///இந்த ஆட்களை "முட்டா பய புள்ளைங்க" என்றோ "முட்டா கழுதைங்க" என்றோ குறிப்பிடக்கூட அச்சமாக இருக்கிறது;ஏனெனில் இவர்களில் பெரும்பாலானோரின் பெற்றோர்கள் நல்ல விசுவாசிகள் ஆவர்;கழுதைகளோ தேவ மகிமையை உணர்ந்து தூதனுக்கும் மற்றவனுக்கு வித்தியாசத்தை அறிந்தவையாக வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது; ஏன் இவைகளை குறிப்பிடுகிறேன் என்றால் நேற்று என் மனதில் ஒரு சிறு நெருப்பாக எழுந்த கேள்வியே இதற்குக் காரணம்;அதனை இங்கே குறிப்பிடுகிறேன்,(மேசியாவின்) எதிரிகளில் யார் வேண்டுமானாலும் இதற்கு பதில் சொல்லட்டும்....
இயேசுவைக் குறித்து பழைய ஏற்பாட்டில் ஞானம் என்று குறிப்பிட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்;அதனை அப்படியே முழுவதுமாக ஏற்றுக்கொண்டாலும் ஞானம் என்பதை யாராவது சிருஷ்டிக்கமுடியுமா, அப்படியானால் ஞானம் என்பது சர்வவல்லவரிடமே இல்லாதிருந்த ஒரு காலம் இருந்திருக்குமா? ஞானம் என்பதே யெகோவா தேவனின்சிறப்பாக இருக்குமானால் அந்த ஞானமே இயேசுவாக இருந்தால்- அவரே யெகோவா தேவனாகவும் அவரில் ஒரு பாகமாகவும் இருந்தால் -அதனை இவர்கள் எப்படி எதிர்த்து எழுதவோ இயங்கவோ முடியும்? விவரிக்க இயலாத ஞானம் எனும் பொக்கிஷத்துக்கு மேலான ஞானம் என்பது இருந்ததா,அந்த ஞானம் இன்னொரு ஞானத்தை சிருஷ்டித்து அதன் உதவியுடன் இந்த உலகத்தை சிருஷ்டித்த சிருஷ்டியான இயேசுவாகி விட்டதா?
சில்சாம் என்ற பாபிலோனிய வேசிக்கு பைத்தியம் முத்திவிட்டது என்று நினைக்கிறேன். முட்டாளே முதலில், நீ மனம் திருந்து!!!! பின்பு அடுத்தவனுக்கு மனம் திரும்பலைப் பற்றி பேசலாம். ஒழுங்கான வேத அறிவு இல்லை. இதில் வேற பெரிய இவர் என்ற நினைப்பு. அடியே சில்சாம் உன்னை இந்த பிரபஞ்சத்தின் தேவனானவன் நன்றாக தான் ஆட்டுறான் டியோ . அடுத்தது ஞானதைப் பற்றி பேசுற ஆளப்பாரு. நான் எழுதும் பகுதியே வாசித்துக் கூட, தெளிவு பெறவில்லை என்றால் நீ எந்தக் காலத்தில் உருப்படப்போறாய் . அடியே பாபிலோனிய வேசியே உன் சுயநலத்துக்காக உன் தலத்தில் இருக்கும் நண்பர் கொல்வின், மற்றும் ஜோன் அவர்களின் நேரத்தையும், எதிர்காலத்தில் அவர்களுக்கு கிடைக்க இருக்கும் நித்திய வாழ்க்கையும் வீண் அடிக்காதே. அவர்களை உன் சுயநலத்துக்காக பயன்படுத்தாதே!!!!! உன் நோக்கம் எமக்கு தெரியுமடி, உனக்கு ஒன்று தெரியுமா ? ..... சிங்கம் எப்பவும் சிங்களா தான் வரும்!!!! அதுபோல பண்ணிகுட்டிகள் எப்பவும் கூடமாக தான் வரும் !!! அதுபோல நீயும் உன்தலத்தில் இருக்கும் மற்ற எல்லா பண்ணிகுட்டிகளும் ஒன்றாக வந்து சகோதரர் பெறேயான்ஸ் கூட மோதி மூக்குடைபட்டும் வேக்கம் இல்லாமல் திரும்ப திரும்ப சொன்னதேயே சொல்லி வீணாக எங்கள் நேரத்தையும் அல்லவா வீண் விரயம் செய்கிறாய். மற்றும் உன் தலத்தில் ஏதாவது அறிந்து கொள்வோம் என்று வந்தால் அதுவும் ஒன்றும் இல்லை. எல்லாம் வீண் பினாத்தாலே தவிர வேறு ஒன்றும் இல்லை. சாத்தானை வணங்கும் உன் தலத்தில் எமக்கு கற்றுக் கொள்ள ஒன்றும் இல்லையடி!!!!
வேசிகளாகிய குமாரத்திகள் பதிவு தொடரும் ....
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
///மேற்கண்ட வரிகள் அடியேன் எழுதியதாகும்;அதற்கு தகுந்த பதிலைச் சொல்லத் திராணியற்ற (மேசியாவின்) எதிரிகள் முறைதவறி நிலை தடுமாறி கொடுத்துள்ள பதில் பின்வருமாறு...///
சில்சாம் என்ற கள்ளப் போதகனே!!!! நிருத்து உன் கோமாளிப் பேச்சை. நீ பெரிய வேதப்பாரகன் . உன் கேள்விக்கு நாம் பதில் சொல்ல முடியாமல் இருக்குறோம். நீ சாத்தானின் நேரடி அபிசேகத்தைப் பெற்றவன் என்பது எமக்கு நன்றாக தெரியும். சாத்தான் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. இயேசு கிறிஸ்துவே சாத்தானிடம் இருந்து விலகிப் போக ''அப்பாலே போ சாத்தானே'' என்ற சொல்லைப் பயன்படுத்திய; இந்த சொல் சாத்தானாக இருக்கும் உமக்கும் நன்றாகவே பொருந்தும். சும்மா உலராமல் இன்று சபை விசுவாசிகளிடம் வந்த கலக்சன்காசை ஒரு ஓரமாக இருந்து எண்ணிப் பாரு!!!!
///தனக்கு சொந்தமில்லாத ஒரு படைப்பைக் குறித்த அறிமுகத்தை குறிப்பிட்ட படைப்பின் ஆரம்பத்திலேயே சொல்லி இறுதியில் தொடுப்புடன் தகுந்த விமர்சனத்தையும் முன்வைப்பதே ஒரு தேர்ந்த படைப்பாளி அல்லது வாசகனின் நற்பண்பாகும்.அடுத்தவன் உழைப்பைத் திருடுவது திருடி தின்பதற்கு சமமாகும்;இவர்கள் மாபெரும் வேத ஆராய்ச்சியாளர் (???) இரஸலின் உழைப்பையே திருடி தின்பவர்களாச்சுதே..இதெல்லாம் இவர்களுக்கு சாதாரணம்..!////
பாபிலோன் வேசி என்னும் சில்சாமே!!!! நீ சொல்வது உண்மை தான். இந்த தலத்தில் இருக்கும் செய்தி நன்றாக இருந்தது என்பதற்காக அதை இங்கு பதிவு செய்தேன். அந்தப் பகுதிக்கு கிலே பாரு நன்றி என்று சொல்லி இருக்கிறேன். அதை பார்க்கவில்லையா? அடுத்தவன் உழைப்பில் வாழவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. அதுதான் இயேசு தொழத்தக்க தெய்வம் என்று சொல்லி சபை விசுவாசிகளின் காசை இரத்தமாக உறிஞ்சி அதில் வரும் காசை நீயும் உன் குடும்பமும் தின்னுறியே !!!! அது தான் சில்சாம் அடுத்தவன் உழைப்பில் வாழ்வது என்பது. முதலில் நீ வேலைக்குப் போய் சொந்தமா சம்பாரித்து சாப்பிடு: பின்பு அடுத்தவனுக்கு சொல். மானம் கேட்ட பயலே ....
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
////மதிப்பிற்குரிய வாசகர்களும் மனதிற்கினிய நண்பர்களுமாகிய தங்களுடைய ஒத்துழைப்பில்லாமல் ஒருபயனும் இராது;எனவே இதுபோன்ற நேரங்களில் தள நண்பர்களின் ஆலோசனை வழிகாட்டுதலும் மிகமிக அவசியம்; நம்முடைய ஒற்றுமையைக் குலைத்து அச்சுறுத்தி பணியவைக்க பிசாசின் கூட்டத்தார் அதிகபட்ச முயற்சிகளை எடுத்துவருகிறார்கள்;அவர்களுடைய கூடாரம் காலியாகிற எரிச்சலில் அத்தனை கோபத்தையும் நம்மீது திருப்பியிருக்கிறார்கள்; முக்கியமாக கோல்வின் மற்றும் ஜாண் போன்ற களங்கமில்லாத நண்பர்கள் அதிகமாக மனதால் நெருக்கப்படுகிறதை உணருகிறேன்; இது தேவையா என்று நாம் எல்லோருமே ஓடிவிடலாம்; ஆனால் இதைக்கூட செய்வதற்கு இங்கே யாருமில்லை என்பதை தயவுசெய்து நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டுமல்லவா?//
ஆரம்பித்துவிட்டார் சாத்தானின் தூதன் என்ற சில்சாம் !!!!! சில்சாம் உமக்கு வேலை இல்லை என்பது நமக்கோ அல்லது உமது தளத்தை பார்வையிடும் அத்தனை பேருக்கும் தெரியும். அதை தவிர கொல்வின் மற்றும் நண்பர் ஜோன் அவர்களையுமா உம்மைப் போன்று சோம்பேறியாக இருக்க சொல்கிறீர். நண்பர் ஜோன், கொல்வின் இவர்கள் இருவரும் இலங்கையர்கள். அத்துடன் வேலைக்குப் போய் தங்கள் குடும்பத்தை பார்க்கும் நல்ல ஆண் மகன்கள். உம்மைப் போன்று வேலை வட்டிக்குப் போகாது, சதா தளத்தில் மினக்கட அவர்களுக்கு நேரமா இருக்கு. சில்சாம் உனது சுயநலத்துக்காக அவர்களின் நேரத்தை வீண் விரயம் செய்கிறாய். மற்றும் உனது நோக்கத்தை அறியாத முட்டாள்கள் இல்லை ஜானும், கோல்வினும். அவர்களுக்கு இத்தனைக்கும் உன்னைப் பற்றி தெரிந்து இருக்குமோ தெரியவில்லை.
-- Edited by Dino on Friday 25th of March 2011 01:28:01 PM
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
ஐயா தினோ, எழுதலாம் என்பதற்காக ரஜினி பட டயலாக்கையெல்லாம் எழுதி நேரத்தை வீணடிக்காதீர். வேத அறிவு எங்களுக்கு இல்லை என நீர் நினைத்தால், வேத அறிவோடு இருக்கும் ஒரு சிலரை நான் காட்டுகிறேன், அவர்களிடம் போய் பேசிப்பாரும் தெரியும். யாருக்கு மூக்கு உடையும் என்று.
///ஐயா தினோ, எழுதலாம் என்பதற்காக ரஜினி பட டயலாக்கையெல்லாம் எழுதி நேரத்தை வீணடிக்காதீர். வேத அறிவு எங்களுக்கு இல்லை என நீர் நினைத்தால், வேத அறிவோடு இருக்கும் ஒரு சிலரை நான் காட்டுகிறேன், அவர்களிடம் போய் பேசிப்பாரும் தெரியும். யாருக்கு மூக்கு உடையும் என்று. /// ///ஒத்த கருத்துடையவர்களை பிரிக்க முயலும் மிகக்கேவலமான அரசியல் தந்திரங்களை செய்துகொண்டிருக்கிறீர்.// //கிறிஸ்துவைக்கூட மேசியாவின் எதிரிகள் பிசாசுகளின் தலைவன் என்றெல்லாம் சொன்னதாக பைபிளில் இருக்குங்கோ, இல்லை அதுக்கு மூல பாஷையில் வேறெதாவது இருக்கா?//
நண்பர் josephsneha அவர்களே , நான் என்னத்தை தவறாக எழுதினேன் என்பதை தெரிவிக்காமலே, நான் ரஜினி பட டயலாக் மாதிரி எழுதினேன் என்று சொல்கிறிர்கள்!!!! தயவு செய்து கொஞ்சம் விளக்கமாக எழுதுங்கள். நான் தங்களுக்கு வேத அறிவு இல்லை என்று எங்கும் எழுதவில்லை. அதாவது வேதத்தில் இல்லாத திருத்துவம், ஆத்துமா, நித்திய நரக வாதனை.... போன்ற உபதேசங்கள் வேதத்தில் இல்லாத ஒன்று. இதைத் தான் வேதத்தை தவறாக புரிந்துகொண்ட கருத்து எழுதும் சில்சாம், ஜோன், கொல்வின், மற்றும் (josephsneh ) போன்றவர்களுக்கு பொதுவாக எழுதினேன். நான் சரியாக தான் எழுதி உள்ளேன். நான் நேரடி விவாதத்துக்கு தயார். ஐரோப்பாவில் எந்த இடம் என்றாலும் சொல்லுங்கள் நான் போய் அவர்களை சந்திக்கிறேன். அப்படி இல்லாவிடில் தொலைபேசிலோ. SKYPE லோ நான் பேச தயாராக இருக்கிறேன்.
=கிறிஸ்துவைக்கூட மேசியாவின் எதிரிகள் பிசாசுகளின் தலைவன் என்றெல்லாம் சொன்னதாக பைபிளில் இருக்குங்கோ, இல்லை அதுக்கு மூல பாஷையில் வேறெதாவது இருக்கா? = இதை நீங்கள் சில்சாம் என்ற கள்ளப் போதகரிடம் கேட்கவேண்டிய கேள்வி.
///ஒத்த கருத்துடையவர்களை பிரிக்க முயலும் மிகக்கேவலமான அரசியல் தந்திரங்களை செய்துகொண்டிருக்கிறீர்.// புரியவில்லை....
-- Edited by Dino on Tuesday 22nd of March 2011 09:34:28 PM
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
டினோ அவர்களே, இவர்கள் நம் வாயிலிருந்து எதையாகிலும் போட்டு வாங்கும் தந்திரத்தில் ஈடுப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்!! நாம் இவர்களின் வார்த்தைகளுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!! இத்துனை நாட்கள் ஜோஸப்ஸ்நேகா இங்கு எழுதாமல் இனியும் இங்கே எழுதமாட்டேன் என்று சொன்னவர், இத்துனை தூரம் வந்து வந்து ஏதோ தந்திரமாக பேசுவதாம செயல்ப்படுகிறார்!! நீங்கள் தொடர்ந்து சத்தியத்தை தடையின்றி எழுதி வாருங்கள்!! இவர்கள் வேத மாணவர்களுக்கும் யெகோவா சாட்சிகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்!! பதியும் சத்தியத்தை விட்டு திசை திருப்ப இவர்கள் கையாளும் தந்திரம் இது!! இது போன்ற பதிவுகளை கண்டுக்கொள்ளாமல் நீங்கள் தொடர்ந்து சத்தியத்தை பதிவு செய்து வாருங்கள்!! நன்றி
உங்கள் தளத்திற்கு வர வேண்டாம் என்று தான் எண்ணினேன், ராணுவ பிரச்சனை வரும் வரை, அப்போது டினோவின் பதிவை பார்க்க நேர்ந்து எழுதிவிட்டேன், உங்களது தளத்தில் எழுதியது தவறு தான் மன்னித்துக்கொள்ளுங்கள். தந்திரமாக வார்த்தைகளை பிடித்துக்கொண்டு எழுதுபவர்கள்கள் என நீங்கள் சொல்வது தான் வேடிக்கையாக இருக்கிறது. உங்களை தந்திரமாக பிடித்து எனக்கு யாரும் கோல்டு மெடலோ, சன்மானமோ தரப்போவதில்லை. உங்களது வாத பிரதிவாதங்க்களில் இருந்து ஒதுங்கிகொள்கிறேன்.
ஆமாம் நீங்கள் பைபிளை ஆராய்ச்சி செய்து உண்மைகளை கண்டுபிடித்து கிழித்தது தான் தெரிகிறதே, கிறிஸ்தவ சபைகளை வேசிகள் என அழைக்கும் அறிவீலியே,முதலில் அதை நிறுத்து. உன்னை எச்சரிக்கிறேன். பைபிளை ஆராய்கிறேன் பேர்வழி என உன்மையான் இயேசுவின் மந்தயை சிதறடிக்கிறாய். உண்மைதான் துன்மார்கர் உட்காரும் இடத்திலோ, பாவிகள் நிற்கும் வழியில் நில்லாமல் இருப்பதோ நல்லது என தான் வேதம் போதிக்கிறது நீ சொல்வதால் அல்ல, வேதம் என்னை எச்சரிப்பதாலே ஒதுங்கிக்கொள்கிறேன், உங்களது பிதற்றல்களுக்கு பதிலளிக்க வேறு மேடைகள் எனக்கு கிடைக்கும்.
///ஆமாம் நீங்கள் பைபிளை ஆராய்ச்சி செய்து உண்மைகளை கண்டுபிடித்து கிழித்தது தான் தெரிகிறதே, கிறிஸ்தவ சபைகளை வேசிகள் என அழைக்கும் அறிவீலியே,முதலில் அதை நிறுத்து. உன்னை எச்சரிக்கிறேன். பைபிளை ஆராய்கிறேன் பேர்வழி என உன்மையான் இயேசுவின் மந்தயை சிதறடிக்கிறாய். உண்மைதான் துன்மார்கர் உட்காரும் இடத்திலோ, பாவிகள் நிற்கும் வழியில் நில்லாமல் இருப்பதோ நல்லது என தான் வேதம் போதிக்கிறது நீ சொல்வதால் அல்ல, வேதம் என்னை எச்சரிப்பதாலே ஒதுங்கிக்கொள்கிறேன், உங்களது பிதற்றல்களுக்கு பதிலளிக்க வேறு மேடைகள் எனக்கு கிடைக்கும். /// நண்பர் ஜோசப் சிநேகா அவர்களே, தங்களை இந்த தளத்துக்கு வந்து கருத்துகள் ஏதும் பதிவு செய்ய வேண்டாம் என்று, நாகரீகமான முறையில் தங்களுக்கு சொல்லிவிட்டோம். இதை மீறி அநாகரீகமாக நடந்துகொள்வது முறையாகாது. மற்றும் தங்கள் பதிவுகளை உங்கள் தளத்திலே பதிவு செய்யுங்கள்.
///கிறிஸ்தவ சபைகளை வேசிகள் என அழைக்கும் அறிவீலியே,//// நாம் ஒன்றும் அறியாமல் எழுதவில்லை. வெளிப்படுத்தல் ஆகமத்தில் பாபிலோன் என்னும் ஸ்திரீயின் கையில் ஒரு போற்ற்பாதிரம் இருக்கிறதாக வெளிப் 17 :4 - ல் வாசிக்கிறோம்.
''அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்''.
அதில் இருக்கும் மது பூமியின் குடிகளை வெறிக்கச் செய்ததாக வெளிப் 17 :1 - ல் வாசிக்கிறோம்.
''ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;''
அதாவது சபையே உலக ராஜன்கதொடு ஐக்கியப்பட தூண்டும் வெறியே இம்மது ஏற்படுத்தும் என்பது பொருள். அப்படி வந்த சபைகளே ரோமன் கத்தோலிக்கமும், அதில் இருந்து பிரிந்த புரட்டஸ்தாந்து என்ற சபையிலே குறிக்கும். அத்துடன் தொடர்ச்சியாக வந்து இன்றுவரை இயேசுவை தொழத்தக்க தெய்வம் என்று ஆராதிக்கும் எல்லா சபைகளும் பாபிலோனின் வேசி கொடுத்த மதுவை குடித்து வெறிகொண்ட விசுவாசிகளே. இதுவே நீர் எழுதிய பதிவுக்கு பதில்.::: விரிவான பாபிலோனின் வேசிக்கான பதிவு தொடரும் ....
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )