kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கலெக்ஷன் கள்ள போதகனின் புலம்பலும் சாபங்களும் துவங்கியது!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கலெக்ஷன் கள்ள போதகனின் புலம்பலும் சாபங்களும் துவங்கியது!!


கலெக்ஷன் கள்ள போதகனின் புலம்பலும் சாபங்களும்:

//தூதர்கள் ஆவி ஜீவிகள் என்பதால் அவர்களுக்கு கால் இல்லை என்பது கோவை வெறியன் குழுவினரின் வாதம்; இதற்கு பதிலடியாக நண்பர் கோல்வின் அவர்கள் தூதர்களுக்கு கால் இல்லை என்று எப்படி சொல்லுகிறீர்கள் ஆதாரம் காட்டமுடியுமா என்று கேட்டதற்கு கோவை வெறியன் சற்றும் வெட்கமில்லாமல் ஒண்ணாங் கிளாஸ் பையனைப் போல தூதனுக்கு கால் இருக்குதுன்னா அதுக்கு நீ ஆதாரம் காட்டு என்றார், கோவை வெறியன்;

நம்முடைய நண்பர் ஜாண் அவர்கள் கம்பீரமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் அதற்குரிய ஒன்றுக்கும் மேற்பட்ட வசனங்களை எடுத்துக்காட்டியதும் அதற்கு நேரடி பொருள் கொள்ளமுடியாது என்று சமாளித்தார்கள்.//

நான் கால் இருப்பதற்கு வசனம் கேட்டாள் கலெக்ஷன் கள்ள போதகனின் நண்பர்கள் கால் இல்லை, ஆனால் பாதம் இருக்கிறது என்று காண்பிக்கிறார்கள்!! ஐய்யா கள்ள போதகனே, அதற்கு தான் பாதத்திற்கும் காலுக்கும் முதலில் வித்தியாசத்தை தெரிந்துக்கொண்டு பிறகு வசனத்தை தரலாம் என்று ஜானிடம் சொன்னதில் உனக்கு என்னய்யா!!? இப்பவும் தூதர்களுக்கு கால் இருக்கிறது என்று ஒரு வசனமும் (வசனம் கேட்பதெல்லாம் கள்ள போதகன் தான் வெட்கப்படுவான், ஏனென்றால் வசனம் சொன்னால் கலெக்ஷன் நின்னு போயிடுமே) காண்பிக்கப்படவில்லை!! உங்களில் கம்பீரமும் ஆர்பாட்டாத்தையும் கொண்டு பக்கத்தில் சென்னையில் கூவம் ஓடிக்கொண்டு இருக்கும், அதில் கொண்டு போய் போடும்!! எதற்கு நேரடியான அர்த்தம் கொள்ள வேண்டும், எதற்கு தெவையில்லை என்பதெல்லாம் உம்மை போன்ற கள்ள போதகனிடத்தில் கற்றுக்கொள்ளும் அளவிற்கு நான் இல்லை!! நான் அவர்களுக்கு பாதம் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டதாக ஏன் பொய் சொல்லுகிறாய்!! உன் பொய்யையும் பிதற்றலையும் உன் கலெக்ஷன் தொழிலில் வைத்துக்கொள், என்னிடம் காண்பிக்க வேண்டாம்!!

இதோ கலெக்ஷன் கள்ள போதகனின் புலம்பலும் சாபமும்:

//தற்போது இன்னும் ஒருபடி மேலே சென்று தூதனுக்கு பாதம் இருக்குது ஆனால் கால் இல்லே என்கிறார்கள்;இவிங்களையெல்லாம் எவன் மேச்சு சோறு போடறானோ புண்ணியவானுங்க‌...நல்லா ஏமாத்தி பிழைக்கிறானுங்க என்பது மட்டும் தெரியுது;இதிலே நம்ம கலெக்ஷன் பணியைக் குறித்து வேறு அவனுக்கு பொறாமை...நீ தான் கண்டதையும் எடுத்து வச்சுண்டு கள்ளத்தனமா புரட்டி புரட்டி டகுள் வேலை பாத்துண்டு இருக்கே...நான் என்ன கள்ளத்தனம் பண்ணிண்டு இருக்கேன்..? ச்சும்மா பைத்தியக்காரனைப் போல கள்ளப்போதகன், கள்ளப்போதகன் என்று கூவிண்டிருக்கிறாயே...என்னைப் பாத்து ரொம்ப மிரண்டு போயிருக்கேனு நினைக்கிறேன்,கலெக்ஷனில் பங்கு வேணும்னா வெக்கத்தை விட்டு நேரடியா கேளுடா படவா...நேரடி விவாதத்துக்கு அழைத்தா வருவதற்கு ஆண்மையில்லாத நீ இனி ஒரு வரி எழுதினா கூட கூடிய விரைவில் உன் விரல்களெல்லாம் முடங்கிப்போகும்.//

தேவன் என்னை போஷிக்கிறார்!! அதற்கான ஒரு வேலையை எனக்கு தந்திருக்கிறார்!! வேலை வெட்டி இல்லாமல் உன்னை மாதிரி கலெக்ஷனில் என் பிழைப்பை ஓட்டுவது கிடையாது, தெரியுமா!! நான் உன்னை போல் நாளுக்கு ஒரு போதனை தந்து யாரையும் ஏமாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, நான் வீடு வீடாக உன்னை போல் கலெக்ஷனுக்காக போவதும் கிடையாது!! உனக்கு பல முறை எழுதியிருக்கிறேன், உன்னை மாதிரி எல்லாம் கள்ளத்தனமாக சொல்லி சம்பாதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!! நீ உன் கலெக்ஷனை பார்த்துக்கோ, அதற்கு வேண்டிய மாய்மாலத்தையும் புரட்டலையும் தையார் செய்துக்கோ, அது தான் உன் கலெக்ஷனை அதிகப்படுத்தும்!! நீ எங்களை வெறியன் என்று சொல்லிக்கொண்டிருப்பது உனக்கு என்ன பெரிய சேவை செய்வதாக நினைக்கிறாயா!! நீயே கலெக்ஷனில் பிழைத்துக்கொண்டு இருக்கும் போது, உன்னிடத்தில் பங்கு கேட்கும் அளவிற்கு தேவன் என்னை வைக்கவில்லை!! நான் தேவனை நம்பி வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன், உன்னை போல், கலெக்ஷனை வைத்து அல்ல!! பழைய மார்க்கத்தில் இருந்து இவன் இன்னும் முழுமையாக வராதது இவன் எழுத்தும் இவன் சாபமும் காண்பிக்கிறது!! ஆனாலும் கள்ள போதகனின் கூட்டாளிகளுக்கு இப்பவும் இந்த சாபம் எல்லாம் தெரியாது, இது போல் சாபம் தரும் ஊழியம் செய்ய தேவன் உங்களை தொடர்ந்து ஆசீர்வதிக்கட்டும் என்றே வாழ்த்துவார்!!

உன்னை போன்ற வேஷதாரியின் கபடத்தனத்தை கிழித்தெறிய தான் தேவன் எனக்கு பலத்தை தந்திருக்கிறார், அனாவசியமாக தேவனின் ஊழியத்தில் தலையிடாதே!! நான் ஆண்மையுள்ளவன் என்பதை நிறுபிக்க உன்னை போன்ற பேடிகளிடம் வர வேண்டிய அவசியம் இல்லை!! நீ விவாதிக்கும் இலட்ச்சனம் தான் உன் குப்பைகளில் தெரிகிறதே!!

ஏற்கனவே உன்னை எச்சரித்திருக்கிறேன், இனியும் பெரிய யோக்கியனாக நாடகம் ஆடாதே, உன் நரித்தனம் விரைவில் வெளுக்கும்!! நீ சாபம் கொடுக்கும் அளவிற்கு பெரிய ஆள் கிடையாது!! சாக்கடையும் ஊறும் ஒரு ஜந்து என்கிற அளவிற்கு தான் உன்னை பார்க்கிறேன்!! ஏற்கனவே கூடிய விரைவில் இரத்த வாந்தி எடுப்பாய் என்று சாபமிட்டாய், மூல வியாதி வந்து முக்குவாய் என்றாய், இப்பொழுது விரல்களெல்லாம் முடங்கிப்போகும் என்கிறாய், நீ மனுஷனாகவே இருக்க முடியாது, விரியன் பாம்பு குட்டியே!!

//என்னைப் பாத்து ரொம்ப மிரண்டு போயிருக்கேனு நினைக்கிறேன்,//

நல்ல ஜோக்!! நீ எல்லாம் என் செருப்பில் இருக்கும் தூசுக்கு சமம், உன் தகுதியை நீயே உயர்த்திக்காதே!! இனி இதை எல்லா தளங்களிலும் எழுதி புலம்பும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: கலெக்ஷன் கள்ள போதகனின் புலம்பலும் சாபங்களும் துவங்கியது!!


விரக்த்தியின் உச்சத்தில் வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கும் கலெக்ஷன் கள்ள போதகன்:

//இவனைக் குறித்து எழுதுவதை நிறுத்தினாலும் விடமாட்டேன் என்கிறான்; அடேய், உனக்கு நான் விட்ட சாபம் கொஞ்சம் தான்,என்னை காரணமில்லாமல் தூஷித்த பாவத்துக்கு நீ அடையப்போகும் தண்டனை உன்னை வாழ்நாளெல்லாம் கண்ணீர் சிந்தவைக்கும் என்பது சத்தியம்;நான் வீடு வீடாக பிச்சையெடுத்து பிழைப்பதாகவே இருக்கட்டும்;ஆனால் நீ கறுப்பு பணத்துக்கு காவல் நிற்கும் கேவலமான பணியிலிருக்கிறாயே,அது தானே வெட்கத்திலும் வெட்கம்...இன்னும் அந்த வேலையை தேவனே கொடுத்தார் என்று தேவ தூஷணமும் செய்கிறாய்,மானங்கெட்டவனே,நீ இராணுவத்தில் தோசை சுட்டதை எழுதியதற்கு உனக்கு எவ்வளவு கோபம் வந்தது,ஆனால் வயித்து பிழைப்புக்காக பிச்சையெடுப்பவர்களை தூஷிக்கிறாயே நீ தாண்டா ஒரிஜினல் பிச்சைக்காரன்,நான் இந்த சந்ததியில பிச்சையெடுக்கிறேன்னா உன் சந்ததி அடுத்த சந்ததியில பிச்சையெடுக்கும்'டா...காலம் இப்படியே போயிடாது தெரியுமா, உன் ஊருக்கு சுனாமி வராது,ஆனால் வானத்திலிருந்து கல்மழை பெய்யும் பாரு,அப்ப திருதிரு'ன்னு முழிப்பே...உன் ரோட்டிலே உனக்கு கண்டம் இருக்கு...வண்டில போகும்போது ஜாக்கிரதையா போ... இரத்தம் சிந்தி மீட்டவரையே தூஷிக்க துணிந்துவிட்ட உனக்கு எதிராக வானத்திலிருந்து தேவகோபம் வெளிபட்டிருக்கிறது;நீ ஒரு முட்டாளாகவோ தேவ அன்பை அறியாதவனாகவோ இருந்திருந்தால் பொறுமையாக இருப்பேன் ஆனா நீ இரஸலின் நரகலை உண்டு  கொழுத்தவன்...உன்னை கொளுத்தி தாண்டா கொழுப்பை கறைக்கணும்...! உன் கிட்ட சத்தியம் என்று ஏதாவது இருந்தால் அதனை எடுத்து வை,மற்றபடி இனியும் என்னுடன் மோதுவாயானால் உனக்கு கேடுகாலம் என்று தான் அர்த்தம்..!//

ஓஹோ, நீங்கள் எங்களை எழுதினால் அது பரிசுத்தமான வாக்கு, நாங்கள் உன் கருமாந்தரத்தை எழுதினால் உனக்கு பொத்துக்கிட்டு வருதோ!! மீண்டும் நீ ராணுவத்தையும் வங்கி ஊழியர்களை சீண்டுகிறாய், இனியும் நான் உன்னை சும்ம விட போவதில்லை!! நீ தேசத்துக்கும் தேச சட்டங்களுக்கும் விரோதமாக போர் தொடுத்துக்கொண்டு இருக்கிறாய்!! உனக்கு தெரியாது உன் நிலை என்ன ஆகும் என்று!! உன் சாபத்துக்கு எல்லாம் உன் பக்கத்தில் மேயும் பன்றிகளும், உன் தெருவில் இருக்கும் எருமைகளும் வேண்டுமென்றால் பயப்படும், தேவனுக்கு பயந்து தேவனின் பாதுகாப்பில் வாழும் எனக்கு உன்னை போன்ற கோமாளிகளின் சாபங்கள் எல்லாம் துடைத்து எறிகிற துனி தான்!! வயிற்று பிழைப்புக்காக பிச்சை எடுப்பவர்களை நான் தூஷிக்கவில்லை, அதை நீ தான் எழுதுகிறாய், உன்னை போல் தேவனை வியாபார பொருளாக ஆக்கி கிறிஸ்துவை கூறு போட்டு தெரு தெருவாக வீடு வீடாக கூவிக்கொண்டு இருப்பவனை தான் கலெக்ஷன் கள்ள போதகன் என்கிறேன்!! நீ விவாதம் செய்கிற இலட்ச்சனம் தான் எல்லாருக்கும் தெரியுமே!! கள்ள பிசாசின் தூதனான உன்னால் தான் உனக்காக மட்டுமே என் எழுத்துக்களை மாற்ற வேண்டியதாக இருக்கிறது!! உன்னை போன்ற விரியன் பாம்புகளின் விஷத்தை முறிக்கவே என்னை தேவன் தெரிந்திருக்கிறார்!! தேவ அன்பை குறித்து எழுத உனக்கு தகுதியும் இல்லை அதை குறித்து பேச உனக்கு வெட்கமும் இல்லை!! தேவ அன்பு உன்னை போல் எழுதுபவனுக்கு இருக்கவே முடியாது, அது தான் உன் கேவலமான எழுத்துக்களில் தெரிகிறது!!

பன்றிகளுடனோ கலெக்ஷன் வீரர்களோடு எனக்கு ஒரு போதும் விவாதம் செய்ய விருப்பமே கிடையாது!! நான் எழுதும் சத்தியத்தை நீ உன் சாக்கடை பாணியில் விமர்சிக்கிறாய், நான் பதில் கொடுக்குறேன்!! உன் நாக்கை உனக்கும் உன் சந்ததிக்கு மாத்திரம் வைத்துக்கொள், இங்கே என்னையோ என் சந்ததிகளையோ இன்னும் ஒரு தடவை பேசினால், பிறகு என்ன நடக்கும் என்பதை மாத்திரம் நீ பொறுத்திருந்து பார்!! இதுவே உனக்கு கடைசி எச்சரிப்பு!!

யாருக்கு கேடுகாலம் என்பதை பார்த்துவிடலாம்!! நீ இது போல் எழுதுவதை நிறுத்திக்கொள், அது உனக்கு நல்லது!!

இவன் என்னமோ தன்னை ஆபிரகாமின் அடுத்த வீட்டு காரன் என்கிற நினைப்பில் இருக்கிறான் போல்!! இவனின் எழுத்தை பாருங்களேன்!! அகராதி பிடித்தவனே, யார்டா இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தை குறைத்து பேசுகிறார்கள்!! இயேசு கிறிஸ்துவை இயேசு கிறிஸ்துவாக மாத்திரமே நான் போதிக்கிறேன், உன்னை போல் வியாபார பொருளாக இல்லை!! யெகோவா தேவன் குத்தப்பட்டார் என்கிறான் ஒருவன், கிறிஸ்து சரீரத்துடன் உயிர்த்தெழுந்தார் என்கிறா இன்னொருவன், பைத்தியங்களா, வசனத்தை கூடவா பார்க்க தெரியாது!! இதை எழுதினா உன்னுடைய வியாபாரம் பாதிக்கப்படுகிறதா என்றால் சொல், இன்னும் தீவிரமாக வந்து உன் பகுதியில் இதை சொல்லுகிறேன்!!

நீ ஆமோஸை குறித்து எழுதியதை ஒருவனும் கண்டுக்கொள்ளவில்லை என்றும், எழுத உனக்கு வேறு ஒன்றும் இல்லை என்றும், மீண்டும் சிண்டு மூட்டி பார்க்கிறாய், இவ்வுளவு தானுன் புத்தி!!

நீ சரியான ஆம்பளையாக இருந்தால் இங்கே வா, உன் வாதங்களை வை, உனக்கு போக்கு வரத்து செலவும் நீ திங்கிற செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன், வா உன் பன்றி கூட்டத்தை கூட்டி கொண்டு வா, வேதத்தை வைத்து மோதி பார்க்கலாம்!! சும்ம இந்த மந்திரம் ஓதுகிறவன் மாதிரி, பிள்ளி சூனிய வியாபாரி மாதிரி என்னை மிரட்டி பார்க்காதே!! விளைவுகள் விபரீதமாக முடியும்!! என்னை சபித்த அதே சாபங்கள் உன் பக்கத்தில் தேவனே திருப்பி விடுவார், அதை சொல்ல கூட உனக்கு முடியாமல் போய் விடும் என்பதில் எச்சரிக்கையாக இரு!! இதுவே கடைசியாக இருக்கட்டும்!! உன் கேடு கெட்ட எழுத்து இனியும் தொடர்ந்தால் இனி உனக்கு இருக்கு!!

உன்னை குறித்து நான் ஒன்றும் எழுதுவதில்லை என்று எழுதியும், நீ தானேடா இன்னை சீண்டுகிறாய்!! நானா உன்னை எழுத ஆரம்பித்தேன், வார்த்தைக்கு வார்த்தை வெறியன் என்று சொல்லியது நீயா நானா!! நீ அடுத்தவர்களை எழுதும் போது உனக்கு குளிர்ச்சியாக இருக்கும், உன்னை யாராவது எழுதினால் அடியில் தீ வைத்தது போல் இருக்கிறதா!! எல்லாருக்கும் இப்படி தான் இருக்கும் என்று நினைத்துக்கொள்!! உன் எழுத்து பாணியை நிறுத்து, ஏனென்றால் ஆரம்பித்தது நீ தான்!! தனிப்பட்ட தாக்குதல் முறையை எழுத்தில் எழுதியது நீ தான்!! அதன் பின் குடும்பத்தையும் சந்ததியயும் எழுதுவது நீ தான்!! நிறுத்திக்கொள், உனக்கு நல்லது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard