசியாவின் எதிரிகளான உங்களுக்கு இடமில்லை;"ஐயய்யோ பிரதான தூதனே இயேசு என்று நினைத்தோமே, "பிரதான தூதா,  பிரதான தூதா" என்று நீங்கள் கதற அவனோ கைகட்டி வாய்பொத்தி உங்களைப் பார்த்து சிரிக்க அந்த காட்சியைப் பார்க்க கண் கோடி வேண்டுமய்யா? அவரைக் குத்தினவர்கள் வரிசையில் உங்கள் பெயர் எழுதப்படும்; ஒரு நாளில் அவரைக் குத்தினவர்களும் குத்திக்கொண்டிருப்பவர்களுமான உங்கள் கண்களெல்லாம் அவருடைய இராஜமேன்மையைப் பார்த்து புலம்பும் என்பது நிச்சயம். இப்போதே அவருடைய திருப்பாதத்தை முத்தஞ்செய்தால் ஒருவேளை மீட்கப்படுவீர்கள்;ஆனாலும் நிலைமை ரொம்ப மோசமாகவே இருக்கிறது; பாதாளம் உங்களுக்கு நேராக வாயைப் பிளந்துகொண்டு காத்திருக்கிறது; இன்னொரு பக்கம் ஏணியும் அதோ வைக்கப்பட்டிருக்கிறது;எப்படி வசதி..? ஏன்யா நீ என்ன லூசா, பாதாளம் என்றாலும் சிரிக்கிறாய்,ஏணி என்றாலும் சிரிக்கிறாய்? உனக்கு ரெண்டும் வேண்டாமா,எக்கேடும் கெட்டுப்போ..!

இரத்தசாட்சிகளெல்லாம் இயேசுவின் நாமத்துக்காகவே மரித்தார்கள்; யெகோவா நாமத்துக்காக வைராக்கியம் பாராட்டியவர்களே இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்;உங்களிடம் வீண்பேச்சு எதற்கு என்றே இத்தனை காலம் கிறித்துவின் சபையார் அமைதியாக இருந்தார்கள்;இனி காலம் செல்லாது;உன்னை அடித்தால் தான் இன்னொரு முட்டாள் எச்சரிக்கப்படுவான் என்றே இணையத்திலிருந்து உங்க ஆட்களின் கணையத்துக்கு குண்டு வைக்கிறோம்; யேகோவா தேவனுக்கே ஆயிரம் நாமங்கள்;அதில் எதில் எதைச் சொல்லி அவரை ஆராதிப்பீர்களோ? பழைய ஏற்பாடு முழுவதும் யெகோவா எனும் ஒரே நாமத்தினால் மாத்திரமே தேவன் தொழப்பட்டாரா என்று இரஸ்ஸலின் மூத்திரத்தைக் குடித்த முட்டாள்களைக் கேட்க விரும்புகிறேன்; யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவன் மாத்திரமா உலகத்தைப் படைத்தார்? உங்கள் கூற்றுப்படி அவரால் சிருஷ்டிக்கப்பட்டஇயேசுவே உலகத்தைப் படைத்தார் எனில் இயேசுவானவரே யெகோவா என்று சொல்லுங்கள்,வேண்டுமானால் யோசிக்கிறோம்..!

"எகிப்தில் தெண்டனிட்டு பணியுங்கள்" என்று பார்வோன் கட்டளையிட்ட போது அனைத்து மக்களும் இராஜாவான பார்வோனை விட்டு விட்டு யோசேப்பை பணியவில்லையா? முட்டாள்களே சந்தடி சாக்கில் சர்வ வல்ல தேவனை அவருடைய திருக்குமரன் நிமித்தமான விவாதத்தில் புறக்கணித்து தூஷிக்கும் பாவத்துக்குள்ளாக்க பிசாசு உங்களை ஏவுகிறான் என்பது மட்டும் புரிகிறது;இனி உங்களுடைய இறையியல் விளக்கங்கள் எங்களுக்குத் தேவையில்லை;உங்களுக்கு எந்த வசனத்தையும் தரப்போவதில்லை;எங்கள் ஊரில் மாட்டுக்கு வாழைப் பழத்தோலையும் கழுநீரையும் எச்சில் இலைகளையும் மட்டுமே போடுவோம்;உங்களுக்கு இதுபோதும்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கிறிஸ்தவ மதத்தின் காவலாளியாக தன்னை தானே நியமித்துக்கொண்டு இந்த வேலைவெட்டி இல்லாத பிசாசின் தூதன் தன் எஜமானனான கெர்சிக்கும் சிங்கத்தின் குரலுக்கு துனை குரல் கொடுத்திருப்பது அவர் பதிவு தெளிவாக சொல்லுகிறது!!

திரு கொல்வின் மற்றும் திரு ஜோஸப்ஸ்நேகாவை அப்பாவிகள் என்று நினைத்து இத்துனை நாட்கள் இந்த பிசாசின் தூதன் ஆட்சி செய்துக்கொண்டிருந்தது அவர்கள் (கொல்வின் மற்றும் ஜோஸப்ஸ்நேகா) உணரட்டுமே!! தன்னை "கிறித்தவ" (ஏனென்றால் கிறித்து என்கிற ஒரு தெய்வத்தை இந்த பிசாசு வழிப்படுவதால்) காவளாலியாக நியமித்துக்கொண்டு பதிவுகளை தரும் இந்த பிசாசின் தூதனின் இந்த பதிவில் ஒரு வசனமாவது இருக்கிறதா?

ரஸ்ஸலை குறித்து இத்துனை எழுதும் இந்த பிசாசின் தூதனுக்கு, ரஸ்ஸலின் போதனை வருமானம் ஈட்டி தராது என்று தெரிந்து தான் ரஸ்ஸல் மேல் இத்துனை காட்டம்!! நாங்கள் பிசாசின் தூதனுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் என்று பல முறை சொல்லியும் கலர் கலராக வந்து காமெடி செய்துவிட்டு போகுது!!

//இது கிதியோனின் காலமாக இருந்தால் வந்து கொளுத்திப்போடுவோம்; பினெகாஸின் காலமாக இருந்தால் எங்கள் வாய் பேசாது,செய்து காட்டுவோம்.//

உம் புத்தி இதற்கு மேல் செயல்ப்படாது, ஏனேன்றால் நீர் கிறித்துவை(!!?) தெய்வமாக தொழுபவன் ஆயிற்றே!! கிறித்துவுக்கும், கிறிஸ்தவர்களுக்கு ஒரு சம்பந்தமும் கிடையாது!!

//நான் ஏற்கனவே எழுப்பியிருக்கும் ஒரு கேள்விக்கும் நியாயமான ஒரு பதிலையும் கொடுத்திராத இந்த (மேசியாவின்) எதிரிகள் அப்பாவிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு விதண்டா(வி)வாதத்தினாலும் (கு)தர்க்கத்தினாலும் அவர்களை வீழ்த்திவிடலாமென்று எண்ணுகின்றனர்.//

பிசாசின் தூதன் நியாயம் கேட்கிறது!! ஜோஸப்ஸ்நேகாவோ கொல்வினோ இதை சொல்லட்டும், நீர் யாரய்யா அவர்களுக்கு வக்காலத்து வாங்குவற்கு!! எங்களுக்கு தெரிந்தது வசனத்தை சொல்லி போதிப்பது தான், உமக்கு பாரம்பரியம் பிடிக்கும், ஏனென்றால் நீர் தான் கிறித்தவ மார்கத்தை சேர்ந்தவனாயிற்றே!!

//வேதத்தை ஆர்வத்துடன் கற்பதாகச் சொல்லும் நீங்கள் உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லவேண்டும்,இரஸல் என்பவரைக் குறித்தும் அவருடைய கொள்கைகளைக் குறித்தும் ஒன்றும் தெரியாதா?//

சத்தியத்தின் வெளிச்சம் எதிராளியின் கண்களை கூச தான் செய்யும்!! ரஸ்ஸலையும் தெரியும், ரூதர்ஃபோர்டையும் தெரியும், உம்மை போன்ற ஓநாய்களையும் தெரியும்!! யார் வசனத்தை போதிக்கிறார்கள் என்பதும் தெரியும்!! நீர் வெறும் பாரம்பரிய "கிறித்தவன்", உமக்கு வசனம் புரியாது!! நீர் திரித்துவத்தில் இருப்பதால், படங்களை வைத்திருப்பதால் உம்மை கத்தோலிக்கன் என்றும் விக்கிரக ஆராதனைக்காரன் என்று சொல்லலாம் அல்லவா!? ரஸ்ஸலை பற்றி நீர் ஆராய்ந்திருக்கும் பக்கங்கள் எல்லாம் எனக்கும் தெரியும்!! அவர் எழுதிய வேத விளக்கங்கலை வாசிக்காமல், சில சாத்தானின் தளங்களில் அவரின் குறைகளை மாத்திரம் கற்று வளர்ந்தவன் தான் நீ!! சத்தியத்தின் வெளிச்சம் உன் கண்களை குருடாக்கிவிடும், நீர் இருட்டில் இருக்க தான் லாயக்கு!! நீர் தந்திரமாக உம் பழைய மதத்தின் கோட்பாடுகளால் கிறிஸ்தவத்தை அழுக்கு படுத்தாமல் மீண்டும் உம் விக்கிரகங்களுக்குள் போய்விடுவது தான் சரி!!

//வாக்குதத்த சந்ததியான ஈசாக்கின் வழிவந்து ஆபிரகாமின் விசுவாசத்தின்படி இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழுவோருக்கு//

இப்படி ஒரு வார்த்தை அல்லது வசனம் வேதத்தில் இருந்தால் வசனத்துடன் கான்பியும்!! ஆமா உமக்கு கிறிஸ்து என்று உச்சரிப்பதில் பயமோ, இல்லை நாக்கில் வருவதில்லையா!! ஆமா ஆமா பிசாசின் தூதனுக்கு இரட்சக்கரின் நாமம் வாயில் வராது தான்!! நீர் கிறித்துவை தெய்வமாக தொழுதுக்கொண்டேயிரும்!!

//இரஸலின் கூட்டத்தாருடைய வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட புழுக்களான நீங்கள் தற்போது குளவிகளாக மாறி கிறித்தவ உலகை பதட்டப்படுத்திக் கொண்டிருப்பதை மறைத்து வேதத்தை படித்ததால் மாத்திரமே இயேசு ஆராதனைக்குரியவரல்ல என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறுவது பொய் தானே?//

இயேசு ஆராதனைக்குரியவர் என்று வேதம் சொன்னால் நாங்கள் நிச்சயமாக அதை பின்பற்றியிருப்போம்!! நாங்கள் இயேசு கிறிஸ்துவை எங்கள் வழியாகவும், எங்கள் ஜீவனாகவும், எங்கள் சத்தியமாகவும் மாத்திரமே ஏற்று, அவரால் அன்றி பிதாவினிடத்திற்கு போக முடியாது என்று விசுவாசிக்கும் கூட்டம்!! ஆனால் நீர் கிறித்துவை தெய்வமாக தொழும் கூட்டம்!! வேதத்தில் இல்லாத ஒன்றை எப்படி எல்லாம் வஞ்சகமாக சாத்தான் பிரசங்கம் செய்கிறான் என்று கேளுங்கள்!!

//நாங்கள் எழுதுபவற்றை வாசிக்கும்போது எப்படி உங்களுக்கு நாங்கள் எந்த சபைக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் நாங்கள் நம்பும் உபதேசம் எது என்றும் தெரியவருகிறதோ அதுபோலவே உங்கள் கட்டுரைகள் நீங்கள் யார் என்பதை எங்களுக்கு அறிவிக்கிறது;அது நிச்சயமாக வேதத்தை மட்டுமே சார்ந்தது அல்ல;அது மனித போதகமே.//

ஆமா, ஆமா, உம்முடைய எழுத்து நீர் பிசாசின் சபையை சேர்ந்தவன் என்று நிரூபிக்கிறது!! அந்த சபைக்கு நீர் தான் போதகர் என்றும் தெரிய வருகிறது!!

//நான் கூட என் வீட்டில் குரான் புத்தகத்தின் பிரதியை வைத்திருக்கிறேன், அதற்காக நான் முஸ்லிமாகி விடமுடியுமா //

உம்மை போன்ற மதவாதிகளால் தான் இஸ்லாமிய நண்பர்களின் தர்க்கங்கள் மாறியிருக்கிறது!! வேதத்தின்படி கிறிஸ்து மரித்தார் என்று இருக்கிறது, ஆனால் உம்மை போன்ற பிசாசின் தூதர்கள் கிறிஸ்துவை பிதா என்று சொல்லிக்கொடுத்ததால் தான் பிரச்சனையே!! பிதாவால் மரிக்க முடியாது என்று வேதம் சொல்லுகிறதே, கிறிஸ்து தான் பிதா என்றால் அவரால் எப்படி மரிக்க முடியும் என்று அவர்கள் கேள்வி கேட்கபதில் தவறு ஒன்றும் இல்லை!! கிறிஸ்தவத்தை கெடுத்து குட்டிசுவராக்கும் "கிறித்தவ" கூட்டத்தாருக்கு கிறிஸ்துவை குறித்து பேச தகுதியே கிடையாது!! போய் உம் "கிறித்துவை" தொழுதுக்கொண்டு இரும்!!

//"பொறம்போக்கு" என்று அதற்காகவே குறிப்பிடுகிறேன்.//

ஆமா பொறம்போக்கு தான், கிறிஸ்துவிற்காக நாங்கள் பொறம்போக்கு தான்!! எங்களுக்கு உண்டானது ஆசீர்வாதம் இம்மையில் இல்லை, மறுமையில் தான் இருக்கிறது என்று எங்களுக்கு தெரியும்!! உமக்கு எல்லாம் அதில் நம்பிக்கை இல்லாததினால் இப்பவே பணத்திற்காகவும் புகழுக்காகவும் அழையும் கூட்டமாக இருக்கிறீர்!! கிறிஸ்துவிர்காக எல்லாவற்றையும் குப்பை (உம்மையும் சேர்த்து தான்) என்று இருப்பவர்கள் நாங்கள்!! எங்களை குறித்து பேச உமக்கு தகுதியே கிடையாது!!

இந்த பிசாசின் தூதன் சில்லிசாமியின் ஊளைச்சத்திற்கு வசனத்தை கொண்டு இன்னும் பதில் தருகிறேன்............


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: கெர்சிக்கிர பிசாசின் தூதன் சில்லிசாமியின் ஊளைச்சத்தம்!!


பிசாசின் தூதன் சில்லிசாமி:

//பரிசுத்த வேதாகமத்தின் தமிழ் மொழி பெயர்ப்புக்காக சல்லிக்காசும் செலவிடாத நீங்கள் அதில் மொழி பெயர்ப்பு குறைகளைச் சொல்லுவதற்கும் அதிலிருந்து வசனங்களை எடுத்து வியாக்கியானம் செய்வதற்கும் எந்த உரிமையும் இல்லை;ஏனெனில் அது இயேசுவை தெய்வமாகத் தொழுவோர் தியாகத்துடன் பிரயாசப்பட்டு கொடுத்ததாகும்.இயேசு தெய்வமாகத் தொழப்படாவிட்டால் புதிய ஏற்பாடே இல்லை;புதிய ஏற்பாட்டின் உபதேசங்களை நீங்கள் ஏற்காவிட்டால் நீங்கள் கிறித்தவனே இல்லை//

பரிசுத்த வேதாகமம் என்கிற ஒரே வேதம் மாத்திரம் தமிழிலில் கிடையாது என்பதை இந்த சில்லிசாமி என்கிற பிசாசின் தூதனுக்கு தெரியாது போல்!! ஒரு கருப்பு கண்ணாடியை மாட்டி கொண்டு, எல்லோரையும் கூப்பீடு வைத்து, பாருங்கள் எல்லாமே இருட்டாக தானே இருக்கிறது என்று காண்பிக்கும் கூட்டத்தின் தலைவனுக்கு "கிறித்து" என்கிற ஒரு தெய்வம் இருக்கிறது, அதை தானே சில்லிசாமி வழிப்பட்டும் தொழுதுக்கொண்டும் இருக்கிறார்!! கிறிஸ்துவின் சீஷர்கள் தான் முதல் முதலில் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள், அவரை தொழுதுக்கொண்டவர் அப்படி அழைக்கப்பட்டார்கள் என்று எத்துனை முறை ஊளையிட்டாளும் அது வேதத்திற்கு புறம்பான விசுவாசம்!! இந்த ஓநாய்க்கு தான் வசனமே தெரியாதே!!

//மந்தைக்கும் உட்படாமல் வேலியையும் தகர்த்துபோட்டு ஓநாய் மனிதர்களாக மாறிப்போன உங்களை வீழ்த்துவதற்காக இரத்தம் சிந்தவும் தயாராக இருக்கிறோம்; தாவீதைப் போல வீறுகொண்டு எழுந்து உங்கள் வாயில் சிக்கியிருக்கும் ஆடுகளை உயிருடன் மீட்போம்.//

எங்களுக்கு ஆடுகளை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் வித்தை எல்லாம் தெரியாது, அது எல்லாம் "கிறித்துவை" தெய்வமாக தொழும் சில்லிசாமிக்கு தான் அத்துப்படி!! பிசாசின் தூதனான சில்லிசாமி ஒருவராகிலும் சத்தியத்தை கேட்டு சத்திய வழியில் சென்று விடக்கூடாது என்று இரத்தம் சிந்தவும் தையாராக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை!! பிழைப்பு போய்விடும் என்று ஆடுகளை உங்களை போன்றோர் தான் சபை சபையாக போய் திருடிவருகிறீர்கள், அது பெயர் மீட்பு இல்லை, பிழைப்பு!! வேளை பார்க்க கஷ்டப்பட்டு உட்கார்ந்து சாப்பிட சுலபமாக ஒரு "தொழிலாக" ஊழியத்தை மாற்றியிருக்கும் உம்மை போன்ற கூட்டத்தாருக்கு தான் "ஆடுகள்" தேவை!! பிதா ஒருவனை கிறிஸ்துவிடத்திற்கு இழுக்காவிட்டால், அவன் கிறிஸ்துவை அறியாமல் இருப்பான், உம்மை போல்!!

//ஒன்றான மெய்த் தேவனைக் குறித்த அறிவே இல்லாத உங்களுக்கு அவருடைய நேசக் குமாரனைக் குறித்து என்ன தெரியும்? அல்லது அவரால் அனுப்பப்பட்ட ஆவியானவரைக் குறித்து என்ன தெரியும்? முதலில் இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழுவதை இழிவுசெய்து எழுதுவதை நிறுத்திவிட்டு பிறகு திரித்துவத்தைக் குறித்து கேளுங்கள் சொல்லுகிறோம்.//

ஒன்றான மெய் தேவனை குறித்து எழுதும் தகுதிக்கூட உம்மை போன்ற பிசாசின் தூதனிடத்தில் இல்லை என்பேன்!! உம்மை போன்றவர்கள் அவரை "திரியேக தேவன்" என்று சொல்லி தான் பழகியிருக்கிறீர்களே தவிர வேறு என்ன?? அவரின் நேசக் குமாரனை நாங்கள் குமாரன் என்றும் எங்கள் மூத்த சகோதரன் என்றும் தான் அழைக்கிறோம், ஆனால் மார்க்கம் தப்பி வந்த உம்மை போன்ற பிசாசின் தூதன் தான் குமாரன் தான் பிதா என்று சொல்லி தேவ தூஷனம் செய்கிறீர்!! திரித்துவத்தம் என்கிற மனித கோட்பாட்டை நாங்கள் மனிதர்களாக இருப்பவரிடம் கேட்டு விவாதித்துக்கொள்கிறோம், உம்மை போன்ற பிசாசின் தூதனிடத்தில் கேட்டு தான் நாங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் கிடையாது, அந்த தகுதியும் உமக்கு கிடையாது!!

//கடந்த 2000 வருடமாகப் பிரசங்கிக்கப்பட்ட ஒரே நாமம் இயேசுவின் நாமமே;இரட்சிக்கப்படுவதற்காகக் கொடுக்கப்பட்ட ஒரே நாமம் இயேசுவின் நாமமே;நியாயந்தீர்க்கப்போகும் ஒரே நாமம் இயேசுவின் நாமமே;எங்களுக்கு யாவே என்பவரைக் குறித்தோ யெகோவா எனும் நாமத்தைக் குறித்தோ ஒன்றும் தெரியாது;அவருடைய குமாரனாக சொல்லிக்கொண்டு வந்தவரே அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்;அப்படியானால் அவரை வணங்கட்டுமா என்று இவரிடம் கேட்டோம்;என்னைக் கண்டவன் என் பிதாவைக் கண்டான் என்றார்;பிதாவிடம் கேட்டோம்,குமாரனை வணங்கலாமா, என்று.அவரும் குமாரன் வழியாகவே நான் மகிமையடைவேன் என்று சொல்லிவிட்டதால் வேத வசனமும் பரிசுத்தவான்களும் அதனை ஆமோதிப்பதால் இயேசுவையே தெய்வமாகத் தொழுது துதிசெய்து வருகிறோம்;இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? நாங்கள் போகும் பாதையைக் குறித்து ஆவியானவரும் சாட்சி கொடுக்கிறார்;ஆம்,அவரைக் குறித்து அறியாததால் நீங்கள் அவரைப் பெற்றுக்கொள்ளமுடியாது என்று இயேசு ஏற்கனவே சொல்லியிருக்கிறார்;அவர் ஆள்தத்துவமாக இருப்பதாலேயே நிரப்புகிறார்,சாட்சி கொடுக்கிறார்,பேசுகிறார் என்பதாக வேதத்தில் கூறப்பட்டுள்ளது.//

அட பிசாசின் தூதனே, யாவே அல்லது யெகோவாவை குறித்து உமக்கு தெரிவது நியாயம் இல்லை தான்!! உங்கள் தலைவனான பிசாசு அதை எல்லாம் உங்களுக்கு சொல்லி தந்திருக்க மாட்டான்!! அவருடன் கலகம் செய்து தானே அவன் தள்ளப்பட்டான்!! அவன் பட்ட அவமானத்தையும் அதன் காரணமானவரின் நாமத்தையும் உமக்கு சொல்லியிருக்க வாய்ப்பு இல்லை தான்!! ஆனாலும், பிதாவிடம் கேட்டு குமாரனை வணங்கலாம் என்று கேட்டதற்கு பிதாவும் மற்ற பரிசுத்தவான்களும் இயேசுவையே தெய்வமாக தொழுது துதிசெய்ய அதிகாரம் கொடுத்த வசனம் எதாவது வேதத்தில் இருக்கிறதா!! மாயக்காரனே, மாய்மாலம் செய்து ஜனங்களை குழப்பத்தில் வைக்காமல் இரும்!! தேவனுக்கும் அவரின் நியாயத்தீர்ப்பின் நாளிற்காகவும் காத்து இரும், உமக்கு அனைத்து விளங்கும்!! அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரை பணிந்துக்கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று வேதம் எழுத்துக்கள் உம் குருட்டு கண்களுக்கு தெரியாமல் இருக்க உம் தலையான பிசாசு உம் கண்களை நன்றாகவே கட்டி வைத்திருக்கிறான்!! அது உம் எழுத்துக்களில் நல்லாவே தெரிகிறது!!

எக்காளம் என்றவுடன், ஏதோ ஏ. ஆர் ரகுமானிடம் ஒரு எக்காளத்தை வாங்கி ஊதிக்கொண்டு வருவார் பிரதான தூதர் என்கிற கண்ணோட்டத்தில் பார்க்கும் உம்மை போன்ற பிசாசின் தூதனுக்கு இது எல்லாம் புரியாது!! பூமிக்குரிய விஷயங்களே உமக்கு புரியாது, தயவு செய்து மறுமைக்குறிய விஷயங்களை எழுது உம் ஈன புத்தியை வெளிப்படுத்தாமல் இரும்!! உமக்கு இருக்கும் அபிமானிகளின் கூட்டம் கூட உம்மை விட்டு ஓடி போகும்!!

//;உன்னை அடித்தால் தான் இன்னொரு முட்டாள் எச்சரிக்கப்படுவான் என்றே இணையத்திலிருந்து உங்க ஆட்களின் கணையத்துக்கு குண்டு வைக்கிறோம்;//

இது உம் நரித்தனமும், நீர் தீவிரவாதி என்பதையும் நிரூபிக்கும் எழுத்து!!

//யேகோவா தேவனுக்கே ஆயிரம் நாமங்கள்;அதில் எதில் எதைச் சொல்லி அவரை ஆராதிப்பீர்களோ? //

யெகோவா என்பது தேவனின் நாமாம்!! மற்றவைகள் எல்லாம் அவரின் தன்மைகளை வைத்து அவரை அழைக்கப்பட்ட காரணப்பெயர்கள்!! அவரை பிதா என்று அழைத்து ஆராதிக்கவே அவரின் குமாரனும் எங்கள் மூத்த சகோதரருமான கிறிஸ்து இயேசு எங்களுக்கு வேதத்தில் சொல்லியிருக்கிறார்!! உம்மை போன்றோருக்கு இது எல்லாம் தெரியவே தெரியாது!!

கலாத்தியர் 4:6 மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

நாங்கள் யெகோவா தேவனை அப்பா பிதாவே என்று அழைக்கும்படியாக எங்களுக்கு அவரின் குமாரனான கிறிஸ்து இயேசுவின் சிந்தையை அனுப்பியிருக்கிறார், ஏனென்றால் அவரே எங்களையும் தன் குமாரனின் சாயலில் உருவாக்கவே அவரின் ஆவியை எங்களுக்கு தந்திருக்கிறார்!! உமக்கு எல்லாம் இது புரியாது, உம்முடைய தலைவன் இதை எல்லாம் உமக்கு சொல்லியிருக்க மாட்டான்!! அவன் தான் பொய்யும் பொய்யிக்கு பிதாவாகவும் இருக்கிறானே!! உமக்கும் உம் தலைவனுக்கு வசனத்திற்கு வெகு தூரம், உமக்கு இது எல்லாம் புரியாது, உமக்கும் உம் போதனைக்கும் தந்தையான பிசாசிடம் கற்றுக்கொண்டவைகளை தயவு செய்து கிறிஸ்தவ மண்டலத்தில் கொண்டு வந்து தேஎவ தூஷனம் செய்யாதிரும்!!

//இனி உங்களுடைய இறையியல் விளக்கங்கள் எங்களுக்குத் தேவையில்லை;உங்களுக்கு எந்த வசனத்தையும் தரப்போவதில்லை;//

உம்மிடம் யாரும் விளக்கம் கேட்கவில்லை!! உமக்கு வேறு பக்கங்களில் சண்டை நின்று விட்டால், அடுத்த இடத்தில் வந்து வந்து வாலாட்டுவது தான் பழக்கமான விஷயம் தானே!! உம்மிடம் விளக்கம் கேட்டு நான் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை!! உமக்கு வசன படி விசுவாசம் இருந்தால் தானே வசனம் தெரியும்!! உம்மிடம் நான் ஒன்றும் வசனமும் கேட்கவில்லை!! உம்மை ஒரு பொருட்டாகவும் நினைக்கவில்லை!! உம்மிடம் விவாதிக்கும் அளவிற்கு உம்மை ஒரு பொருட்டாகவும் நினைக்கவில்லை!! போதுமா!! உமக்கு என்று ஒரு ஆட்டு கூட்டம் இருக்கும், அங்கேயே இருந்து அவர்கள் இரத்தத்தை குடித்துக்கொண்டு இரும்!!

உம்மை போன்ற பிசாசின் தூதனிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியே நாங்கள் இந்த வசனங்களை வாசித்து தைரியமாக இருக்கிறோம்!! இதுவும் உமக்கு புரியாது தான்!! உமக்கு உண்டான ஒரு குறிக்கோள், ஒரே புத்தி, நீர் சொல்லும் விஷயங்கள் மாத்திரமே சரி, அது வேதத்தில் இல்லாமல் இருந்தாலும் பரவில்லை!! அட மூடனே, வசனத்திற்கு நடுங்கு, அப்பொழுது தான் வசனத்தை கொடுத்த தேவன் யார் என்று தெரியும்!!

எபேசியர் 6:11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். 12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. 13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். 14. சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; 15. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும், 16. பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.17. இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//பிசாசின் தூதன் சில்லிசாமியின் தொடரும் ஊளைச்சத்தம்:

இது கோவை வெறியன்ஸ் தளத்தில் நம்மை தூஷித்து எழுதப்பட்டதாகும்...

"தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்." (1.பேது 5:8)

பிசாசின் தூதனான சில்லிசாமி (இயேசுசாமி மாதிரி சில்லிசாமி.. பேரு ரொம்ப நல்லாருக்குங்க‌...) வசனம் சொல்லுகிறப்படியே கெர்ச்சித்திருக்கிறான் (ஆமாமா எனக்கு மரியாதையெல்லாம் தேவையில்லை), இந்த தளத்தில் வரும் விருந்தினர்கள் அவனிடம் அகப்படாமல் இருக்க அவனின் தந்திரமான வசனம் இல்லாத பதிவை இங்கே அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறேன்!! அந்த பேடி (நான் பேடி என்றால் நீ கேடி.. டீல் ஓகேவா..?) அவன் எழுதியதை மாற்றிவிடுவான்!! அவனுக்கு (பிசாசிற்கு) இனி கொஞ்சம் காலம் தான் இருக்கிறது என்பதால் சில்லிசாமி மாதிரியான தன் தூதர்களை அவன் கொண்டிருக்கும் பாஷையை கொடுத்து கெர்ச்சிக்க வைப்பதை இந்த பதிவு வெளிப்படுத்துகிறது!! துன்மார்கனின் கூக்குறல் சில்லிசாமியின்  வாயில் வெளிப்படுவதை அவன் தந்திருக்கும் பதிவை வாசித்து, பிசாசின் இந்த தூதனை பார்த்து ச்சீ தூரபோ சாத்தானே என்று சொல்லலாம்.

CHILLISAM USING HIS FAVOURITE LANGUAGE OF PREACHING, THE TOUNGE OF SATAN IN HIS WORDS IN HIS SATANIC FORUM!!

கிறிஸ்தவ மதத்தின் காவலாளியாக தன்னை தானே நியமித்துக்கொண்டு இந்த வேலைவெட்டி இல்லாத பிசாசின் தூதன் தன் எஜமானனான கெர்சிக்கும் சிங்கத்தின் குரலுக்கு துனை குரல் கொடுத்திருப்பது அவர் பதிவு தெளிவாக சொல்லுகிறது!!

திரு கொல்வின் மற்றும் திரு ஜோஸப்ஸ்நேகாவை அப்பாவிகள் என்று நினைத்து இத்துனை நாட்கள் இந்த பிசாசின் தூதன் ஆட்சி செய்துக்கொண்டிருந்தது அவர்கள் (கொல்வின் மற்றும் ஜோஸப்ஸ்நேகா) உணரட்டுமே!! தன்னை "கிறித்தவ" (ஏனென்றால் கிறித்து என்கிற ஒரு தெய்வத்தை இந்த பிசாசு வழிப்படுவதால்) காவளாலியாக நியமித்துக்கொண்டு பதிவுகளை தரும் இந்த பிசாசின் தூதனின் இந்த பதிவில் ஒரு வசனமாவது இருக்கிறதா?

ரஸ்ஸலை குறித்து இத்துனை எழுதும் இந்த பிசாசின் தூதனுக்கு, ரஸ்ஸலின் போதனை வருமானம் ஈட்டி தராது என்று தெரிந்து தான் ரஸ்ஸல் மேல் இத்துனை காட்டம்!! (அவர் மேல் உங்களுக்கு என்ன நாட்டம் என்று கொஞ்சம் சொல்லலாமே..?) நாங்கள் பிசாசின் தூதனுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் என்று பல முறை சொல்லியும் கலர் கலராக வந்து காமெடி செய்துவிட்டு போகுது!!

//இது கிதியோனின் காலமாக இருந்தால் வந்து கொளுத்திப்போடுவோம்; பினெகாஸின் காலமாக இருந்தால் எங்கள் வாய் பேசாது,செய்து காட்டுவோம்.//

உம் புத்தி இதற்கு மேல் செயல்ப்படாது, ஏனேன்றால் நீர் கிறித்துவை(!!?) தெய்வமாக தொழுபவன் ஆயிற்றே!! கிறித்துவுக்கும், கிறிஸ்தவர்களுக்கு ஒரு சம்பந்தமும் கிடையாது!! (யெகோவா சாட்சிக்கும் கிறித்துவுக்கும் மட்டும் தொடர்பு உண்டா? )

//நான் ஏற்கனவே எழுப்பியிருக்கும் ஒரு கேள்விக்கும் நியாயமான ஒரு பதிலையும் கொடுத்திராத இந்த (மேசியாவின்) எதிரிகள் அப்பாவிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு விதண்டா(வி)வாதத்தினாலும் (கு)தர்க்கத்தினாலும் அவர்களை வீழ்த்திவிடலாமென்று எண்ணுகின்றனர்.//

பிசாசின் தூதன் நியாயம் கேட்கிறது!! ஜோஸப்ஸ்நேகாவோ கொல்வினோ இதை சொல்லட்டும், நீர் யாரய்யா அவர்களுக்கு வக்காலத்து வாங்குவற்கு!! எங்களுக்கு தெரிந்தது வசனத்தை சொல்லி போதிப்பது தான், உமக்கு பாரம்பரியம் பிடிக்கும், ஏனென்றால் நீர் (வர்ற கோவத்திலே மரியாதையைக் கலந்தடிக்கிறான்'யா) தான் கிறித்தவ மார்கத்தை சேர்ந்தவனாயிற்றே!!

//வேதத்தை ஆர்வத்துடன் கற்பதாகச் சொல்லும் நீங்கள் உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லவேண்டும்,இரஸல் என்பவரைக் குறித்தும் அவருடைய கொள்கைகளைக் குறித்தும் ஒன்றும் தெரியாதா?//

சத்தியத்தின் வெளிச்சம் எதிராளியின் கண்களை கூச தான் செய்யும்!! ரஸ்ஸலையும் தெரியும், ரூதர்ஃபோர்டையும் தெரியும், (பிசாசு பவுல் அப்போஸ்தலன் கிட்டயும் இதே சவுண்டு விட்டது போல இருக்கிறதே...அப்படின்னா நீ பிசாசு தானே)

உம்மை போன்ற ஓநாய்களையும் தெரியும்!! (அப்படின்னா ஒரே மந்தையில் ரெண்டு ஓநாய்கள் இது சூப்பரா இக்குதே..)

யார் வசனத்தை போதிக்கிறார்கள் என்பதும் தெரியும்!! நீர் வெறும் பாரம்பரிய "கிறித்தவன்", உமக்கு வசனம் புரியாது!! (மாட்டுக்கு புல்லைத் தான் கொடுப்பாங்க சாமி நெல் மணிகளைத் தரமாட்டாங்க உனக்கு தெரியாதா..?)

நீர் திரித்துவத்தில் இருப்பதால், படங்களை வைத்திருப்பதால் உம்மை கத்தோலிக்கன் என்றும் விக்கிரக ஆராதனைக்காரன் என்று சொல்லலாம் அல்லவா!? (நீயும் முன்னாள் விக்கிரகாராதனைக்காரன் தானே? ஆனால் இதுவரை எந்தவிக்கிரகத்தையும் பணிந்ததில்லை என்பதற்கு ஆவியானவர் சாட்சியாக இருக்கிறார்.)

ரஸ்ஸலை பற்றி நீர் ஆராய்ந்திருக்கும் பக்கங்கள் எல்லாம் எனக்கும் தெரியும்!! அவர் எழுதிய வேத விளக்கங்கலை வாசிக்காமல், (ஆமா படிச்சேன் கோதுமை வியாபாரத்தில பெருத்த நஷ்டமாம்..)

சில சாத்தானின் தளங்களில் அவரின் குறைகளை மாத்திரம் கற்று வளர்ந்தவன் தான் நீ!! சத்தியத்தின் வெளிச்சம் உன் கண்களை குருடாக்கிவிடும், நீர் இருட்டில் இருக்க தான் லாயக்கு!! (அப்ப தான ஜீவஒளி எது என்பது தெரியும்? நாங்க இருளில் பிரகாசிக்கவே அனுப்பப்பட்டோம்;ஆனால் உங்க ஆட்களோ மாயமான ஒளியைக் கண்டு ஓடும் விட்டில் பூச்சிகளாக அல்லவா இருக்கிறார்கள்? நான் சொல்லும் உதாரணங்களை மண்டை காய்ந்துபோன நீ எடுத்துப்போடுவதை நான் ஆட்சேபிக்கமாட்டேன்;உங்க ஆட்களுக்கு சுயமாக யோசிக்கத் தெரியாது;பொறம்போக்குகளை யார் வேண்டுமானாலும் கட்டிவைத்து பால் கறப்பான் தானே? நீ தின்றது ஒரு இடம் பால் கொடுக்கறது ஒரு இடம் என்று எனக்கு நல்லாவே தெரியும்..)

ரஸ்ஸலின் எச்சி தண்ணி குடிக்க கூட உமக்கு தகுதி கிடையாது!! (ஏன் உங்களுக்கே போதவில்லையா? அவன் எச்சித் தண்ணிக்குக் கூடவா போட்டி போடுவீங்க மானங்கெட்டவர்களே...)

நீர் தந்திரமாக உம் பழைய மதத்தின் கோட்பாடுகளால் கிறிஸ்தவத்தை அழுக்கு படுத்தாமல் மீண்டும் உம் விக்கிரகங்களுக்குள் போய்விடுவது தான் சரி!! (அப்ப நீங்க மட்டும் இரஸல் உபதேசத்தை வைத்து அவனை விக்கிரகமாக்கலாமா? இரஸ்ஸல் மற்றும் அவனுடைய கூட்டத்தாருடைய உபதேசத்தையெல்லாம் நீக்கிவிட்டு பிறகு பேசுமய்யா..)

//வாக்குதத்த சந்ததியான ஈசாக்கின் வழிவந்து ஆபிரகாமின் விசுவாசத்தின்படி இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழுவோருக்கு//

இப்படி ஒரு வார்த்தை அல்லது வசனம் வேதத்தில் இருந்தால் வசனத்துடன் கான்பியும்!! ஆமா உமக்கு கிறிஸ்து என்று உச்சரிப்பதில் பயமோ, இல்லை நாக்கில் வருவதில்லையா!! ஆமா ஆமா பிசாசின் தூதனுக்கு இரட்சக்கரின் நாமம் வாயில் வராது தான்!! நீர் கிறித்துவை தெய்வமாக தொழுதுக்கொண்டேயிரும்!! (மானங்கெட்டவனே "கிறிஸ்து" என்பதே கிரேக்க மொழிபெயர்ப்பு தானே பஞ்சத்துக்கு தாய்ப்பாலை விற்றுப்பிழைக்கும் நீங்களா எங்களுக்கு கற்றுத் தருவது? "கிறிஸ்து" என்பதிலுள்ள வடமொழி எழுத்தான "ஸ்" எனும் எழுத்தைத் தவிர்க்கவே "த்" எழுத்துடன் "கிறித்து" என்று எழுதுகிறேன்.)

//இரஸலின் கூட்டத்தாருடைய வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட புழுக்களான நீங்கள் தற்போது குளவிகளாக மாறி கிறித்தவ உலகை பதட்டப்படுத்திக் கொண்டிருப்பதை மறைத்து வேதத்தை படித்ததால் மாத்திரமே இயேசு ஆராதனைக்குரியவரல்ல என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறுவது பொய் தானே?//

இயேசு ஆராதனைக்குரியவர் என்று வேதம் சொன்னால் நாங்கள் நிச்சயமாக அதை பின்பற்றியிருப்போம்!! (இயேசுவை ஆராதனைக்குரியவர் என்று வேதம் கூறுவதை நிரூபித்துவிட்டால் யூதாஸைப் போல நீ தூக்கில் தொங்கவேண்டிய நிலை ஏற்படுமே என்று பரிதாபப்படுகிறேனப்பா...)

நாங்கள் இயேசு கிறிஸ்துவை எங்கள் வழியாகவும், எங்கள் ஜீவனாகவும், எங்கள் சத்தியமாகவும் மாத்திரமே ஏற்று, அவரால் அன்றி பிதாவினிடத்திற்கு போக முடியாது என்று விசுவாசிக்கும் கூட்டம்!! ஆனால் நீர் கிறித்துவை தெய்வமாக தொழும் கூட்டம்!! வேதத்தில் இல்லாத ஒன்றை எப்படி எல்லாம் வஞ்சகமாக சாத்தான் பிரசங்கம் செய்கிறான் என்று கேளுங்கள்!! (என்னைக் கண்டவன் என் பிதாவைக் கண்டான் என்று சொன்னாரே அதற்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறாய்..? பிதாவைக் கண்டவுடன் என்ன செய்யவேண்டுமோ அதை இயேசுவுக்கு செய்யடா மட சாம்பிராணி... )

//நாங்கள் எழுதுபவற்றை வாசிக்கும்போது எப்படி உங்களுக்கு நாங்கள் எந்த சபைக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் நாங்கள் நம்பும் உபதேசம் எது என்றும் தெரியவருகிறதோ அதுபோலவே உங்கள் கட்டுரைகள் நீங்கள் யார் என்பதை எங்களுக்கு அறிவிக்கிறது;அது நிச்சயமாக வேதத்தை மட்டுமே சார்ந்தது அல்ல;அது மனித போதகமே.//

ஆமா, ஆமா, உம்முடைய எழுத்து நீர் பிசாசின் சபையை சேர்ந்தவன்  என்று நிரூபிக்கிறது!! அந்த சபைக்கு நீர் தான் போதகர் என்றும் தெரிய வருகிறது!! (யெகோவா நாமத்துக்காக வைராக்கியம் பாராட்டி இயேசுவையே பிசாசு என்றும் பெயல்செபூல் என்றும் தூஷித்த சந்ததியில் வந்தவர்கள் தானே நீங்கள்,நான் எம்மாத்திரம்..?)

//நான் கூட என் வீட்டில் குரான் புத்தகத்தின் பிரதியை வைத்திருக்கிறேன், அதற்காக நான் முஸ்லிமாகி விடமுடியுமா //

உம்மை போன்ற மதவாதிகளால் தான் இஸ்லாமிய நண்பர்களின் தர்க்கங்கள் மாறியிருக்கிறது!! வேதத்தின்படி கிறிஸ்து மரித்தார் (ஆனால் உயிர்த்தார் என்றும் இருக்கிறதே..) என்று இருக்கிறது,

ஆனால் உம்மை போன்ற பிசாசின் தூதர்கள் கிறிஸ்துவை பிதா (உயிர்த்தெழுந்த இயேசு தமது சீடர்களைப் பிள்ளைகளே என்று அழைத்தாரே..பிள்ளைகளுக்கு ஜீவஅப்பமான பிதா அவரே..!) என்று சொல்லிக்கொடுத்ததால் தான் பிரச்சனையே!!

பிதாவால் மரிக்க முடியாது என்று வேதம் சொல்லுகிறதே, கிறிஸ்து தான் பிதா என்றால் அவரால் எப்படி மரிக்க முடியும் (மரித்தேன் ஆனாலும் உயிரோடிருக்கிறேன் என்றாரே...) என்று அவர்கள் கேள்வி கேட்கபதில் தவறு ஒன்றும் இல்லை!!

கிறிஸ்தவத்தை கெடுத்து குட்டிசுவராக்கும் "கிறித்தவ" கூட்டத்தாருக்கு கிறிஸ்துவை குறித்து பேச தகுதியே கிடையாது!! போய் உம் "கிறித்துவை" தொழுதுக்கொண்டு இரும்!! (மூட்டா பயலே "ஸ்" என்பது அடுத்தவீட்டு எழுத்து என்பதைக் கூடத் தெரியாதவனாக இருக்கிறாயே..?)

//"பொறம்போக்கு" என்று அதற்காகவே குறிப்பிடுகிறேன்.//

ஆமா பொறம்போக்கு தான், கிறிஸ்துவிற்காக நாங்கள் பொறம்போக்கு தான்!! எங்களுக்கு உண்டானது ஆசீர்வாதம் இம்மையில் இல்லை, மறுமையில் தான் இருக்கிறது என்று எங்களுக்கு தெரியும்!! உமக்கு எல்லாம் அதில் நம்பிக்கை இல்லாததினால் இப்பவே பணத்திற்காகவும் புகழுக்காகவும் அழையும் கூட்டமாக இருக்கிறீர்!! கிறிஸ்துவிர்காக எல்லாவற்றையும் குப்பை (உம்மையும் சேர்த்து தான்) என்று இருப்பவர்கள் நாங்கள்!! எங்களை குறித்து பேச உமக்கு தகுதியே கிடையாது!!

இந்த பிசாசின் தூதன் சில்லிசாமியின் ஊளைச்சத்திற்கு வசனத்தை கொண்டு இன்னும் பதில் தருகிறேன்............(இன்னுமா...யப்பா...!)//

சாத்தானின் தளத்திற்கு தொடுப்பு கொடுப்பதை நாகரீகம் என்று சொல்லும் சில்லிசாமி தன் எழுத்தில் பிசாசையும் மிஞ்சி விட்டி நிற்க்கிறார்! இவரின் எழுத்து, இவரை மாத்திரம் இல்லை, இவரின் தகுதியையும், இவரது வளர்ப்பையும், இவரது நாகரீகத்தையும், வெளிப்படுத்துகிறது!! இவரின் தளத்தில் இவருக்கு ஒத்து பேசுபவர்கள் இவரின் இந்த கீழ் தரமான வார்த்தைகளை கண்டிக்காவிட்டால், அவர்களும் இதற்கு துனை போகிறார்கள் என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும்!!

//இவர்களுக்கு எல்லாவற்றுக்கும் நிரூபணம் வேண்டும்;பெற்ற தாயிடமே தன் தகப்பனைக் குறித்த நிரூபணம் கேட்கும் மாபாவிகள்; //

இது எல்லையை மீறுகிற ஒரு அநாகரீக எழுத்து!! இவன் எல்லாம் தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு இதையும் எழுதுகிறான்!! இது போன்ற கீழ்தரமான வார்த்தைகலை எழுதுவிட்டு, தொடுப்பு கொடுப்பதை நாகரீகம் என்று கருத்தும் இந்த சாத்தானின் தூதனுக்கு இந்த தளத்தின் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்!! இதற்கு முன் என் குடும்பத்தையும் பிள்ளைகளையும் எழுதியவன் இப்பொழுது என் பெற்றோர்களையும் எழுதுகிறான்!! இது தான் நாகரீகமா!! அந்த தளத்தில் இதற்கு ஒரு கண்டனமும் தெரிவிக்காதவர்கள் இந்த வார்த்தைகளுக்கு உடன்ப்பாட்டிருக்கிறகள் என்று தான் அர்த்தம்!!

இயேசு கிறிஸ்து சேவகனை போல், டவாலியை போல் என்று எல்லாம் இவரே எழுதுவிட்டு அதை என்னமோ நான் சொன்னதாக எழுதுவதும் நேர்மையற்ற தன்மையை தான் காண்பிக்கிறது!! மனிதன் கொடுக்கும் வார்த்தையை இந்த அளவிற்கு திரிக்கிறார் என்றால், தேவனின் வார்த்தையை எப்படி எல்லாம் குதறி எடுத்திருப்பார் என்பதில் ஒன்றும் பெரிய ஆச்சரியம் இல்லை!!

//இந்த அளவுக்கு கிறித்து இயேசுவை யூதர்களோ,இஸ்லாமியர்களோ கூட சிறுமைப்படுத்த மாட்டார்கள்;அவரை நம்ம ஊர் போலீஸ் ஸ்டேஷனிலிருக்கும் ஏட்டு கணக்காக சித்தரிக்கும் இந்த வேதப்புரட்டர்களுடன் எப்படி வசனத்தை வைத்து விவாதிக்கமுடியும் என்பதை உண்மையான விசுவாசிகளே சிந்திக்கட்டும்.//

ஸ் என்பது ஏதோ என்பது போல் சொல்லி கிறிஸ்து என்று தன் வாயில் உச்சரிக்க மறுக்கும் இந்த சாத்தானின் தூதன், இஸ்லாமியர்கள், போலீஸ். ஸ்டேஷன் போன்ற (தூய தமிழ் வார்த்தைகள் போல்) வார்த்தைகளை உபயோகப்படுத்துவது மாத்திரம் சரியா!?

//இதனை மனிதப் பார்வையில் விளக்கவேண்டுமானால் ஒரு உயர்ந்ததும் உன்னதமுமான சிங்காசனம் வைக்கப்பட்டிருக்கிறது;அது நம்ம ஊர் சட்டசபையின் சபாநாயகர் நாற்காலி போன்றது என்று வைத்துக்கொள்ளுவோம்;அந்த விசேஷித்த நாற்காலிக்கு அருகில் உதவியாளர்கள் பலர் இருப்பார்கள் அல்லவா? அவர்களில் பிரதானமான ஒரு உதவியாளர் சபாநாயகரின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து நிற்பாரே அவரைப் போல பிதாவாகிய தேவனின் சிங்காசனத்துக்கு மிக அருகில் கைகட்டி சேவகம் செய்யும் ஊழியர்களில் ஒருவராக இயேசுவானவர் இருக்கிறாராம்.//

இந்த வர்ணனை எல்லாம் இந்த சாத்தானின் தூதனின் சொந்த சரக்கு!! இப்படி எல்லாம் என் தளத்தில் ஒரு போதும் எழுதியது கிடையாது என்று இவரின் கூட்டாளிகலும் அறிந்திருக்கலாம்!! இப்படி ஃபிலிம் காட்டி தானே வீடு வீடாக சென்று தன் சரக்கை வித்துக்கொண்டு இருக்கிறார்!! கேட்டால் ஊழியம் செய்கிறேன் எனபார்!!

"நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். " (வெளிப்படுத்தல்.3:21)

இந்த வசனத்தையெல்லாம் இவர் விளக்கும் விதமாக புரிந்துக்கொண்டால் அபத்தம் மாத்திரம் இல்லை, ஆபத்தும் கூட!! இவரின் விளக்கத்தின் படி இவரோடு உட்காரும்படியானவர்கள் எல்லாமே பிதாவாகிய தேவனாகிவிடுவார்கள்!!

சாத்தானின் பதிவுகளை அனைவரும் காணும்படி இதோ அங்கே செல்ல‌,

யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?

சில்சாமை திட்ட விரும்புவோர் பகுதி..!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கெர்சிக்கிர பிசாசின் தூதன் சில்லிசாமியின் ஊளைச்சத்தம்!!


ஸ் என்கிற வார்த்தை இவருக்கு தப்பாக தெரிவதால் கிறிஸ்துவை கிறித்து என்று எழுதும் இந்த புத்திசாலி இஸ்ரவேலை இனிமேல் "இரவேல்" என்றும், பாஸ்டரை "பாடர்" என்றும், சொல்லலாமே!! நாம் "ஸ்"ஐ பயன்படுத்தியதால் "முட்டா பயலே" ஆகிவிட்டோம், இவர் இனிமே இரவேல் என்றும் பாடர் என்றும் சொல்லிக்கொள்கிற மேதாவியாக இருக்கட்டும்!!

ஒருவனை மட்டம் தட்டுவது மாத்திரமே நோக்கமாக இருப்பதால் இவர் சொல்லும் "ஸ்" போன்று தான் இவரின் புத்தியும் பேதலித்து போயிற்று!! ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு பதிலை எழுத்தும் இவரின் கூட்டாளிகல் இவர் கொச்சையாக கேட்ட "அப்பா அம்மா" என்கிற உறவை குறித்தான் எழுத்தை இது வரை கண்டிக்காதது இவர்களின் உண்மையான முகத்தை கொண்டு வந்திருக்கிறது!! அதாவது சத்தியத்தை போதிப்பது இவர்களின் நோக்கம் இல்லை!! குருடன் வழி நடத்த செல்லும் ஒரு கூட்டம் தான் இவர்கள்!! ஆகவே தான் இவர்களுக்கு சில்சாம் எழுதிய அந்த கொச்சையான வார்த்தைகளுக்கு இது வரையில் அர்த்தம் தெரியவில்லை, அல்லது அந்த உணர்வு வரவில்லை, ஒரு வேளை இதே கேள்வி இவர்களுக்கு திரும்பினால், இவர்கள் நிலை என்னவென்று இவர்கள் சொல்லுவார்களோ!!

இவர்களுக்கு இவர்கள் இயேசுசாமி, அருள் நாதர், இயேசு நாதர் தான் குலதெய்வங்களானவர்கள், தொடர்ந்து இவர்களை தொழுத்துக்கொள்ளட்டும்!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: கெர்சிக்கிர பிசாசின் தூதன் சில்லிசாமியின் ஊளைச்சத்தம்!!


இதோ அடுத்த பதிவு, அதற்கு உண்டான கைத்தட்டளும், அதற்கு உண்டான நன்றி அறிவிப்புகளும், அவரின் பொன்னான பொக்கிஷமான எழுத்துக்களை கஜானாவில் சேர்த்துவைக்கும் ஆலோசனைகளும்!!

சில்சாமின் தகுதி இவ்வுளவு தான் என்று மீண்டும் மீண்டும் அவர் தனது தகுதியை நிரூபித்து வருவதால், இத்துனை கொச்சயாகவும், பச்சையாகவும், அருவருப்பாகவும், எழுதும் ஒரு மிருகத்தின் எழுத்துக்களை இந்த தளத்தில் கொடுக்க விரும்பவில்லை!! பிசாசு எப்படி கர்ஜிக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் சாத்தானின் தளத்திற்கு போய் வாசித்து விட்டு வாருங்கள்!!

கொல்வினை போன்ற "மென்மையான" பதிவாளர்களின் சந்தோஷம் வெளிப்படுவதையும் பார்த்துவிட்டு வாருங்கள்!!

நண்பரே என்று சொல்லி முதுகில் குத்தும் துரோகிகளின் கைத்தட்டளும் நன்றிகளையும் பார்த்துவிட்டு வாருங்கள்!!

கொல்வின் எழுதுகிறார்:
//நீங்கள் செய்யும் ஊழியங்களையும் உங்கள் குடும்பத்தையும் தேவன் அளவில்லாமல் ஆசிர்வதிப்பார்//

அந்த ஊழியம் என்னவென்று பார்த்து வாசித்து வந்தவர்கள் தெரிந்திருப்பார்கள்!! இப்படி பட்ட ஒரு உன்னதமான ஊழியத்திற்கு எந்த தேவனின் ஆசீர்வாதத்தை கொல்வின் வேண்டுகிறார் என்பது தான் புரியவில்லை!!
கொல்வின் அவர்களே, சில்சாமை சகோதரன் என்று கூப்பிடும் அதே வாயில், தயவு செய்து என்னை சகோதரன் என்று சொல்லி உங்கள் சில்சாமை தூஷிக்காதீர்கள்!!

கொல்வின் எழுதுகிறார்:
//சகோ. ஜான் அவர்களின் பதில்களினாலும் கேள்விகளினாலும் வேதபுரட்டர்கள் சிக்கி தவிப்பதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.//

சிக்கி தவிப்பது யார்? யார் வேதபுரட்டர்கள் என்பது நியாயத்தீப்பின் நாளில் விளங்கும்!!

ரோம 2:1. ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.

கொல்வின் எழுதுகிறார்:
//மிக அற்புதமாக வாதங்களை முன்வைத்த சகோ. ஜான் அவர்கள் நிச்சியம் பாராட்டுக்குரியவரே.//

ஆமா, ஆமா, முதற்பேறானவர் என்றால் உயிர்த்தெழுதலில் முதல்பலனானவர் என்பது அற்புதமான வாதம் தான்!!

ஜான் எழுதுகிறார்:

//அன்பு சகோதரர் சில்சாமுக்கு ரொம்ப நன்றி! நான் செய்ய நினைத்ததை நிங்கள் எனக்காக செய்ததற்கு நன்றி.
இவர்களும் தேவனை நேசிக்காத கட்டளைக்கு போலியாய் கீழ்படிகிற பரிசேயர்களே! பவுல் பரிசேயர்களுக்கு சொன்ன வசனம் இவர்களுக்கும் பொருந்தும்.
தீத்து 1:11 அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.//

வசனத்திற்கு பொருந்தாத ஆட்களை காண்பித்திருக்கிறீர் திரு ஜான் அவர்களே, இழிவான ஆதாயம் என்றால் என்னவென்று தெரியுமா!! தேவனின் கிருபையில் நான் மிகவும் நன்றாக உழைத்து, என் உழைப்பின் வருமானத்தில் நன்றாக சாப்பிடும் அளவிற்கு ஆசீர்வாதத்துடன் தான் இருக்கிறேன்!! வேளை வெட்டி செய்ய மனதில்லாதவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு இந்த வசனம் நிச்சயம் பொருந்தும்!!

உங்களை போன்று தரம்கெட்டு போக எனக்கு தெரியாது!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//என் பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்பட்டுப் போகும் என்று உங்களைக் குறித்தே இயேசுவானவர் சொல்லிச் சென்றார்..!//

யார் அங்கே!! இயேசு தான் பிதா என்று பிதற்றிவருகிறவர்கள், ஏதோ இயேசுவிற்கு ஒரு பிதா இருப்பதாக எல்லாம் வசனம் எழுதுகிறார்களே!! வசந்தகுமாரின் சீஷர் கோபித்துக்கொள்ள போகிறார்!! பெரும் பாடு பட்டு, திரித்துவத்தை வசந்தகுமார் நிலைநாட்ட எப்படி எல்லாம் போராடியிருக்கிறார், போயும் போயும் இப்ப போய் இயேசுவிற்கு ஒரு பிதா என்று வசனம் காண்பித்து ஒப்புக்கொண்டிருக்கிறீர்களே!!

நாங்களோ கிறிஸ்துவிற்கு ஒரு பிதா இருக்கிறார், அவர் தான் சர்வவல்லமையுள்ள தேவன் என்றும், அவர் ஒருவரை இழுத்துக்கொள்ளாமற் போனால் ஒருவனும் கிறிஸ்துவிடத்திற்கு போக முடியாது என்று தொடக்கத்திலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம், ஆனால் வசந்தகுமாரின் சீஷரும் சரி, இப்பிரபஞ்சத் தேவனின் ஊழியன் என்பவர் சிங்கம் போன்று கர்ஜித்துக்கொண்டு (1 பேது 5:8) "இல்லை இல்லை, இயேசு கிறிஸ்துவே தான் பிதா, பிதா தான் இயேசு கிறிஸ்து" என்று அவர்களுக்கே விளங்காத ஒரு கணக்கை காண்பித்து வருகிறார்கள்!! இவர்களுக்கு ஒன்னும் ஒன்னும் ஒன்னும் ஒன்னு தானே!!

பிதாவால் நடப்பட்ட நாற்று தான் இயேசு கிறிஸ்துவின் பிதா யார் என்று அறிந்திருக்கிறார்கள், ஆனால் பிதா நடாத நாற்றாகிய திரித்துவர்கள் அந்த தேவனையே தூஷித்துக்கொண்டு, பிதா தான் இயேசு, இயேசு தான் பிதா, இவரே அவர், அவரே இவர், ஒன்றாக இருக்கிறோம் என்றால் ஒருவரே என்பதை போன்ற பல காமேடி ட்ராக் மல்டிடைமன்ஷனில் ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள்!! நீங்களே உங்களுக்கு தகுந்த வசனத்தை காண்பித்து இருக்கிறீர்களே!!!

இன்னோருவர் வேதத்தை காட்டிலும் வசந்தகுமாரை Reference and Citation காண்பிப்பதில் ஒரு பெருமை இருப்பதாக நினைக்கிறார் போல்!!

//இனிமேல் நீங்கள் தாராளமாக இயேசுவை தொழத்தக்க தெய்வமல்ல என்று சொல்லலாம்//

"கிறித்தவ" முதலாளி உத்தரவு கொடுத்துவிட்டார், டும் டும் டும் டும்!! வேதத்தில் இல்லாததை கலர் கலராக எழுதினாலும் அது வெறும் கலர் தான், சத்தியம் இல்லை!! இயேசு கிறிஸ்துவை தொழுவதை குறித்து வேதம் ஒரு வசனமும் நேரடியாக சொல்லவில்லை!! "நேரடி" என்றால் என்னவென்று அந்த தளத்தின் நிர்வாகி அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன்!! மரியாள் காலில் விழுந்ததால் அது தொழுதலாம், என்பது வசந்தகுமாரின் சீஷன் சொல்லும் வீண் முயற்சி!! நீங்கள் வசந்தகுமாரை பின்பற்றுவதால் தொழுதுக்கொல்ளுங்கள், ஆனால் நாங்களோ வேதம் சொல்லுவது போல், "எங்கும் பிதாவை தொழுதுக்கொள்ளும் காலம் வருகிறது" என்று இயேசு கிறிஸ்து பிதாவை தொழச்சொனதை செய்கிறோம்!! ராஜியத்தில் கற்றுக்கொள்வீர்களே!!

//ஏனெனில் நீங்கள் இரஸல் எனும் கள்ளப்போதகனுடைய செய்திகளால் கவரப்பட்டு இந்த நிலைக்கு வந்தவர்கள் என்பது ஊரறிந்த இரகசியமாகும்;எனவே நீங்கள் "வேதத்திலிருந்து, வேதத்திலிருந்து" என்று மீண்டும் மீண்டும் மூச்சுபிடிக்க வாதாடாமல் ரொம்ப சிம்பிளாக இரஸலின் வேதத்திலிருந்து என்று சொல்லிவிட்டு இராஜா மாதிரி போய்க் கொண்டிருக்கலாம்;//

பாபிலோனிய திரித்துவத்தை பின்பற்றுவதை காட்டிலும், வசந்தகுமாரின் திரித்துவத்தை பின்பற்றுவதை காட்டிலும், பிற மதங்களிலும் மார்க்கங்களிலும் உள்ள திரித்துவத்தை பின்பற்றுவதை காட்டிலும், ரஸ்ஸல் எழுதிய வேதத்தின்படியான பல விளக்கங்களை எடுத்து சொல்லுவதில் தவறு இல்லை!! அவர் ஒரு நிலையில் ஆறாய்ந்து நித்திரைக்கு போய் விட்டார், ஆனால் அவருடன் ஒன்றும் வேத ஆறாய்ச்சி முடிந்து போகவில்லை, உங்களுக்கு தெரிந்தது எல்லாம் பினத்தை தோண்டி நாறடிப்பது தான், ஆனால் அதன் பின் ஒரு தூண்டுதலாக எடுத்துக்கொண்டு இன்று எத்தனையோ கிறிஸ்தவர்கள் வேதத்தை ஆறாய்ந்து வருகிறார்கள் என்பது அங்கே இருப்பவர்களுக்கும், விசேஷமாக  ரஸ்ஸலை குறித்து திரித்துவ போதகர்களின் "" காண்பிக்கும் வசந்தகுமாரின் சீஷருக்கு தெரியவே தெரியாது, ஏனென்றால் அவர் தான் Reference and Citationஐ கொண்டு தானே எழுதுவார், இதை அவர்களின் அந்த திரித்துவ போதகர்கள் அறியமாட்டார்கள்!!

//தன்னுடைய தளத்தில் இணைந்த ஒரு உறுப்பினரை இப்படியாக வரவேற்கிறார்,"கோவை வெறியன்".இதில் என்னைக் கவர்ந்த வார்த்தை என்னவென்றால் வேத மாணவர் சபை" என்பதே;வேதமாணவர் குழுவினர் எப்போது சபையானார்கள்? அவர்கள் பிரிவினைவாத குழு தானே? கோவை வெறியனும் கூட தன்னை யாருடனும் சாராதவர் என்று தானே சொல்லிக்கொண்டிருந்தார்? சபை என்றாலே வேசி மார்க்கம் என்று சொன்னவர் தானும் ஒரு சபையை அங்கீகரித்து அதில் தன்னை உட்படுத்திக்கொண்டது குறித்து அதிக மகிழ்ச்சி..!//

மிக்காவேலினால் மிதிப்பட போகிற சாத்தானின் ஊழியனே!! வேத மாணாக்கள் சபை என்றால் உமக்கு தெரிய வாய்ப்பு இல்லை தான்!! உம்மிடம் வேதம் தெரியுமா என்று கேட்டால், வேதம் தெரியாது, வரலாறு தெரியுமா என்று கேட்டால், அது எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை என்று சொல்லுபவர் தானே நீர்!! சபை என்றால் வேசி மார்க்கம் என்று எப்பய்யா நான் சொன்னேன்!! கத்தோலிக்கம் என்கிற தாய் திருசபையும் அவர்களிடம் மதுபானத்தில் (கள்ள போதனைகளில்) வாங்கி அதில் மயங்கி கிடக்கும் உங்களை போன்ற சபைகளை தான் நான் வேசியின் சபை என்று சொன்னேன்!! குப்பையான ஒரு பதிவையே முத்தான ஒரு பதிவு என்று மனிதனை ஆறாதிக்கும் தோரனையில் எழுதும் உம்மை காட்டிலும் சத்தியத்தை விரும்பி அதை ஆறாயும் ஒருவரை அவர் சார்ந்திருக்கும் சபையை சொல்லி வரவேற்பதில் ஒன்றும் தவரில்லை!! இந்த திரித்துவ பிசாசுகளுக்கு எதிலெல்லாம் எரிச்சல் பாருங்களேன்!! நிச்சயமாக இப்பவும் நான் யாருடன் சாராதவன் என்று தான் சொல்லுகிறேன்!! ஆனால் அதற்காக ஒருவரை வரவேற்பதில் என்ன தவறு இருக்கு!! பிரிவினைவாத குழு யார் என்று தெருவுக்கு 35 சபைகள் வைத்துக்கொண்டு ஒரே திரித்துவத்தையே கலர் கலராக போதிப்பவர்களிடம் போய் கேளும்!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard